மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் அ.தி.மு.க நிர்வாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழஎண்ணெய் பகுதியில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியசாமி(24) மகன் இருந்துள்ளார். இவர் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியசாமி தனது நண்பரான ரஞ்சித்குமார் என்பவருடன் கடந்த 2-ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அதேசமயம் முக்கண்ணாமலைப்பட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அதே பகுதியில் […]
