Categories
மாநில செய்திகள்

BREAKING: நூலிழையில் உயிர் தப்பிய தமிழக அமைச்சர்…!!!!

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அரசு வேலையாக உதகை சென்று திரும்பியபோது விபத்தில் இருந்து தப்பினார். அவர் பயணித்த கார் வளைவில் 15 அடி உயரத்தில் இருந்து விழ நேர்ந்தபோது ஓட்டுநர் பிரேக் பிடித்து நிறுத்தினார். நூலிழையில் உயிர்தப்பிய அமைச்சர் வேறு காரில் வீடு திரும்பினார். ஓட்டுநரின் கவனக் குறைவால் வாகனம் பள்ளத்தை நோக்கி சென்றதாக தெரிய வந்துள்ளது

Categories
தேசிய செய்திகள்

ஆட்டோ மீது லாரி மோதி விபத்து…. 4 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்……!!!!!!

தெலங்கானா ஹனுமகொண்டா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற சாலை விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர்.  தெலுங்கானா ஷியாம்பேட்டை மண்டலத்திலுள்ள மந்திரபேட்டா கிராமம் அருகில் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோ மீது லாரி மோதியது. இந்த கோர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து 4-வது நபர் வாரங்கலிலுள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொழிலாளர்கள் விவசாய நிலங்களுக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இவ்வாறு […]

Categories
உலக செய்திகள்

கோர விபத்தில்…. 14 பேர் பலி…. பிரபல நாட்டில் நேர்ந்த சோகம்….!!

வேணும், சரக்கு லாரியும் மோதி கொண்ட விபத்தில் 14 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த்துள்ளனர். ஆப்பிரிக்க நாட்டில் துறைமுகப் பகுதியில் டகோரதி நெடுஞ்சாலை அமைந்துள்ளது.  இந்த நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றி வந்த வேணும்,  சரக்கு லாரியும் எதிரெதிரே மோதிக்கொண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு வாகனமும் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இந்த 14 பேர் வேணில் இருந்து வெளியேற முடியாமல் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பணியில் இருக்கும்போது இறப்பு… உதவிய சக காவல்துறையினர்… அமைப்பின் மூலம் திரட்டிய பணம்..!!

விபத்தில் உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 5 லட்சத்து 11 ஆயிரம் பணத்தை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வழங்கியுள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 1993-ஆம் ஆண்டு காவல்துறையினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜெயம்கொண்டான் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பணியில் இருக்கும்போதே ஒரு விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் ராதாகிருஷ்ணனுடன் பணிபுரிந்து வந்த சக காவல்துறையினர் ஒன்றிணைந்து காக்கும் கரங்கள் அமைப்பின் மூலம் ரூபாய் […]

Categories

Tech |