விபச்சார விடுதியில் சோதனை செய்யும் போது அங்கு இருக்கும் வாடிக்கையாளர்களை கைது செய்யக் கூடாது என்று கர்நாடக உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. விபச்சார விடுதியில் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தும்போது வாடிக்கையாளர்களை கைது செய்கின்றனர். அப்படி வாடிக்கையாளர்களை கைது செய்யக்கூடாது என்றும், அவர்கள் மீது கடத்தல் வழக்கு தொடர முடியாது எனவும் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விபச்சார விடுதியில் இருந்ததற்காக போலீசார் கைது செய்தது தவறு என்று கூறி பெங்களூரை சேர்ந்த பாபு […]
