சுமார் 3 டன் எடை கொண்ட விண்வெளி குப்பை நிலவின் மீது மோத போவதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட விண்கலங்கள், செயற்கைக்கோள்கள் காலாவதியான பின்பு விண்வெளியில் குப்பைகளாக மாறி அங்கேயே சுற்றிக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் இப்படி சுற்றிக் கொண்டிருக்கும் இந்த குப்பைகள் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தும். மேலும் எதிர்கால விண்வெளி முயற்சிகளையும் இது மிகவும் கடினமாகும் என்று விஞ்ஞானிகள் கவலையாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் சுமார் […]
