தாய்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை கவனித்துக் கொள்ள பெண் தேவை என்று வெளியிட உள்ள விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தை சேர்ந்த பதீமா சாம்னன் என்னும் 44 வயது பெண்மணி தன் கணவனை கவனித்து கொள்வதற்கும், அவரை திருப்திபடுத்தவும், அவரை சந்தோஷமாக வைத்து கொள்ளவும் மூன்று பெண்கள் தேவை என விளம்பரம் ஒன்றை வெளியிட்டார்.அவர்களுக்கு சம்பளமாக ரூ. 33,800 நிர்ணயித்து உள்ளார். இந்த வீடியோ பதிவு வெளியிட்ட விளம்பரத்தில் அவர் பேசியதாவது: “என்னுடைய […]
