சிவகங்கை மாவட்டம் அருகே ஒரு எலுமிச்சை பழம் 40 ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு கரும்பின் விலை 17 ஆயிரத்து 300 ரூபாய்க்கும், விற்பனையான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே மேலத்தெரு, கீழத்தெரு பகுதியில் வெள்ளை சேலை அணிந்து கொண்டு நேற்று ஊர் மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். அந்த ஊரில் காவல் தெய்வமான பிடாரியம்மன், பொன்னழகி அம்மனை வழிபாடு செய்தனர். இதனால் பெண்கள் வளையல், மெட்டி, கொலுசு ஆகியவற்றை தவிர்த்து வெள்ளை […]
