Categories
மாநில செய்திகள்

கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு…. நள்ளிரவில் கசிந்த வினாத்தாள்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

மதுரையில் காலியாகவுள்ள 209 கிராம உதவியாளர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கென சென்ற நவம்பர் 7ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 209 கிராம உதவியாளர் பணிக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு மதுரை மாவட்டத்திற்குட்பட்ட 11 தாலுகாவிற்குள் 22 தேர்வு மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்தறிவு தேர்வு நடைபெற இருந்தது. விண்ணப்பத்திருந்த பெரும்பாலான […]

Categories
மாநில செய்திகள்

போலீஸ் எஸ்ஐ தேர்வு… “இனி இது கட்டாயம்”…. புதிய ட்விஸ்ட்… வெளியான திடீர் அறிவிப்பு….!!!!!!

போலீஸ் எஸ்ஐ தேர்வில் தமிழ் திறனறிதல் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக 444 பணியிடத்திற்கு 2 லட்சத்து 22 ஆயிரத்து 213 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். மாநில அளவில் 197 மையங்களில் வரும் 25 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொது அறிவு தேர்வு, மதியம் 3:30 முதல் மாலை 5 மணி வரை தமிழ் திறனறி  தேர்வும் நடைபெற உள்ளது. மேலும் பொது […]

Categories
அரசியல்

10,11,12 பொதுத்தேர்வு வினாத்தாள்… தேர்வுத்துறை இயக்குனரகம் விளக்கம்…!!!!

பத்து முதல் பிளஸ் டூ வரையிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வினாத்தாள் எந்த பாடத்திட்டத்தில் அமையும் என்பது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் விளக்கமளித்துள்ளது. அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், நடப்பு கல்வி ஆண்டின் போது மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. மே மாதம் நடத்தப்படவுள்ள பொதுத் தேர்வு இந்த பாடத்திட்டத்தின்படி நடத்தப்படுகிறது. மேலும் பத்தாம் வகுப்பு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் வினாத்தாள் லீக்கான விவகாரம்….. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!!

தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2 கட்ட திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 2ஆம் கட்ட திருப்புதல் தேர்வு இன்று முடிகிறது. இதற்கிடையில் நேற்று நடைபெற்ற கணித பாடத்துக்கான திருப்புதல் தேர்வில் 2 வகை வினாத்தாள்களும் சமூகவலைதளங்களில் முன்கூட்டியே வெளியாகியது. இதேபோன்று முதல்கட்ட திருப்புதல் தேர்விலும் வினாத்தாள்கள் லீக் ஆகி பிரச்னை ஏற்பட்ட சூழலில், 2-ம் கட்ட தேர்விலும் லீக் ஆனதால் பள்ளிக்கல்வி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் வினாத்தாள் லீக் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

10,12ம் வகுப்பு தேர்வு… பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி ஏற்பாடு…!!!!!

இரண்டாம் திருப்புதல் தேர்விற்க்கு இரண்டு வகை வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஓமைக்ரான்  காரணமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு நடத்தப்பட்டது. அப்போது திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் தேர்வுக்கு […]

Categories
மாநில செய்திகள்

10, 11 ஆம் வகுப்பு மாணவர்களே… இனி வினாத்தாள் லீக்காக வாய்ப்பில்லை…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் முடிவு….!!!!!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக முதல் கட்ட திருப்புதல் தேர்வுகள் பிப்ரவரி மாதம் முடிவடைந்த நிலையில், 2-ம் கட்ட திருப்புதல் தேர்வு இம்மாதம் நடைபெற இருக்கிறது. இதில் முதல் கட்ட திருப்புதல் தேர்வுகள் நடைபெற்றபோது, வினாத்தாள் முன்கூட்டியே சமூகவலைதளங்களில் லீக் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கட்டாயமாக இதற்கு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

வினாத்தாள் லீக் விவகாரம்…. இனி இப்படிதான்…. பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி ப்ளான்…..!!!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வில் வினாத்தாள் “லீக்” ஆகாமல் தடுப்பதற்கு 3வகை வினாத்தாள்கள் தயாரிக்க பள்ளிக்கல்விதுறை முடிவு செய்துள்ளது. கடந்த மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டன. அப்போது பல்வேறு பாடங்களுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே “லீக்” ஆனது. தற்போது 2-ம் கட்ட திருப்புதல் தேர்வு வரும் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 முடிவடைய இருக்கிறது. இத்தேர்வில் வினாத்தாள்கள் லீக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வினாத்தாள் கசிந்த விவகாரம்…. 2 பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வானது பிப்…9 ம் தேதி தொடங்கியது. இத்தேர்வுகள் அனைத்தும் பொதுத்தேர்வு போன்றே நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா அவர்கள் 2 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மேலும் திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக்கானது குறித்து 2 தனியார் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த பரபரப்பு…. நாளை (பிப்..16) நடைபெறவிருந்த பிளஸ்-2 இயற்பியல் வினாத்தாளும் லீக்…..!!!!

தமிழகத்தில் நாளை (பிப்..16) நடைபெற உள்ள பிளஸ்-2 திருப்புதல் தேர்வின் இயற்பியல் பாட வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே உயிரியல், வணிகவியல், வணிகக் கணிதம் வினாத்தாள்கள் வெளியான நிலையில் மேலும் ஒரு வினாத்தாள் லீக் ஆகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானாலும் அதே வினாத்தாள் முறையில் தேர்வுகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களே…. மார்க் கிடையாது…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில் “திருப்புதல் தேர்வின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்களை தயார்படுத்தவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. ஆகவே அதன் மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. கட்டாயம் இந்த வருடம் பொதுத்தேர்வு நடைபெறும். அது பாதுகாப்பான நடைமுறையில் இருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் லீக்…. முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட்….!!!

தமிழகத்தில் பிப்..14 பிளஸ்- 2 கணிதம் பாடத்திற்கான திருப்புதல் தேர்வு நடைபெற இருந்த நிலையில், திருவண்ணாமலையில் வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியாகியது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதேபோன்று 10ஆம் வகுப்பு திருப்புதல் தேர்விற்கான அறிவியல் வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியாகியது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

மீண்டும் கசிந்தது வினாத்தாள்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை….!!!!!

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 10, 12 வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு நடந்து வரும் நிலையில், மீண்டும் ஒருமுறை வினாத்தாள்கள் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி நடைபெற உள்ள 10ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான ஆங்கில வினாத்தாள், முன்கூட்டியே இணையத்தில் கசிந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நாளை(பிப்..15) நடைபெற உள்ள 12-ம் வகுப்பு உயிரியல் பாட வினாத்தாளும் இணையத்தில் கசிந்து உள்ளது. இதற்கு முன்னதாக 12-ம் வகுப்புகளுக்கு கடந்த 2ஆம் தேதி வினாத்தாள்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிர்ச்சி!…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது முதலாவது திருப்புதல் தேர்வு கடந்த 9 ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்!…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு முன்பாக திருப்புதல் தேர்வு நடத்துவதற்கான கால அட்டவணையும் வெளியானது. இந்த நிலையில் 12-ஆம் வகுப்பு கணிதம் பாடத்திற்கான திருப்புதல் தேர்வும், 10-ஆம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான திருப்புதல் தேர்வும் இன்று நடைபெற உள்ள நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் 10th, 12th வினாத்தாள் கசிந்ததால் பெரும் பரபரப்பு….!!!!!

தமிழகத்தில் நாளை(பிப்..14) பிளஸ்- 2 கணிதம் பாடத்திற்கான திருப்புதல் தேர்வு நடைபெற உள்ள நிலையில், திருவண்ணாமலையில் வினாத்தாள் கசிந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதேபோன்று 10ஆம் வகுப்பு திருப்புதல் தேர்விற்கான அறிவியல் வினாத்தாள் கசிந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
Uncategorized தேசிய செய்திகள்

“கணவனின் பேச்சைக் கேட்டால் தான் நல்லது.”…. சிபிஎஸ்சி வினாத்தாளில் இடம்பெற்றிருந்த கேள்வி…. தொடர்ந்து கிளம்பி வரும் சர்ச்சை….!!

சிபிஎஸ்சி பாடங்களில் மாணவர்களுக்கு பிற்போக்குத்தனமான கருத்துக்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன என பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த சனிக்கிழமை ஆங்கில பாட தேர்வு நடைபெற்றது. இதில் பெண்கள் மற்றும் குடும்ப வாழ்க்கை தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதில் கணவனின் பேச்சைக் கேட்டால் தான் உங்கள் குழந்தைகளின் கீழ்ப்படிதலை பெறமுடியும். பெண் விடுதலை குழந்தைகள் மீதான பெற்றோரின் அதிகாரத்தை அழித்துவிடுகிறது என கூறப்பட்டிருந்தது. இவ்வாறான கருத்துக்களால் தொடர்ந்து சர்ச்சை மற்றும் எதிர்ப்புகள் கிளம்பி வந்தனர். […]

Categories

Tech |