கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு விந்தணு குறைபாடு ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையடுத்து ஒரு சில தடுப்பு மருந்துகள் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மூக்கு மற்றும் தொண்டை உள்ளிட்ட மேல் சுவாசக்குழாயில் இருக்கும்போது மட்டுமே கட்டுப்படுத்தப்படும். கீழ் சுவாசக்குழாய்களை தாக்கும் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர நுரையீரல் மற்றும் […]
