கடந்த சில வாரங்களில் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது. இதனால் இதுவரைக்கும் 16,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குரங்கு அம்மை நோய் பரவலால் உலகளாவிய சுகாதார அவசரநிலை என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து 95% குரங்கு அம்மை பரவலுக்கு பாலியல் நெருக்கங்களே காரணம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் […]
