Categories
தேசிய செய்திகள்

விநாயகர் ஊர்வலத்தில் நேர்ந்த கோர சம்பவங்கள்…. மாநில காவல்துறை அதிர்ச்சி அறிக்கை….!!!!

நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் வெளி மாநிலங்களில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சிலைகரைப்பு நிகழ்வுகளில் மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில காவல்துறை அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதில் 14 பேர் தண்ணீரில் மூழ்கியும் மற்றும் ஐந்து பேர் மின்சார தாக்குதல் போன்ற விபத்துகளில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வளத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

விநாயகர் சிலை கரைப்பு….. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது.இந்நிலையில் வட மாநிலங்களில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில் ஹரியானா மாநிலம் சோனி பேட் பகுதியில் மிமார்ப்பூர் காட் என்ற இடத்தில் சிலை கரைப்பின் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை,மகன் மற்றும் உறவினர்கள் என ஆறு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அது மட்டுமல்லாமல் சிலையை கரைக்கும் போது ஆற்றில் நீர் தீ வெல்லம் ஏற்பட்டதால் ஒன்பது பேர் […]

Categories
மாநில செய்திகள்

விநாயகர் சிலை ஊர்வலம் பாதுகாப்பு…. போலீசார்கள் இதனை பயன்படுத்த அதிரடி உத்தரவு….!!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் சமீபத்தில் இருவர் உயிரிழந்தனர். இதனால் போலீஸ் லத்தி பயன்படுத்துவது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. எனவே லத்தி பயன்படுத்த அதிகாரிகள் தடை விதித்து வாய்மொழி உத்தரவு பிறப்பித்தனர். இதனையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட கன்னியாகுமரி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்தையடுத்து பெரிய அளவில் கலவரம் வெடித்தது. இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 160 க்கும் மேற்பட்ட போலீசார், அதிகாரிகள் தாக்கப்பட்டனர். […]

Categories

Tech |