திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னேற்றக் கழகத்தின் தலைவரான வழக்கறிஞர் கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் விநாயகர் சதுர்த்தியின் போது பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதோடு, பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்படுவதாக குறிப்பிட்டு இருந்தார். அதன் பிறகு பிற வழிபாட்டு தளங்களுக்கு அருகில் அனுமதி இன்றி விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது. விநாயகர் சிலைகள் அமைக்கப்படுவது மற்றும் நீர் நிலைகளில் கரைப்பது தொடர்பாக எந்த ஒரு […]
