விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் விற்பனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறவில்லை. இந்த வைரஸ் தொற்று தற்போது குறைந்ததால் நடப்பாண்டில் விநாயகர் சதுர்த்தியை பிரமாண்டமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகிற 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற இருக்கும் நிலையில் பல்வேறு இடங்களில் சிலைகள் தயாரிக்கும் […]
