விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வாங்க சென்றாலோ அல்லது சிலை வைத்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கண்காணிப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி கிடையாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதேபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விநாயகர் சிலை வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை சார்பில் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிறு […]
