Categories
அரசியல்

விநாயகர் எத்தனை அவதாரங்கள் எடுத்தார் தெரியுமா?…. பலரும் அறியாத புராண வரலாறு இதோ….!!!!

ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் விநாயகர் சக்தி கோலாகலமாகவும் உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறிய காரியம் முதல் பெரிய காரியத்தை தொடங்குவதற்கு முன்பு விநாயகரை வழிபட்டு தொடங்குவதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். பொதுவாகவே அவதாரம் என்றால் அனைவர் நினைவுக்கும் வருவதை விஷ்ணு பகவான் தான். ஆனால் விநாயகப் பெருமானும் பல அவதாரங்கள் எடுத்துள்ளார். வக்ரதுண்டா: விநாயகப் பெருமானின் முதல் அவதாரம் தான் இது. மட்சரா என்ற அரக்கன் மூன்று உலகங்கள் மற்றும் தேவர்களின் ராஜ்ஜியத்திற்கு பெரும் தொல்லை […]

Categories
மாநில செய்திகள்

விநாயகரை சூரிய பகவான் நேரடி தரிசனம்…. பிரசித்தி பெற்ற கோவில்… ஆண்டுதோறும் 3 நாள் அதிசயம்…!!!!!!

ஆசியாவிலேயே ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் விநாயகருக்கு தனி சன்னதியுடன் அமைந்திருக்கும் திருக்கோவில் நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள உச்சிஷ்ட கணபதி திருக்கோவில் தான். மிகவும் பழமை வாய்ந்த  விநாயகர் திருக்கோயில்களில் ஒன்றான மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோவிலில் சித்திரை முதல்நாள் விநாயகர் விக்கிரகம் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு இன்று வெகு விமர்சையாக நடைபெற்று உள்ளது. இந்த விழாவினை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் போன்ற சிறப்புயாக […]

Categories
உலகசெய்திகள்

பிரபல நாட்டில் உள்ள ஒரு தெருவிற்கு… விநாயகர் கோவில் தெரு என பெயர் சூட்டல்…! எங்கு தெரியுமா…?

அமெரிக்காவின் நியூயார்க் நகர தெருவிற்கு விநாயகர் என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மகா வல்லப கணபதி தேவஸ்தான கோவில் அமைந்துள்ளது. 1977-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விநாயகர் கோவில் வட அமெரிக்காவின் முதலாவது மற்றும் மிகப் பழமையான இந்து கோவில் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. குயின்ஸ் கவுண்டிக்கு உட்பட்ட பிளஷிங்கில் அமைந்துள்ள இந்தக் கோவில் தெருவிற்கு போவின் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் அடிமைத்தன எதிர்ப்பு மற்றும் மத சுதந்திரத்திற்காக போராடிய முன்னோடிகளில் ஒருவரான ஜான் […]

Categories
மாவட்ட செய்திகள்

விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உலா… களைகட்டிய கார்த்திகை திருவிழா….!!

திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு விநாயகர் சந்திரசேகர் உலா நடைபெற்றது. இதையடுத்து இந்த விழாவை முன்னிட்டு கடந்த 10ஆம் தேதி அன்று கொடியேற்றி நேற்று 4ஆம் திருவிழா நடைபெற்றுது. இந்த 4 ஆம் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கோவிலில் 3 ஆம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவதிற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க விநாயகர் மற்றும் சந்திரசேகர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“விநாயகர் சதுர்த்தி விழா” கோவில்களில் சிறப்பு வழிபாடு…. ஏமாற்றத்துடன் சென்ற பக்தர்கள்….!!

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி தர்மபுரியில் உள்ள சாலை விநாயகர் கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இதனயடுத்து சுவாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனையடுத்து குமாரசாமிபேட்டை ஸ்ரீ செல்வகணபதி ஆலயத்தில் சுவாமிக்கு சிறப்பு […]

Categories
ஆன்மிகம் இந்து

வீட்டில் எளிமையாய்… “விநாயகர் பூஜை எப்படி நடத்துவது”…? இத பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

வீட்டில் எவ்வாறு எளிமையான முறையில் விநாயகர் பூஜை நடத்தலாம் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். விநாயகர், கணபதி, ஆனைமுகன், ஈசன் மைந்தன், தொந்தி கணபதி என இடத்திற்கு ஏற்றார் போல் பல பெயர்களில் அழைக்கப்படுபவர் பிள்ளையார். பிள்ளையாரை பிடிக்காதவர் எவரும் இருக்க மாட்டார் என்பதற்கு இணங்க, கோயில், வழிபாடு என்றாலே முதலில் அங்கு நிலைகொண்டிருப்பவர் ஆனைமுகனே. விநாயகர் மிகவும் எளிமையை விரும்பக்கூடியவர். அதனால்தான் என்னவோ, பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று முன்னோர்கள் சொல்வார்கள். அதன்படியே, கூப்பிட்டவர் […]

Categories
ஆன்மிகம் இந்து

தடை நீங்கி, நினைத்தக் காரியங்கள் நிறைவேற… விநாயகர் வழிபாடு செய்யுங்க…. நல்லதே நடக்கும்…!!!

எந்த செயலில் நாம் ஈடுபட்டாலும் அது தடைபட்டுக் கொண்டே இருக்கின்றது என்றால் அதற்கு நீங்கள் விநாயகரை வழிபடுவது மிகவும் நல்லது. முன்னொரு காலத்தில் எல்லாம் பெரியவர்கள் யாராவது எழுதத் தொடங்கும்போது பிள்ளையார் சுழி இட்டு எந்த ஒரு செயலையும் செய்வார்கள். பிள்ளையார்சுழி இடுவதே தடையை போக்கும் பரிகாரம் தான். சிறுபிள்ளையாக இருந்து வரம் தருபவர் என்பதால் பிள்ளையார் என்றும், இவரை விட மேலான தலைவர் யாரும் இல்லை என்பதால் விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். நாம் செய்யும் செயல்களில் […]

Categories
ஆன்மிகம் இந்து

விநாயகர் பிரமச்சாரி என்றுதானே கேள்வி பட்டிருக்கிறோம்…? இங்க இவருக்கு திருக்கல்யாணம் நடக்குமாம்…. அற்புத கோவில்…!!!

முழு முதற் கடவுளாக நாம் வணங்குவது விநாயகரை தான். பிற கடவுள்களுக்கு இல்லாத தனி சிறப்பு இவருக்கு உண்டு என்றே சொல்லலாம். அனைத்து கோவில்களிலும் விநாயகரை தரிசித்த பின்னரே மற்ற தெய்வங்களை தரிசிக்க முடியும். நம் ஊர்களில் விநாயகர் தனியாகத்தான் காட்சி தருவார். ஆனால் ஓர் இடத்தில் விநாயகர் அவர் தாயார் சக்தி தேவியாரோடு காட்சி தருகிறார். அத்தலத்தை பற்றி இப்பொழுது நாம் காண்போம். பிரெஞ்சுகாரர்கள் ஆட்சி காலத்தில் கிபி 1688இல் பிரெஞ்சுகாரர்கள் தங்களுக்காக கோட்டை ஒன்று […]

Categories
ஆன்மிகம் இந்து

நீங்கள் எந்த செயலை செய்தாலும்… தடை வருகிறதா..? கவலைப்படாதீங்க… விநாயகரை வழிபடுங்க…!!!

எந்த செயலில் நாம் ஈடுபட்டாலும் அது தடைபட்டுக் கொண்டே இருக்கின்றது என்றால் அதற்கு நீங்கள் விநாயகரை வழிபடுவது மிகவும் நல்லது. முன்னொரு காலத்தில் எல்லாம் பெரியவர்கள் யாராவது எழுதத் தொடங்கும்போது பிள்ளையார் சுழி இட்டு எந்த ஒரு செயலையும் செய்வார்கள். பிள்ளையார்சுழி இடுவதே தடையை போக்கும் பரிகாரம் தான். சிறுபிள்ளையாக இருந்து வரம் தருபவர் என்பதால் பிள்ளையார் என்றும், இவரை விட மேலான தலைவர் யாரும் இல்லை என்பதால் விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். நாம் செய்யும் செயல்களில் […]

Categories
ஆன்மிகம் இந்து

எது செய்தாலும் தடை வருகிறதா…? தீர்வு இதோ நம் விநாயகர் இருக்கிறாரே…!!!

எந்த செயலில் நாம் ஈடுபட்டாலும் அது தடைபட்டுக் கொண்டே இருக்கின்றது என்றால் அதற்கு நீங்கள் விநாயகரை வழிபடுவது மிகவும் நல்லது. முன்னொரு காலத்தில் எல்லாம் பெரியவர்கள் யாராவது எழுதத் தொடங்கும்போது பிள்ளையார் சுழி இட்டு எந்த ஒரு செயலையும் செய்வார்கள். பிள்ளையார்சுழி இடுவதே தடையை போக்கும் பரிகாரம் தான். சிறுபிள்ளையாக இருந்து வரம் தருபவர் என்பதால் பிள்ளையார் என்றும், இவரை விட மேலான தலைவர் யாரும் இல்லை என்பதால் விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். நாம் செய்யும் செயல்களில் […]

Categories

Tech |