டாஸ்மாக் கடைகளை அமைப்பதற்கான தூர நிர்ணய விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்த பாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தாக்கல் செய்து இருந்தார். அதில் திருச்சுழி தாலுகா சேதுபுரம் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பகுதியில் தொடக்கப் பள்ளியும், அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகின்றது. அரசு உயர்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனை, கிராம வங்கிகள் ,கூட்டுறவு […]
