தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 10 மாதங்களாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் ஆன்லைன் மூலம் பாடம் பயின்று வந்தனர். இந்நிலையில் பொங்கல் முடிந்து ஜனவரி 19ஆம் தேதி பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அதில் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி கொரோனா […]
