National Pension System (NPS) எனப்படும் தேசிய பென்சன் திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இத்திட்டம் முதலில் அரசு ஊழியர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு , பின் தனியார் துறை ஊழியர்களும் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய பென்சன் திட்டத்தில், இவ்வாறு தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், பணி ஓய்வின்போது மொத்த நிதியில் உள்ள குறிப்பிட்ட பகுதியை எடுத்துக்கொண்டு, மீதத் தொகையை மாதந்தோறும் பென்சனாக பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு தேசிய பென்சன் திட்டம் […]
