இங்கிலாந்தில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவித்த பின்பு கொரோனா பரவத்தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகள் பழைய நிலைக்கு திரும்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. எனவே கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் கடந்த 19 ஆம் தேதி அன்று ஊரடங்கு விதிமுறையில் தளர்வுகளை ஏற்படுத்தினார். எனவே முகக்கவசம் அணிந்து கொள்வது மற்றும் சமூக இடைவெளி பின்பற்றுவது ஆகிய விதிமுறைகள் அவசியம் இல்லை […]
