சென்னையில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள விதிமீறல் கட்டடங்களை இடித்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் – ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் விதிமீறல் கட்டட விவகாரத்தில் 2015 வெள்ளத்திற்கு பிறகும் அதிகாரிகள் யாரும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என அதிருப்தியை தெரிவித்த உயர் நீதிமன்றம், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆஜராக தற்போது உத்தரவு பிறப்பித்திருக்கின்றார்கள். மேலும் தமிழக […]
