நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் அட்டை மூலமாக ரேஷன் கடைகளில் இருந்து இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் அரசின் நிதி உதவி போன்ற நலத்திட்ட உதவிகள் அனைத்தையும் பெறுவதற்கு ரேஷன் கார்டு என்பது மிக அவசியம். இந்நிலையில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகி உள்ளது. அதாவது ரேஷன் கார்டு தொடர்பான விதிமுறைகளில் தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. உணவு மற்றும் பொது விநியோகத் […]
