Categories
தேசிய செய்திகள்

செக் பவுன்ஸ்: வரப்போகும் புதிய விதிமுறைகள் என்னென்ன?…. இதோ வெளியான தகவல்….!!!!

Online பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையிலும், செக் என்பது தற்போதும் பயன்பாட்டில் தான் இருக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக செக் தான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. பணமெடுக்க வேண்டும், பணம் டெபாசிட் செய்ய வேண்டும், மற்றவரிடம் பேமெண்ட் பெறவேண்டும் (அல்லது) கொடுக்கவேண்டும் என அனைத்து  வங்கி பரிவர்த்தனைகளுக்கும் காசோலைகள்தான் புழக்கத்தில் இருந்தது. இதனிடையில் செக்-கை நீங்கள் வங்கியில் சமர்ப்பிக்கும் வேளையில் ஒருசில காரணங்களால் அவை நிராகரிக்கப்படும். மேலும் வங்கிக் கணக்கில் போதிய அளவு தொகையானது இருப்பில்லை […]

Categories
உலக செய்திகள்

“ஜெர்மனி விமானங்களில் இனி இது கட்டாயம் அல்ல”..? சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்…!!!!

கொரோனா தொற்று நோய்களின் போது அறிமுகப்படுத்தப்பட்ட வணிக விமானங்களில் முகக்கவச தேவைகளை ஜெர்மனி விரைவில் கைவிடும் என சுகாதார அமைச்சர் காரல் லாட்டர்பாக் தெரிவித்துள்ளார். ஜெர்மனியின் முதன்மை விமான நிறுவனமான லூப் தான்சா இந்த விதியை இனி செயல்படுத்த முடியாது என புகார் அளித்ததை தொடர்ந்து அரசாங்கம் இந்த முடிவை எடுத்திருக்கின்றது. அதற்கு பதிலாக ஜெர்மனியில் பொது போக்குவரத்தில் மக்கள் முக கவசங்களை அணிவதை உறுதி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்துவார்கள் எனவும் கூட்டணி அரசாங்கம் நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

இன்ஜினியரிங் கவுன்சிலிங்…. அமலுக்கு வரப்போகும் புதிய விதிகள்…..  மத்திய அரசு மாற்றம்….!!!

தொழில்நுட்ப படிப்புகளில், புதிய கல்வி கொள்கையின்படி மாணவர் சேர்க்கைக்கான கல்வித்தகுதியில் சில மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ளது. அதன்படி தமிழகத்திலும் இன்ஜினியரிங் கவுன்சிலிங் விதிகள் திருத்தப்பட உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் புதிய கல்விக் கொள்கை அமல் படுத்தப்பட உள்ளது. தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் இந்த கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து வருகின்றனர். ஆனாலும் புதிய கல்விக் கொள்கையை நேரடியாக ஏற்காவிட்டாலும், அதன் அம்சங்கள் அமலுக்கு வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் புதிய கல்விக் […]

Categories
மாநில செய்திகள்

போலீசார் யாருக்கெல்லாம் சல்யூட் அடிக்க வேண்டும்?…. விதிகள் சொல்வது என்ன?.. இதோ முழு விவரம்….!!!

போலீஸ் ஸ்டாண்டிங் ஆர்டர் எனப்படும் காவல் நிலைய ஆணையம், போலீசார் யார் யாருக்கு சல்யூட் அடித்து மரியாதை அளிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது. அதன்படி குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், முதலமைச்சர், கேபினெட் அமைச்சர்கள், நீதிபதிகள் மற்றும் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களுக்கு தான் போலீஸ் அதிகாரிகள் கட்டாயமாக சல்யூட் அடித்து மரியாதை அளிக்க வேண்டும் என விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்கள் மட்டுமின்றி காவல்துறையில்  தங்களுடைய உயரதிகாரிகளுக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே…. இது உங்களுக்கான முக்கிய பதிவு… கட்டாயம் படிச்சி தெரிஞ்சிக்கோங்க….!!!

நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் பல ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில்வே நெட்வொர்க் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ளது. உங்கள் டிக்கெட்டை சோதனை செய்வதற்கான விதிகளும் உள்ளன. ரயிலில் பயணம் செய்யும்போது உங்கள் டிக்கெட்டை யார் சரிபார்க்கலாம் என்பது பற்றி பார்க்கலாம். உங்கள் டிக்கெட்டை டிக்கெட் சோதனை ஊழியர்கள் தவிர வேறு யாரும் சரிபார்க்க முடியாது. பயணிகளின் டிக்கெட் சரிபார்க்கும் உரிமை ரயில்வே துறையால TTE-க்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, டிக்கெட்டுகள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா… அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு… நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை…!!

தென்காசியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத மூன்று கடைகள் மற்றும் பொதுமக்களிடம் 4,300 ரூபாய் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு முழுவதும் தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில்  தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா விதிகளை மீறினால் ரூ.10,000 அபராதம்…. உ.பி அரசு அதிரடி உத்தரவு…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் கொரோனா விதிகளை மீறினால் ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

நடப்பாண்டில் 20% செலவீனத்தை குறைக்க அரசாணை… அரசு ஊழியர்களுக்கு போட்ட கெடுபிடிகள் என்ன? விவரம்!!

நடப்பு நிதியாண்டில் மொத்த செலவீனத்தில் 20% செலவை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா நோய் தொற்றால் தமிழக அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த நிதி சுமையை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில் கொரோனாவால் ஏற்பட்ட எதிர்பாராத செலவினங்களை ஈடு செய்யும் வகையில் பல்வேறு நிதி சிக்கனங்களை அறிவித்துள்ளது. அதில் அரசு அதிகாரிகளின் பயண செலவு, அலுவலகங்களுக்கு கொள்முதல் செய்யும் பொருட்கள் என பல்வேறு செலவீனங்களை […]

Categories
மாநில செய்திகள்

அரசு செலவில் உயர் அதிகாரிகள் வெளிநாடு செல்ல அனுமதி இல்லை: தமிழக அரசு!!

அரசு செலவில் உயர் அதிகாரிகள் வெளிநாடு செல்ல அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மொத்த செலவீனத்தில் 20% செலவை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனாவால் ஏற்படும் செலவுகளை ஈடுகட்ட பல்வேறு செலவுகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், அரசு அலுவலகங்களில் புதிதாக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அலுவலக ரீதியாக விருந்து, மத்திய உணவு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு தடை […]

Categories

Tech |