கடந்த 1969 ஆம் வருடம் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தனது அப்போலோ திட்டத்தின் மூலமாக நிலவுக்கு முதன்முறையாக மனிதர்களை அனுப்பி வரலாறு படைத்துள்ளது. அதன் பின் தற்போது மீண்டும் நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள நாசா முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த திட்டத்திற்கு ஆர்டெமிஸ் என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் படி நாசா நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது. இந்த திட்டத்தின் மூத்த விஞ்ஞானியாக […]
