விண்வெளி கல்வி திட்டத்தில் பங்கு பெற தேர்வு செய்யப்பட்ட 5 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இஸ்ரோ விண்வெளிக்கு 75 செயற்கைக்கோள்களை ஏவும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அந்தத் திட்டத்தில் தமிழகம் சார்பில் அகஸ்தியர் என்ற பெயரில் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து அரசு பள்ளி மாணவ மாணவிகள் இஸ்ரோவின் விண்வெளி கல்வி திட்டத்தில் பங்கு பெற 75 பேர் […]
