Categories
மாநில செய்திகள்

மாணவிகளே ரூ.1000 வேண்டுமா….? உடனே போங்க…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி மாணவிகளிடம் கல்லூரி அடையாள அட்டை, 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, வங்கிக் கணக்கு விவரங்களை தர வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு….. 29 ஆம் தேதி வரை…. வெளியான முக்கிய தகவல்….!!!!!

தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாறது.12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 7,55,998 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரையில் 4,27,073 மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இந்த நிலையில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இன்று முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இன்று முதல் வரும் 29ம் தேதி வரை பள்ளிகள் வாயிலாக மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் 20ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதி வரை…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

பொறியியல் படிப்புக்கு ஜூன் 20-ம் தேதியில் இருந்து ஜூலை 19-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்’ என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். பொறியியல் சேர்க்கை குறித்து மாணவப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து சென்னை, தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மாணவர்கள் ஜூன் 20ம் தேதியில் இருந்து ஜூலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜூலை 20ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் […]

Categories
மாநில செய்திகள்

இதற்கு விண்ணப்பிக்க நாளை(25.5.22) கடைசி தேதி…. உடனே போங்க…. தமிழக அரசு அதிரடி…!!!!

தமிழகத்தில் மிகவும் பொருளாதாரத்தில் நலிந்த,ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கலாம் என்ற திட்டம் தமிழக அரசால் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் சேரக்கூடிய குழந்தைகள் எல்.கே.ஜி முதல் 8-ஆம் வகுப்பு வரை இலவச கல்வி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற 2022- 2023-ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையும் தற்போது ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கு, மொத்தமாக […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே…. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க…. கால அவகாசம் நீட்டிப்பு… விண்ணப்பிக்காதவங்க உடனே விண்ணப்பிங்க…!!!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பில் சேருவதற்கு மாணவ மாணவியர்களுக்கு நீட் தேர்வு எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு ஜூலை 13ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருந்தது. நீட் தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் […]

Categories

Tech |