ஜெர்மனியில் விண்கல்லையும் இஞ்சையும் பயன்படுத்தி கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் முறை பயன்பாட்டில் உள்ளது. ஜெர்மனி முதன்முதலாக கொரோனாவை கண்டறியும் பரிசோதனையை உருவாக்கியிருந்தது. அதன் பின்பு அதற்கான தடுப்பூசியையும் முதன் முதலில் உருவாக்கியிருந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது விண்கல்லையும் இஞ்சியையும் பயன்படுத்தி கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் முறையை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. அதாவது பிற நாடுகளில் அலோபதி தவிர்த்து மாற்று சிகிச்சை முறைகளான இயற்கை வைத்தியம் முதலானவற்றை பயன்பாட்டில் வைத்துள்ளனர். அதனை போல ஜெர்மனியிலும் இந்த சிகிச்சை பயன்பாட்டில் இருக்கிறது. […]
