ரஷ்யாவில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் 27 வயது இளைஞன் இந்தியாவில் 7,300 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சியை நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் பல பிரச்சினைகளுக்காக பல நாடுகளை சேர்ந்தவர்கள், […]
