Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! “விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு”…..  ஜூன் 29-ந் தேதிக்குள் விண்ணப்பிங்க….!!!!

10 மற்றும் 12ம்  வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு வரும் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரிகள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் கடந்த மே மாதம் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 1 முதல்… ப்ளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…

பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரியவர்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5 வரை பதிவிறக்கம் செய்யலாம் என்றும், www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் மறுமதிப்பீடு, மறுகூட்டல் கோரினால் அக்டோபர் 4, 5 ஆகிய தேதிகளில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்..

Categories

Tech |