எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர “நீட்” எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடத்துக்கான நீட்தேர்வு நாடு முழுதும் சமீபத்தில் நடந்தது. தமிழகத்தில் பெரும்பாலான மாணவ-மாணவிகள் இந்த தேர்வு எழுதினர். இதனிடையில் தேர்வு அறைக்குள் மாணவ-மாணவிகள் போக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. நாடு முழுதும் நடைபெற்ற இந்த தேர்வை 18,72,343 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 17,78,725 நபர்கள் மட்டுமே வருகை தந்து தேர்வை எழுதினர் என தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. இந்த […]
