Categories
மாநில செய்திகள்

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்க…. மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்….!!!

யாழ்ப்பாணம் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்வதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “கடந்த மார்ச் 31ஆம் தேதி இந்திய பிரதமரை தான் சந்தித்த போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை […]

Categories

Tech |