Categories
தேசிய செய்திகள்

லீவ் லீவ் லீவ்! 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. ஜனவரி 15 வரை பள்ளிகள் விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்றின் 2-ஆம் அலை பாதிப்புகள் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் நடப்பு கல்வியாண்டின் தொடக்கம் முதல் மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டது. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து வந்தன. அதன் பின்னர் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்ததால் கிட்டத்தட்ட 1 மாத காலம் மூடப்பட்டிருந்த பள்ளிகள், டிசம்பர் 18,2021 முதல் 6-ஆம் வகுப்பு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 12 நாட்கள் விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு 2022ஆம் ஆண்டு 12 நாட்களுக்கு விடுமுறை அறிவித்து உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு 2022ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம் உள்ளிட்ட 12 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14 (பொங்கல்), ஜனவரி 18 (தைப்பூசம்), ஜனவரி 26 (குடியரசு தினம்), ஏப்ரல் 14 (தமிழ் புத்தாண்டு), மே 1, 3 (ரம்ஜான்), ஆகஸ்ட் 15 (சுதந்திர […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. தமிழகத்தில் 1 முதல் 8 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை…. அரசு உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டு, பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்தது. இதையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3-ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

2022-ம் ஆண்டின் அரசு விடுமுறை நாட்கள்…. முழு பட்டியல் இதோ….!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு 2022ஆம் ஆண்டு 23 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் துவக்கத்தின் பொழுதும் அந்த ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல் வெளியிடுவது வழக்கம். அதன்படி 2022 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை மத்திய மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான விடுமுறை பட்டியல் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆங்கிலப் புத்தாண்டு – 1.1.2022 […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு…. ஜனவரி 15 ஆம் தேதி வரை…. வெளியான செம ஹாப்பி நியூஸ்….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. 46 நாட்கள் விடுமுறை…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!

டெல்லி மற்றும் டெல்லிக்கு வெளியே உள்ள மத்திய அரசு அலுவலர்களின் பணியாளர்கள், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தால் பொது விடுமுறை நாட்களில் முழுமையான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டின் இறுதிக் கட்டம் வந்துள்ள நிலையில் 2022 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் பணியாளர்கள், பொது குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் 16 பொது விடுமுறைகளுடன் தயாரித்துள்ளது. மேலும் 30 குறிப்பிட்ட பகுதிகளுக்கான விடுமுறையும் […]

Categories
மாநில செய்திகள்

இன்று 4 மாவட்டங்கள் முழுவதும் விடுமுறை…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!!

சென்னையில் இன்று திடீரென்று கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை மாநகரம் முழுவதும் மழை நீரில் தத்தளித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

“அப்படிப்போடு செம ஜாலி”…. ஜனவரி 1 முதல் 15 வரை பள்ளிகளுக்கு…. கொண்டாட்டத்தில் மாணவர்கள்….!!!

டெல்லியில் காற்றின் தரம் மோசமாக இருப்பதால் 6-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு பள்ளிகள் கிட்டத்தட்ட ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த நிலையில் டிசம்பர் 18 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தற்போது வகுப்புகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து உள் மதிப்பீட்டில் கணக்கிடப்படும் பணிகள் மற்றும் செயல்பாடுகளை பராமரிக்க பள்ளிகளை கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. அரசு பள்ளிகளின் ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை குறித்துக் கொண்டு பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் […]

Categories
தேசிய செய்திகள்

2022 ஜனவரி மாதம்…. வங்கி விடுமுறை பட்டியல்…. இதோ முழு விபரம்…..!!!

ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அதன்படி 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஜனவரி 1 புத்தாண்டு, 3, 4 லோசூங்-கேங்டாங்  பகுதியில் விடுமுறை, 11 மிஷனரி தினம் (மிசோரத்தில் விடுமுறை), 14-பொங்கல், 15 பொங்கல் திருவள்ளுவர் தினம், 18 தைப்பூசம், 26 குடியரசு தினம், 31 மீ-டேம் மீ-ஃ பை தினம் (அசாமில் விடுமுறை). இதைதவிர 2,4-வது சனிக்கிழமை, […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. 24 நாட்கள் விடுமுறை…. இதோ முழு பட்டியல்….!!!!

மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிர்வாகத்தின் கீழுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வருகின்ற 2022ஆம் ஆண்டு விடுமுறை பட்டியலை மத்திய அமைச்சரவை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையின்படி வருகின்ற ஆண்டில் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் விடுமுறையை பெறுகின்றனர். அதன்படி மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விவர பட்டியல் இதோ ஜனவரி 1: புத்தாண்டு தினம் (சனிக்கிழமை) ஜனவரி 13: லோஹ்ரி (வியாழன்) ஜனவரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு 23 நாட்கள் விடுமுறை அறிவிப்பு…. முழு பட்டியல் இதோ….!!!1

தமிழக அரசு ஊழியர்களுக்கு 2022ஆம் ஆண்டு 23 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் துவக்கத்தின் பொழுதும் அந்த ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல் முந்தைய ஆண்டின் கடைசி மாதத்தில் வெளியிடுவது வழக்கம். அதன்படி 2022 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை மத்திய மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல் பள்ளிகளுக்கு…. கொண்டாட்டத்தில் மாணவர்கள்…. மாநில அரசு ஹேப்பி நியூஸ்….!!!!

கொரோனா தொற்றின் பரவல் காரணமாக கடந்த கல்வி ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும்அடைக்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடைபெற்றது. இதனையடுத்து கொரோனா தொற்றின் 2-ம் அலை பாதிப்பு குறைந்து வந்த நிலையில் மாநில அரசுகள் கல்வி நிலையங்களை திறக்க அனுமதி வழங்கியது. அதன்படி பாதிப்பு குறைந்த மாநிலங்கள் வாரியாக கல்வி நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டது. எனினும் அனைத்து கொரோனா தடுப்பு வழிமுறைகளும் முறையாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் காற்று […]

Categories
தேசிய செய்திகள்

12 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதத்துக்கான வங்கி விடுமுறை நாட்களை அனைத்து வங்கிகளுக்கும் அறிவித்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மாதத்துக்கான விடுமுறை நாட்களை கொண்ட பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களை மக்கள் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமானது ஆகும். பொதுவாக வங்கிகளுக்கு பண்டிகை கால விடுமுறைகள், ஞாயிற்றுக்கிழமைகள், 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த அடைப்படையில் அடுத்த மாதத்தில் பண்டிகைக்கால விடுமுறைகள், ஞாயிற்றுக் கிழமைகள், 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் மொத்தம் 16 நாட்கள் […]

Categories
மாநில செய்திகள்

விடுமுறையில், வகுப்புகள் நடத்தினால்…. பள்ளிகள் இயக்ககம் கடும் எச்சரிக்கை…. குஷியில் மாணவர்கள்….!!!

பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பை மீறி விடுமுறை நாட்களில் வகுப்புகள் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பெரும் தொற்று காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படாததால் ஒவ்வொரு ஆண்டும் விடப்படும் அரையாண்டு விடுமுறை இருக்காது என்று பேசப்பட்ட நிலையில், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விடுமுறை உண்டு என்று கூறி அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து கல்வித் துறை […]

Categories
தேசிய செய்திகள்

2022-ம் ஆண்டிற்கான விடுமுறை பட்டியல்…. இதோ நீங்களே பாருங்க….!!!!

ஒவ்வொரு புதிய ஆண்டு தொடங்குவதற்கு முன்பு அந்த ஆண்டிற்கான வங்கி விடுமுறைகள், மாநிலங்களுக்கான அரசு விடுமுறைகள் என ஒவ்வொரு விடுமுறை பட்டியலும் அதற்கு முந்தைய ஆண்டிலேயே வெளியிடப்படுவது வழக்கம் ஆகும். அந்த அடிப்படையில் இன்னும் ஒரு சில நாட்களில் வர இருக்கும் 2022 புதிய ஆண்டிற்கான விடுமுறை பட்டியலானது மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அடுத்த ஆண்டிற்கான அரசு விடுமுறை பட்டியலை தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதாவது வரவிருக்கும் ஆண்டில் 16 அரசிதழ் விடுமுறைகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மாணவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பின் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதியில் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த நடப்பு கல்வி ஆண்டில் அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் பொது தேர்வு எழுதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பருவ தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் பருவத்தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

இனிமே ஃபுல் டே ஸ்கூல்…..? அமைச்சர் எடுக்கப் போகும் முக்கிய முடிவு…. வெளியான தகவல்….!!!!

அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகளை முழுநேரமும் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் டிசம்பர் 28-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டன. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் எடுக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

“ஜாலியோ ஜாலி”… 113 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான 2022 பட்டியல்….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கான 2021-2022 ஆம் வருடத்துக்கான விடுமுறை நாட்களுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி  2022 ஆம் ஆண்டிற்கு 113 நாட்கள் விடுமுறைகளாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 237 தினங்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. விடுமுறை நாட்களைப் பொறுத்தவரையிலும் மாணவர்களுக்கு 113 நாட்கள் விடுமுறையாக இருக்கும். இதனிடையில் விடுமுறை நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் போர்டு தேர்வுகளுக்காக 15 நாட்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 2022 ஆம் வருடத்திற்கான பொது விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு…. இதோ லிஸ்ட்….!!!!

நாடு முழுவதிலும் வங்கிகள் அனைத்தும் மக்களுக்கான அத்தியாவசிய சேவையை வழங்கி வருகிறது. இவ்வாறு சேவைகளை வழங்கும் வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட உள்ள விடுமுறை நாட்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. இந்த விடுமுறையானது மாநில வாரியான விடுமுறை, பொதுவிடுமுறை மற்றும் பண்டிகைக்கான விடுமுறை என 3 அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தா ஆண்டு முடிவுக்கு வருகின்ற தருவாயில் இருக்கிறது. இன்னும் சில நாட்களில் புத்தாண்டு பிறக்க இருப்பதால் தமிழகத்தில் வரும் வருடத்தின் முதல் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ஜன-2 வரை விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு இன்று (டிசம்பர் 24-ஆம் தேதி) முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வக்கீல்கள் தங்களுடைய வழக்குகள் தொடர்பான ஆவணங்களை [email protected] என்ற இமெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விடுமுறைகால நீதிமன்ற வேலை நாளில் (டிசம்பர் 29) மற்றும் பணியாற்றும் நீதிபதிகள் விவரத்தை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 10 முதல் 15 வரை…. பள்ளி மாணவர்களுக்கு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

இந்தியாவில் உள்ள முக்கிய குளிர்கால பிரதேசங்களில் ஹிமாச்சல  பிரதேசமும் ஒன்று. இந்த மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் வித்தியாசமான வருகை முறையை பின்பற்றி வருகின்றன. அதாவது பள்ளிகள் கோடை காலத்தில் முழுநேரம் செயல்பட்டு வருகிறது. ஆனால் குளிர்காலத்தில் பள்ளிகள் இயங்கும் நேரங்களில் சில மாற்றங்கள் செய்து வருகின்றது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் அளிக்கப்பட்டு வரும் பள்ளி விடுமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 10 முதல் […]

Categories
மாநில செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில்…. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… அறிவிப்பு…!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான ஈவ் -ஐ முன்னிட்டு டிசம்பர் 24(இன்று) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 8ஆம் தேதி வேலை நாள் ஆகும் என்று தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை”…. ஆசிரியர்கள் வைத்த கோரிக்கை….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை விட வேண்டும் என்று ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. பின்னர் நிலைமை படிப்படியாக சீரடைந்த காரணத்தினால் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு வந்து செல்கின்றனர் . இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மழையின் காரணமாக தொடர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் நாளை மறுநாள் முதல்….. ஜன.2 வரை பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிகளில் இடைவேளையின்போது மாணவர்கள் ஒரே நேரத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரையாண்டு விடுமுறை உண்டா இல்லையா என்று தொடர்ந்து குழப்பம் நீடித்து […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் ஜன-2 வரை விடுமுறை…. செம மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு நாளை (டிசம்பர் 24-ஆம் தேதி) முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வக்கீல்கள் தங்களுடைய வழக்குகள் தொடர்பான ஆவணங்களை [email protected] என்ற இமெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விடுமுறைகால நீதிமன்ற வேலை நாளில் (டிசம்பர் 29) மற்றும் பணியாற்றும் நீதிபதிகள் விவரத்தை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே?…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக அரசு ஊழியர்களால் முழுமையாக வேலை பார்க்க முடியவில்லை. அதனால் தற்போது அவர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. அதாவது வேலையை முழுமையாக செய்யாத நாளுக்கும் சேர்த்து பணி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அனைத்து தொழில் நிறுவனங்களில் 48 மணி நேரம் வீதம் வாரத்துக்கு 6 நாட்கள் வேலை நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆனால் அரசு அலுவலகங்களில் தற்போது வாரத்துக்கு 5 தினங்கள் மட்டுமே பணி நாளாக நடைபெற்று […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு…. 24ம் தேதி (வெள்ளிக்கிழமை) விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கன்னியாகுமரி மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடுசெய்ய 2022 ஜனவரி மாதத்தின் 2வது சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

இன்று(டிச-22) பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு….. உள்ளுர் விடுமுறை அறிவிப்பு…!!!!

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் படுகர் இன மக்களால் ஹெத்தை அம்மன் திருவிழா  வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அளித்து வருவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் ஹெத்தை அம்மன் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 22ஆம் தேதி (இன்று) பள்ளி, கல்லூரிகள் ,அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 8ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அரசு அறிவிப்பு…!!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான ஈவ் -ஐ முன்னிட்டு டிசம்பர் 24ல் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 8ஆம் தேதி வேலை நாள் ஆகும் என்று தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

வெள்ளிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு இனி…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

நாட்டில் பொதுவாக வார விடுமுறை என்றால் அது ஞாயிற்றுக்கிழமையாக தான் இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை வாரம் தோறும் பொது விடுமுறை வழங்கப்படும். ஆனால் லட்சத்தீவில் ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இனி பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டதால் லட்சத்தீவு மக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். லட்சத்தீவு பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிப்பதால் பல ஆண்டு காலமாக வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டு வந்தது. அதேபோன்று பள்ளி, கல்லூரிகளுக்கும், பணியில் இருப்பவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : வெள்ளிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!

லட்சத்தீவில் இனி வெள்ளிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது என்று லட்சத்தீவு கல்வித்துறை சற்றுமுன் தகவல் தெரிவித்துள்ளது. பொதுவாக பல நாட்டில் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படும். ஆனால் லட்சத்தீவு பகுதியில் சற்று வித்யாசமாக ஞாயிற்றுக்கிழமைகளுக்கு பதிலாக வெள்ளிக்கிழமை பொது விடுமுறை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. ஏனெனில் லட்சத்தீவு பகுதிகளில் அதிக அளவில் இஸ்லாமியர்கள் உள்ளதால் அங்கு வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில் இனி வெள்ளிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை கிடையாது என்று […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் கடந்த சில வாரங்களுக்கு முன் புகை காரணமாக காற்று மாசுபாடு அடைந்து உள்ளது. இந்த காற்று மாசுபாடானது டில்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பரவத் தொடங்கியது. இதனால் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் என்று அனைவரும் சுவாசிப்பதில் சிரமம் அடைந்தனர். அவர்களின் நலனை கருத்தில்கொண்டு அம்மாநில அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட தடை விதித்தது. ஆகவே மறு உத்தரவு வரும் வரை கல்வி நிறுவனங்கள், பொது பயன்பாடுகள், கட்டிட கட்டுமான […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஜன.7 வரை பள்ளிகளுக்கு விடுமுறை …. மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் உட்பட கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றது. இதனிடையில் வழக்கம்போல் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் கோவிட்-19க்கு  எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான குளிர்கால விடுமுறையை டிசம்பர் 27 முதல் ஜனவரி 5-க்கு பதிலாக, இன்று முதல் ஜனவரி 7 வரை சண்டிகர் கல்வித்துறை நீட்டித்துள்ளது. ஜனவரி 8-ஆம் தேதி 2-வது சனிக்கிழமை என்பதால் […]

Categories
மாநில செய்திகள்

ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில்….. கூடுதல் ரயில் சேவை…. தெற்கு ரயில்வே அதிரடி…!!!

சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் இடையே ஞாயிறு விடுமுறை நாட்களில் கூடுதல் புறநகர் ரயில் சேவைகளை இயக்குவதற்கு தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அவற்றை கருத்தில் கொண்டு சென்னை சென்ட்ரல் முதல் அரக்கோணம் இடையே கூடுதல் புறநகர் ரயில் சேவையை அதிகரிப்பதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று முதல் ஞாயிறு தோறும் சென்னை சென்ட்ரல் அரக்கோணம் இடையே கூடுதலாக 61 ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

டிசம்பர் 20ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம், கிழக்கரை வட்டம், உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வரும் 20-ம் தேதி திங்கட்கிழமை அன்று ஒருநாள் மட்டும் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் மறுஉத்தரவு வரும் வரை…. பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு…!!!!!

நெல்லையில் அரசு உதவி பெரும் தனியார் பள்ளியின் கழிவறை கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது எட்டாம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், விஸ்வரங்சன் உள்ளிட்ட 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் காயமடைந்த 4 மாணவர்களுக்கு சிகிச்சையளிக்கப்டுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

டிசம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு…!!!!

கடலூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். டிசம்பர் 20ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் பகுதியில் உள்ள நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் டிசம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனை ஈடுகட்டும் விதமாக ஜனவரி 8ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

24 நாட்கள் பள்ளிகளுக்கு பொது விடுமுறை…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

வருகின்ற புத்தாண்டை முன்னிட்டு ஒவ்வொரு மாநில அரசுகளும் அடுத்த வருடத்துக்கான பொது விடுமுறை பட்டியலை அறிவித்து வருகிறது. அந்த அடிப்படையில் அரசுத்துறை ஊழியர்கள், கல்வி நிறுவனங்களுக்கான விடுமுறைப்பட்டியல் என ஒவ்வொன்றும் தனித்தனியாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளிகளுக்கு 2022-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசு விடுமுறை நாட்களின் காலண்டரின்படி 2022-ஆம் ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் கிட்டத்தட்ட 24 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு 48 நாட்கள் விடுமுறை…. 2022 ஆம் ஆண்டுக்கான மொத்த லிஸ்ட் இதோ….!!!!

ஒவ்வொரு வருடத்திற்கான அரசு பொது விடுமுறை நாட்களையும் அதற்கு முந்திய ஆண்டிலேயே வெளியிடும் மேற்கு வங்க மாநில அரசு 2022-ஆம் ஆண்டிற்கான விடுமுறை நாட்காட்டியை அண்மையில் அறிவித்தது. அந்த அடிப்படையில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட மாநில அரசின் 2022ஆம் வருடத்திற்கான விடுமுறை நாட்காட்டியின்படி, மேற்கு வங்கத்தில் மொத்த பொது விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 48 என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 11 ஞாயிற்று கிழமைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விடுமுறைகள் தொடர்பாக அரசு ஊழியர்கள் தெரிவித்ததாவது “கடனில் […]

Categories
மாநில செய்திகள்

“23 நாட்கள் விடுமுறை”…. அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….. அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

வரும் 2022ஆம் ஆண்டில் சுமார் 23 நாட்களுக்கு அரசு பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டு தொடங்கும் போது அந்த ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் குறித்த பட்டியல் அதற்கு முந்தைய ஆண்டிலேயே வெளியிடுவது வழக்கம். 2022ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசு அடுத்த ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 23 நாட்கள் வரை பொது விடுமுறை அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…. ஜாலியோ ஜாலி தா…. “9 நாள்கள் பள்ளிகள் விடுமுறை”…. வெளியாகும் அறிவிப்பு….!!!!

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 9 நாட்கள் விடுமுறை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரையாண்டுத் தேர்வு முடிந்த பின்பு கிறிஸ்துமஸ், புத்தாண்டு முன்னிட்டு ஒருவாரம் விடுமுறை வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு நடை பெறவில்லை என்றாலும் டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. […]

Categories
மாநில செய்திகள்

இன்று இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை….. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு முன்னிட்டு நாளை திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு 14ஆம் தேதி 4: 45 மணிக்கு நடைபெற இருக்கிறது. 108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் வருடம்தோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. […]

Categories
உலக செய்திகள்

“இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே”…. ஜனவரி 1 முதல் அமல்…. செம ஹேப்பி நியூஸ்….!!!

அரசுப் பணியாளர்களுக்கு இனிமேல் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்றும் 3 தினங்கள் விடுமுறை என்றும் ஷார்ஜா அரசு அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் இதுவரையிலும் வாரத்தில் 6 நாட்கள் வேலை நடைபெற்று வருகிறது. அதாவது ஐக்கிய அரபு கூட்டமைப்பு நாடுகளான ரஸ் அல் கைமா, அபுதாபி, சார்ஜா, துபாய், அஜ்மன், உம் அல் குவைன் மற்றும் புஜைரா போன்ற நாடுகளில் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கின்றனர். ஆகவே அவர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை செய்வதால் அன்று மட்டும் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் அதிரடி அறிவிப்பு…. குத்தாட்டம் போடும் அரசு ஊழியர்கள்…. ஏன்னு தெரியுமா…?

அடுத்தாண்டின் ஜனவரி மாதத்திலிருந்து ஷார்ஜாவில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் வார விடுமுறையை 3 நாட்களாக உயர்த்தி அந்நாடு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. ஷார்ஜாவில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு அந்நாட்டு கவர்மெண்ட் மிகவும் மகிழ்ச்சியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது சார்ஜாவில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு 3 நாட்கள் வார விடுமுறை அளிக்கும் விதமான உத்தரவு ஒன்றை அந்நாட்டு கவர்மெண்ட் பிறப்பித்துள்ளது. இந்த அதிரடி முடிவால் ஷார்ஜா பொருளாதார ரீதியில் முன்னேறி செல்லும் என்று அந்நாட்டு அரசாங்கம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிசம்பர் 14 உள்ளூர் விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. அந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகுண்ட ஏகாதேசி உற்சவம் 21 நாட்கள் நடைபெறும். தற்போது இந்த ஆண்டில் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி இரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதன்படி டிசம்பர் 24ஆம் தேதியன்று நம்மாழ்வார் மோட்சவத்துடன் வைகுண்ட ஏகாதசி உற்சவம் முடிவடைகிறது. […]

Categories
உலக செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. இனி வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே….!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டமைப்பு நாடுகளான ரஸ்ஸல் கைமா,அபுதாபி, சார்ஜ், துபாய், அஜ்மன், உம் அல் குவைன் மற்றும் புஜைரா ஆகிய இஸ்லாமிய நாடுகளில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறும் என்பதால் அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை மட்டும் அல்லது வெள்ளி,சனி ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை நாட்களாக இருந்தது. இதற்கிடையில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 7:30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மற்றும் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் மதியம் 12 […]

Categories
மாநில செய்திகள்

இன்று காலை 6 முதல் மாலை 6 மணி வரை…. கடை, உணவகங்கள் செயல்படாது….!!!!

உதகையில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடை உணவகங்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று முன்தினம் மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய முப்படை தலைமை தளபதி […]

Categories
மாநில செய்திகள்

ஜாலியோ ஜாலி தா… ஒருவாரம் ஸ்கூலுக்கு லீவு…. வெளியாகும் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு முடிந்த பிறகு கிறிஸ்மஸ், புத்தாண்டை முன்னிட்டு ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். கடந்த ஆண்டுகளில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. ஜனவரி மாதம்  பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் கொரோனா மீண்டும் பரவ தொடங்கியது. இதனால் பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் […]

Categories
உலக செய்திகள்

‘இத்தனை குழந்தைகளா பெத்துக்கலாமா’….! அதிரடி சலுகைகள் வழங்கிய பிரபல நாடு….!!

மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு சீனாவாகும். இங்கு அண்மைகாலமாக குழந்தைகளின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்துள்ளது. இதனை சரி செய்வதற்காக சீன தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள கூடாது என்ற கட்டுப்பாட்டை அந்நாட்டு அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கி அறிவிப்பு வெளியிட்டது. மேலும்  அவர்கள் மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்காக மானியங்கள், வரி குறைப்பு போன்ற பல்வேறு சலுகைகளை  அந்தந்த மாகாண அரசுகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே பள்ளியில் 103 பேருக்கு கொரோனா….  மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை….!!!!

கர்நாடக மாநிலத்தில் ஒரே பள்ளியில் 103 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், மங்களூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 92 மாணவர்கள் உட்பட 103 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதையடுத்து அடுத்தடுத்து மாணவர்களுக்கு தொற்று உறுதியாவதால் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கவும் , ஒமிக்ரான் தொற்று காரணமாகபல்வேறு  கட்டுப் பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவதற்கு அம்மாநில அரசு தீவிரமாக […]

Categories

Tech |