Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. அதோடு பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்ததை தொடர்ந்து தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்படத் தொடங்கின. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த மாதத்தில் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை கருத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் கடந்த 1ஆம் தேதியில் இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு, விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னை உட்பட மாநகராட்சிகளுக்கு வருகிற 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற […]

Categories
தேசிய செய்திகள்

11 நாட்கள் விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

பிப்ரவரி மாதம் வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பிப்ரவரி 5- ஸ்ரீ பஞ்சமி (அகர்தலா, புவனேஸ்வர், கொல்கத்தா) பிப்ரவரி 16- முகமது ஹஸ்ரத் அலி பிறந்தநாள் (மணிப்பூர், உ.பி..,) பிப்ரவரி 17- குரு ரவிதாஸ் ஜெயந்தி (சண்டிகர்) பிப்ரவரி 18- டோல்ஜத்ரா (கொல்கத்தா) பிப்ரவரி 19- சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி (பேலாப்பூர், மும்பை, நாக்பூர்) பிப்ரவரி 12, 26-  இரண்டாவது, 4வது சனிக்கிழமை பிப்ரவரி 6, 13, 20, 27- ஞாயிறு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை?…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்தது. இதனால் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்து, ஜனவரி 31 ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புக்கு அனுமதி வழங்கியது. இருப்பினும் மேலும் இது நீடிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 1 -12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு ஜனவரி 30 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த மாதம்(பிப்ரவரி) 12 நாட்கள் வங்கிகள் இயங்காது…. இதோ முழு பட்டியல்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவிலுள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் பிப்ரவரி மாதத்தில் பல்வேறு மாநிலங்களில் பண்டிகைகள் மற்றும் வார இறுதி நாட்கள் உட்பட 12 நாட்களுக்கு மூடப்படும். பிப்ரவரியில் 28 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. ஆகவே மீதமுள்ள 16 நாட்களுக்கு வங்கிகள் திறந்திருக்கும். இந்த வருடம் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட பட்டியலின்படி வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 2022ஆம் வருடத்துக்கான விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. மாநிலத்துக்கு மாநிலமானது வங்கி விடுமுறைகள் மாறுபடுவதால், விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் மீண்டும் விடுமுறை?…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக செப்டம்பர் மாதம் திறக்கப்பட்ட பள்ளிகள் கடந்த மாதம் முதல் மீண்டும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் நாளை முதல் தமிழகம் முழுவதும் அனைத்து வகுப்பு மாணவர்களும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் பிப்ரவரி […]

Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரியில் வங்கிகள் எத்தனை நாட்கள் இயங்கும் தெரியுமா?…. வெளியான பட்டியல்…..!!!!!

இந்தியாவிலுள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் பிப்ரவரி மாதத்தில் பல்வேறு மாநிலங்களில் பண்டிகைகள் மற்றும் வார இறுதி நாட்கள் உட்பட 12 நாட்களுக்கு மூடப்படும். பிப்ரவரியில் 28 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. ஆகவே மீதமுள்ள 16 நாட்களுக்கு வங்கிகள் திறந்திருக்கும். இந்த வருடம் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட பட்டியலின்படி வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 2022ஆம் வருடத்துக்கான விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. மாநிலத்துக்கு மாநிலமானது வங்கி விடுமுறைகள் மாறுபடுவதால், விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு?…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. அதன்பின் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததை அடுத்து கடந்த 2021 நவம்பர் மாதம் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் மீண்டும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி முதற்கட்டமாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வருடத்தின் தொடர் விடுமுறை தினங்கள்….!! இதோ மொத்த லிஸ்ட்…!!

ஆண்டு முழுவதும் வேலைக்கு செல்வோரின் எண்ணம் முழுவதும் விடுமுறை தினம் குறித்து தான் இருக்கும். ஒவ்வொரு ஆண்டு தொடங்கும் பொழுதும் அந்த ஆண்டில் எத்தனை தொடர் விடுமுறைகள் வந்தது என்பதை வெளியூர் சென்று வேலை பார்க்கும் ஊழியர்கள் கணக்கிட்டு வருவது வழக்கம் சொந்த ஊருக்கு சென்று விடுமுறையை ஜாலியாக கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் தொடர் விடுமுறையை எதிர்பார்ப்பார்கள். எனவே இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி டிசம்பர் வரை உள்ள அனைத்து விடுமுறை தினங்கள் குறித்தும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்ட இரண்டு மாதங்களே ஆன நிலையில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியாகும் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 31-ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. நேரடி வகுப்புகள் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினசரி கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இவர்களுக்கு இன்று (ஜன.. 22)…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு முன்னதாக புத்தகங்கள் மட்டுமே வழங்குவதற்கு பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். அதே சமயத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகளவில் பரவி வந்த காரணத்தால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அரசின் தீவிர நடவடிக்கைகளின் விளைவால் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. அதன்பின் பள்ளிகள் திறந்ததை தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தது. இதனால் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையுடன் சேர்ந்து ஆலோசனை மேற்கொண்டு தொற்று நோய் பரவல் தடுப்பு விதிமுறைகளுடன் பள்ளிகளை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. ஆன்லைன் வகுப்புக்கு விடுமுறை…. சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஜனவரி 31-ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாக ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் கல்வி தொலைக்காட்சி வழியாக மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகள், வாட்ஸ்அப் மற்றும் பல்வேறு செயலிகள் வழியே வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இவர்களுக்கு நாளை(22) விடுமுறை…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு முன்னதாக புத்தகங்கள் மட்டுமே வழங்குவதற்கு பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். அதே சமயத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகளவில் பரவி வந்த காரணத்தால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அரசின் தீவிர நடவடிக்கைகளின் விளைவால் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. அதன்பின் பள்ளிகள் திறந்ததை தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தது. இதனால் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையுடன் சேர்ந்து ஆலோசனை மேற்கொண்டு தொற்று நோய் பரவல் தடுப்பு விதிமுறைகளுடன் பள்ளிகளை […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை..!!

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளி மற்றும்  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.. ஏற்கனவே 1 முதல் 9ஆம் வகுப்புக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், 10, 11, 12 ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 6 நாட்கள் வங்கிகள் இயங்காது…. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…..!!!!!

நமது பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் மிக முக்கியமான இடமாக வங்கிகள் இருக்கின்றன. இதனிடையில் வங்கிகளில் சேமித்து வைத்திருக்கக்கூடிய பணத்தை எடுத்துக் கொள்ளவும், கடன் பெற்று கொள்ளவும், பிற பணப் பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் நம்முடைய வாழ்வில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. வங்கிகளின் விடுமுறை நாட்களை பொறுத்து நமது பணப் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, அதன்படி செயல்பட்டால் தேவையற்ற அலைச்சலையும் நேர விரயத்தையும் தவிர்க்கலாம். வங்கிகளின் வேலை நாட்கள், விடுமுறை தினம் போன்றவற்றை முன்கூட்டியே தெரிந்துகொள்வது நல்லது ஆகும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் விடுமுறை…. எதுக்கு தெரியுமா?…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!!

தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா என்ற கொடூர வைரஸ் தீவிரமெடுத்து பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள கட்டாயம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் ஆகிய கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனே  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…. இன்று பொது விடுமுறை….!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் 17ஆம் தேதி திங்கட்கிழமையான இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 4ம் தேதி பொங்கல் பண்டிகை, 15ம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 16ம் தேதி உழவர் திருநாள் ஆகிய தினங்களை முன்னிட்டு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஜன.18ம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு அன்றும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் ஜன.17ம் தேதி மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 19 முதல் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவும்…. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

த்மிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டி கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் 10, 11, […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டி கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் 10, 11, 12ஆம் […]

Categories
மாநில செய்திகள்

வரும் 17-ம் தேதி விடுமுறை கிடையாது….  அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பொங்கல் திருநாளான இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. அதன்படி முதலில் எந்த நேரத்தில் எந்த தேதியில் ரேஷன் கடைகளில் பொருள் வாங்க வரவேண்டும் என்பதற்கான விவரம் அடங்கிய டோக்கன்கள் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பொங்கல் […]

Categories
தேசிய செய்திகள்

6 மாவட்டங்களுக்கு நாளை ஸ்பெஷல் விடுமுறை…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

கேரளா மாநிலத்தில் உள்ள தமிழ் பேசும் மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். அதில், தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதனை தொடர்ந்து கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14 ஆம் தேதியான பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. நாளை முதல்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் நாளை முதல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதன்படி நாளை பொங்கல் திருவிழா, 15ஆம் தேதி மாட்டு பொங்கல் மற்றும் 16ஆம் தேதி காணும் பொங்கல் என மூன்று நாட்கள் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் வேலை செய்பவர்கள் தங்களது ஊருக்கு சென்று குடும்பத்துடன் கொண்டாடுவார்கள். அதற்காக 13ம் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2500 பேருந்துகளுடன் 4000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

ஜனவரி 17-ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 17-ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளுக்கு ஜனவரி 17ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மற்ற நாட்களில் பொங்கல் பரிசு தொகுப்புகளை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்ய பிப்ரவரி 4-ஆம் தேதி ரேஷன் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பொங்கல் பண்டிகை…. 3 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை…..!! அரசு அறிவிப்பு….!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை முதல் 15-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழகம் போன்ற மாநிலங்கள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளன. இதனை தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது. ஆகையால் அங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு ரத்து?…. பள்ளிக் கல்வித்துறை அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இருந்தாலும் 10,11,12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொடர்ந்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேரடி வகுப்பிற்கு பதிலாக ஆன்லைன் மூலம் பாடம் கற்பித்தல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு…. 14 நாட்கள் விடுமுறை…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு முதல் அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலுக்கு மத்தியில் அரசு ஊழியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு விடுப்பு உள்ளிட்ட சில சலுகைகளை அரசு அளித்து வருகிறது. ஆனால் இந்த விடுமுறை தொடர்பாக முறையான நடவடிக்கைகள் எதுவும் செயல்படுத்தப்படாத பட்சத்தில் அரசு ஊழியர்களிடையே ஒரு குழப்பமான சூழல் நீடித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் 14 நாட்களுக்கு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று அரசு தரப்பில் இருந்து விளக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!! ஜனவரி 31 வரை விடுமுறை. …மாநில அரசு உத்தரவு….!!

இந்தியாவை கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று ஆட்டிப்படைத்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் 186 பேருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 535 ஆக உள்ளது. இம்மாநிலத்தின் மொத்த பாதிப்பு 55,878 ஆகும். இதில் 55,061 பேர் குணமடைந்துள்ளனர் . இதுவரை 14.98 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு?…. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பே சிறந்தது. ஆன்லைன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 5 நாட்கள் தொடர் விடுமுறை…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல், ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 17 உள்ளூர் விடுமுறை, ஜனவரி 18 தைப்பூசம் என்று தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை (ஜனவரி 17) ஈடுசெய்யும் விதமாக ஜனவரி 29ஆம் தேதி பணி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜனவரி 17 விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜனவரி 31-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அது மட்டுமல்லாமல் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதி முதல் 16ம் தேதி வரை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் வருகிற 17-ஆம் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகை….!! ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை….!! தொழிலாளர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தை மாதம் முதல் நாள் அன்று பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகை தொடர்ந்து மூன்று நாட்கள் கொண்டாடப்படும். பொங்கலுக்கு முதல் நாள் போகி பண்டிகையும் கொண்டாடப்படும். இப்பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்படும். இதனால் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்துடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு…. ஜனவரி 31ஆம் தேதி வரை…. வெளியான சூப்பர் ஹேப்பி நியூஸ்….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனிடையில் தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு….. வெளியான சூப்பர் தகவல்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவல் பரவ தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமில்லாமல் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொது தேர்வு எழுதும் 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

5 நாட்கள் வங்கிகள் இயங்காது…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட திடீர் அறிவிப்பு….!!!!

அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கும் ஜனவரி 9ஆம் தேதியான இன்றுடன் சேர்த்து இந்த மாதத்தில் மொத்தம் ஐந்து நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் குறிப்பிட்ட 5 தேதிகளில் மூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் வங்கி விடுமுறைகள் வேறுபட்டாலும், குடியரசு தினம் (ஜனவரி 26), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), மற்றும் காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), கிறிஸ்துமஸ் தினம் […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் பள்ளிகள்,கல்லூரிகள்….. ஜனவரி 26-ஆம் தேதி வரை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநில அரசுகள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இமாச்சல பிரதேச முதல்வர் மருத்துவ மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. பிப்ரவரி 15 வரை பள்ளி, கல்லூரிகள் மூடல்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் நடப்பாண்டில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் […]

Categories
தேசிய செய்திகள்

ஐயா! ஜாலி ஜாலி…. ஜனவரி 31-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாநில அரசு உத்தரவு….!!!!!

நாடு முழுவதும் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2-வது அலை பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் கடந்த 2 வருடங்களாக ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு வந்த நிலையில், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். மேலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3-ம் நிலை பாதிப்புகள் தொடங்கி இருப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு- தமிழகம் முழுவதும் இயங்காது…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு கொண்டு வந்துள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 9-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ரேஷன் கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் ரேஷன் கடைகள் செயல்படாது. இதனால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு எதிரொலி…. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ள்ளன. அதன்படி தமிழகத்தில் நேற்று இரவு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை, பூ, பழம் விற்பனை நடைபெற்று வரும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் திங்கட்கிழமை நள்ளிரவு 1 மணி […]

Categories
தேசிய செய்திகள்

OMG: மத்திய அரசு ஊழியர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை குறைந்திருந்த நிலையில் தற்போது கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்  3வது அலை தொடங்கியுள்ளது என்பது தெரிய வருகிறது. இதனால் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய பிரதேசம், கர்நாடகா, மணிப்பூர், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையில் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் சுமார் […]

Categories
தேசிய செய்திகள்

“மாநில அரசு ஊழியர்கள்”…. 21 நாட்கள் விடுமுறை…. இதோ மொத்த பட்டியல்….!!!!!

பொதுவாக ஒவ்வொரு ஆண்டு தொடங்கும் போதும் அந்த வருடத்திற்கான அரசு பொது விடுமுறைகளை குறிக்கும் விடுமுறை நாட்காட்டி பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அந்த அடிப்படையில் ஜார்கண்ட் மாநிலத்தில் அக்டோபர் (அ) நவம்பர் மாதத்தில் வெளியிடப்படும் விரிவான விடுமுறை பட்டியலானது சற்று தாமதமாக புதிய ஆண்டு தொடங்கிய முதல் மாதத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் 2022ஆம் வருடத்துக்கான விடுமுறை அறிவிப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில் வெளிவந்துள்ள விடுமுறை பட்டியலின்படி இந்த வருடம் […]

Categories
மாநில செய்திகள்

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை?…. ராமதாஸ் பரிந்துரை….!!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 2 மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. ஆனால் தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனா பாதிப்பு 4,862 பேருக்கு உறுதியாகியுள்ளது. மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு… அமைச்சர் சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. கோவில்களில் வழிபாட்டு தலங்களுக்கும் அரசு அனுமதி அளித்தது. இதுபோன்ற பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது.ஆனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால் அரசு சில கட்டுப்பாடுகளுடன் கூடிய […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. கோவில்களில் வழிபாட்டு தலங்களுக்கும் அரசு அனுமதி அளித்தது. இதுபோன்ற பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால் அரசு சில […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு 2 நாட்கள் சிறப்பு விடுமுறை…. அதிரடி அறிவிப்பு….!!!!

அசாம் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் சிறப்பு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா அறிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது பெற்றோர், வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை இனிதாக செலவிட வேண்டும் என்பதற்காக இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 8 சனிக்கிழமை மற்றும் ஜனவரி 9 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்கள் ஆகும். எனவே மொத்தம் 4 நாட்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

நாடு முழுவதும் வங்கிகள் மக்களுக்கு அத்தியாவசிய சேவையை அளித்து வருகிறது. அதாவது பணம் டெபாசிட், பண பரிமாற்றம் செய்வது மற்றும் பணம் எடுப்பது போன்ற சேவைகளை வழங்கி வருகிறது. அத்தகைய சேவைகளை வழங்கும் வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படவுள்ள விடுமுறை நாட்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இந்த ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் வரும் விடுமுறை நாட்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த விடுமுறை தினங்களானது ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடக்கூடியது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே…. ஆசிரியர்களுக்கு இல்லை…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கு பதில் திருப்புதல் தேர்வுகள் நடைபெற்றது. தேர்வுகள் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் காரணமாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதி வேகமாக பரவி வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்து வருகிறது. இப்படி கொரோனா தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், அசாம் மாநில அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடையும் செய்தியை அம்மாநில முதல்-மந்திரி. ஹிமாந்தா பிஸ்வா சர்மா அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அரசு ஊழியர்கள் ஜனவரி […]

Categories

Tech |