Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. தமிழகத்தில் நாளை (மார்ச்.4) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அய்யா வைகுண்டர் அவதார தினவிழா நாளை (மார்ச்.4) நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி நாளை (மார்ச்.4) குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (மார்ச்.4) மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மார்ச் 26-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. தமிழகத்தில் (மார்ச்.7) ஆம் தேதி விடுமுறை….. அரசு சூப்பர் குட் நியூஸ்……!!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் திருவிழா வரும் மார்ச் 7 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பிரசித்தி பெற்ற மாசி திருத்தேர் மார்ச் 1 அம்மாவாசை தினத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதையடுத்து கோபால விநாயகருக்கு சிறப்பு பூஜையும், இரவு கொடியேற்றமும், சக்திகர ஊர்வலமும் நடைபெற்றது. அதேபோன்று நேற்று (மார்ச் 2) காலை 9 மணியளவில் மயானக்கொள்கை நிகழ்ச்சி ஒன்று விமர்சையாக நடந்தது. அப்போது பிரம்ம காபாலத்தை அங்காளம்மன் ஆட்கொள்ளும் நிகழ்ச்சி பாரம்பரிய முறைப்படி […]

Categories
மாநில செய்திகள்

3 மாவட்டங்களில் நாளை மறுநாள் (மார்ச்.4) விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (மார்ச்.4) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பள்ளிகள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய 3 மாவட்டங்களிலும் மார்ச் 12-ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: மார்ச் 7 ஆம் தேதி பொது விடுமுறை…. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சிறப்பு பண்டிகைகள், திருவிழாக்கள் மற்றும் முக்கிய நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. அவ்வாறு முக்கிய தினங்களில் விடுமுறை விடப்படும்போது மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் வரும் 7-ஆம் தேதி அன்று தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 7-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (மார்ச்.1)…. பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் சிறப்பு பண்டிகைகள், திருவிழாக்கள் மற்றும் முக்கிய நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. அவ்வாறு முக்கிய தினங்களில் விடுமுறை விடப்படும்போது மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அடிப்படையில் வருடம்தோறும் இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கிய நாட்களில் ஒன்று மகா சிவராத்திரி ஆகும். இந்த தினத்தின் போது பக்தர்கள் நாள் முழுவதும் உறங்காமல் கண் விழித்திருந்து இறைவனுக்கு பூஜை செய்வது வழக்கம் ஆகும். இந்த விரதம் வருடந்தோறும் மாசி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!…. தமிழகத்தில் 13 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!!!

இந்தியாவில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதனிடையில் ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் வங்கிகளுக்கான விடுமுறை குறித்த அட்டவணையை வெளியிட்டு வருகிறது. நாடு முழுவதும் வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் வேறுபடும். அதாவது மாநில அரசுகளின் விடுமுறை பட்டியலை பொறுத்து விடுமுறை நாட்கள் மாறுபடுகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி மார்ச் மாதத்துக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில் மார்ச் மாதத்தில் மட்டும் மொத்தமாக 13 நாட்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஜாலியோ ஜாலி…. தமிழகத்தில் நாளை (மார்ச்..1) பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!

தமிழகத்தில் சிறப்பு பண்டிகைகள், திருவிழாக்கள் மற்றும் முக்கிய நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. அவ்வாறு முக்கிய தினங்களில் விடுமுறை விடப்படும்போது மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அடிப்படையில் வருடம்தோறும் இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கிய நாட்களில் ஒன்று மகா சிவராத்திரி ஆகும். இந்த தினத்தின் போது பக்தர்கள் நாள் முழுவதும் உறங்காமல் கண் விழித்திருந்து இறைவனுக்கு பூஜை செய்வது வழக்கம் ஆகும். இந்த விரதம் வருடந்தோறும் மாசி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை…. ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அய்யா வைகுண்டர் அவதார தினவிழா மார்ச் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி மார்ச் 4-ஆம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் மார்ச் 4-ஆம் தேதி மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மார்ச் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 1 ஆம் தேதி பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…. குஷியில் மாணவர்கள்…..!!!!!

தமிழகத்தில் சிறப்பு பண்டிகைகள், திருவிழாக்கள் மற்றும் முக்கிய நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. அவ்வாறு முக்கிய தினங்களில் விடுமுறை விடப்படும்போது மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அடிப்படையில் வருடம்தோறும் இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கிய நாட்களில் ஒன்று மகா சிவராத்திரி ஆகும். இந்த தினத்தின் போது பக்தர்கள் நாள் முழுவதும் உறங்காமல் கண் விழித்திருந்து இறைவனுக்கு அபிஷேகம், அலங்கார, பூஜை ஆராதனை செய்யப்படும். இந்த விரதம் வருடந்தோறும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரு மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அய்யா வைகுன்டர் அவதார தினவிழா மார்ச் 4-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த விழாவையொட்டி மார்ச் 4-ஆம் தேதி குமரிக்கு உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் மார்ச் 4-ஆம் தேதி மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு  உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மார்ச் 26-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 4-ஆம் தேதி அன்று தலைமை கருவூலம் மற்றும் கிளை அலுவலகங்கள் தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் என்று கலெக்டர் […]

Categories
தேசிய செய்திகள்

முக்கிய அறிவிப்பு…! மார்ச் மாதத்தில்… எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை…???

நகர்புறங்கள்  முதல் கிராமப்புறங்கள் வரை எல்லா பகுதிகளிலும் வங்கிகள் என்பது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. பணம் எடுப்பது, போடுவது ,சேமிப்பது, முதலீடு, அரசு திட்டங்கள், கடன் பெறுவது, தொழில் சார்ந்த விஷயங்கள் எனக்கு மிக முக்கியமானவையாகும். இந்நிலையில் வங்கி விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்து வைப்பதன் மூலம் நேர விரயத்தையும், அலைச்சலையும்  தவிர்க்க முடிகின்றது. ஒவ்வொரு மாதமும் எல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை. அதேபோல் இரண்டாம் சனிக்கிழமை, நான்காம் சனிக்கிழமைகளில் விடுமுறை உண்டு. மேலும் மாநில […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை ( பிப்…26) ரேஷன் கடைகள் இயங்கும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள்  நாளை இயங்கும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக ரேஷன் கடைகளில் ஜனவரி மாதம் அரிசி கார்டுதாரர்களுக்கு மளிகை உட்பட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதனால் பலர் வழக்கமான ரேஷன் பொருட்களை வாங்க தவறிவிட்டனர். மேலும் மாதம் 30-ஆம் தேதி விடுமுறை நாளாக இருந்தாலும் ரேஷன் கடைகள் செயல்பட்டன. தற்போது அதற்கு மாற்றாக இம்மாதம் 26-ஆம் தேதி விடுமுறை விட உணவுத்துறை உத்தரவிட்டது. ஆனால் ரேஷனில் கைரேகை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மார்ச்..2 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை?…. குட் நியூஸ் சொல்லுமா தமிழக அரசு…..!!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெறும் பண்டிகைகள், சிறப்பு வாய்ந்த திருவிழாக்கள் ஆகியவைகளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம் ஆகும். ஏனென்றால் விழாக்களில் பங்கேற்க வெளி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவர். அவர்களுக்கு ஏற்ற வகையில் அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறையை அறிவிப்பர். அந்த அடிப்படையில் தற்போது கோவை நகரின் காவல் தெய்வமாக விளங்கி வரும் கோனியம்மன் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. 13 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதனிடையில் ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் வங்கிகளுக்கான விடுமுறை குறித்த அட்டவணையை வெளியிட்டு வருகிறது. நாடு முழுவதும் வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் வேறுபாடும். அதாவது மாநில அரசுகளின் விடுமுறை பட்டியலை பொறுத்து விடுமுறை நாட்கள் மாறுபடுகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி மார்ச் மாதத்துக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில் மார்ச் மாதத்தில் மட்டும் மொத்தமாக 13 நாட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் பதற்றம்: பிப்-26 வரை ஊரடங்கு நீட்டிப்பு… மாநில அரசு அறிவிப்பு…!!

கர்நாடக மாநிலம் சிவமோகா நகரில் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த நபர் வெட்டி கொல்லப்பட்டதை அடுத்து அங்கு பதற்றமான சூழல் காரணமாக அம்மாநில அரசு ஊரடங்கு பிப்ரவரி 26 வரை நீட்டித்துள்ளது. இதில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மக்கள் நடமாட அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பள்ளிகளுக்கும் விடுமுறை என்று தெரிவித்துள்ளது. மாநிலத்தின் மற்ற பகுதிகளில் போராட்டம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்?…. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…..!!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்ததால் முதலில் அனைத்து கல்வி நிலையங்களும் மாணவர்களின் நலன் கருதி மூடப்பட்டது. இதன் காரணமாக மாணவர்கள் தொடர்ந்து ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக ஆன்லைன் மூலம் பாடங்களை பயின்று வந்தனர். இதையடுத்து தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. அப்போது அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வந்த காரணத்தால் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களுக்கு அகமதிப்பீடு முறையில் இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 1 ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்…19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்காக மொத்தம் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்த மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது தேர்தல் ஆணையமும், காவல்துறையினரும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்ததால் பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் ஏற்படாமல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை (பிப்…22) பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாணவர்களுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்…19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்காக மொத்தம் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்த மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது தேர்தல் ஆணையமும், காவல்துறையினரும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்ததால் பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் ஏற்படாமல் […]

Categories
மாநில செய்திகள்

“மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்”…! தமிழக அரசு புதிய அதிரடி?…!!

தேர்தல் பணி காரணமாக நாளை ஒருநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி  பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு  நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளையும் (பிப்.21) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?…. அரசின் முடிவு என்ன?!!!!

தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று (பிப்.19), ஞாயிற்றுக்கிழமையான இன்று (பிப்.20), வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான நாளை மறுநாள் (பிப்.22) மூன்று நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் பணிக்கு சென்ற 50%-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தற்போது தான் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் நாளை (பிப்.21) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு இன்று (பிப்…19) ….. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 3 வருடங்களுக்கு பின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. அந்த வகையில் தமிழக முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக இன்று (பிப்…19) தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலுக்கான முடிவுகள் வரும் 22ம் தேதி அன்று […]

Categories
மாநில செய்திகள்

பொது விடுமுறை: இன்று (பிப்..19) வாக்குரிமை இருப்பவர்கள் கவனத்திற்கு…. புகார் எண் வெளியீடு….!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று 3-வது அலை பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (பிப்..19) நடைபெற இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான முடிவுகள் வரும் 22ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ( பிப்.19 ) விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை குறைந்ததையடுத்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக நகர்புற உள்ளாட்சிக்கான தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இதனால் தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பிப்ரவரி 19 (இன்று) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கிராமப்புற ஆசிரியர்களுக்கு நாளை (பிப்…19)…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (பிப்…19) நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல் பணியில் உள்ள ஆசிரியர்கள் இன்று பயிற்சி முடிந்ததும் நேராக ஓட்டுப்பதிவு மையங்களுக்கு செல்ல இருக்கின்றனர். இதன் காரணமாக 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்தல் பணிக்காக செல்ல இருப்பதால் அந்த பள்ளிகளுக்கும், ஓட்டுச்சாவடியாக இயங்கும் பள்ளிகளுக்கும் இன்று (பிப்..18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிராமப் புறங்களில் வேலை பார்க்கும் ஆசிரியர்களில், நகர்ப்புறங்களில் ஓட்டுரிமை இருப்பவர்களுக்கு, நாளை (பிப்…19) ஓட்டு போடுவதற்காக தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை…. எத்தனை நாட்கள் தெரியுமா?…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கொரோனா 3- வது அலை காரணமாக மாணவர்களின் நலன் கருதி ஜனவரி 31 ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு நோய் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியது. அதன் பலனாக கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வந்ததால் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் 1- 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளுக்கு நாளை முதல் 5 நாட்கள் விடுமுறை?…. அரசின் முடிவு என்ன?…. எதிர்பார்ப்பில் மாணவர்கள்…..!!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நாளையும் (பிப்…18),  நாளை மறுநாளும்(பிப்…19), வாக்கு எண்ணிக்கை நாளான (பிப்ரவரி 22)ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் பிப்ரவரி 21ஆம் தேதி மட்டும் பள்ளி வேலை நாள் என்பதால்(பிப்ரவரி […]

Categories
மாநில செய்திகள்

“ஜாலியோ ஜாலி”…. தமிழகத்தில் இந்த பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு நாளை (பிப்..18) பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது. அவ்வாறு பயிற்சி முடிந்ததும் ஆசிரியர்கள் நேரடியாக ஓட்டுச்சாவடி பணிக்கு செல்ல உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக எந்தெந்த பள்ளிகளில் இருந்து 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்தல் […]

Categories
தேசிய செய்திகள்

“இன்று பள்ளிகள், அரசு அலுவலங்களுக்கு விடுமுறை”…. மாநில முதல்வர் போட்ட அதிரடி அறிவிப்பு….!!!

குரு ரவிதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில்  அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு இன்று (பிப்ரவரி 16) விடுமுறை அறிவிப்பு என  அம்மாநில முதல்வர்  தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். டெல்லியில் இன்று (பிப்ரவரி 16) குரு ரவிதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு என அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் டெல்லி மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டதாவது “சந்த் ஸ்ரீ குரு ரவிதாஸ் ஜி மகராஜின் […]

Categories
மாநில செய்திகள்

வரும் 19 ஆம் தேதி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வரும் 19ஆம் தேதி கோயம்பேடு காய்கறி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வரும் 19 ஆம் தேதி பொது விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா?…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!!

தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருக்கிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் மற்றும் கடம்பூர் பேரூராட்சி தவிர உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து வரும் 22ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று இந்த தேர்தலுக்கான முடிவுகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை…. வலுக்கும் கோரிக்கை…..!!!!!

தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை தாக்கம் குறைந்ததை அடுத்து கடந்த 2021 செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு, அரையாண்டு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. அதன்பின் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நேரத்தில் கொரோனா 3-ம் அலை பரவ தொடங்கியதால் மாணவர்களின் நலன் கருதி ஜனவரி 31ம் தேதி வரை மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு ஷாக்!…. 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. எனவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் இயங்க தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் நாளான பிப்ரவரி 22-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் இயங்க தடை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு தமிழக அரசு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கும். அப்படி மாநிலம் முழுவதும் சிறப்பிக்கப்படாமல் தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் சிறப்பிக்கப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை கொடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறை தினங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ( பிப்.12 )…. 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

நேற்று வானிலை ஆய்வு மையம், மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழையும், தென் தமிழக மாவட்டங்கள், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இவர்களுக்கு…. இந்த தேதியில் விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு நாளில் வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதால் அன்றைய தினத்தை பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து அமலில் இருந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக நடைபெறாமல் இருந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ( பிப்.12 )…. இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

திருவாரூரில் இன்று ( பிப்.12 ) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருவாரூரில் கனமழை நீடிப்பதால் இன்று ( பிப்.12 ) மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி அறிவித்துள்ளார். ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் தற்போது திருவாரூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலைக்கு பிறகு கடந்த 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு 1-12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீண்டும் 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.19ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நாளை ( பிப்.12 )…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

திருவாரூரில் நாளை ( பிப்.12 ) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தொடர்ந்து மழை நீடிப்பதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இவ்வாறு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அன்று விடுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிப்ரவரி 18-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை?…. விரைவில் வெளியாகும் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. எனவே தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெற உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது தேர்தலுக்கு முந்தைய நாள் ( பிப்.18 ) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தகவல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு…. சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வாக்குப்பதிவு நாளன்று வாக்குரிமை உள்ள அனைவருக்கும் விடுப்பு வழங்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. எனவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் இயங்க தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் நாளான பிப்ரவரி 22-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் இயங்க தடை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

JUSTIN: வரும் 16 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு அறிவிப்பு….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 16-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஷேர் பீர் முகமது சாகிபு ஒலியுல்லாஹ் ஆண்டு விழாவை முன்னிட்டு பிப்ரவரி 16ஆம் தேதி, அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது. விடுமுறையை ஈடுசெய்யும் அடிப்படையில் இந்த மாதம் 26ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என அறிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

“ஹேப்பி நியூஸ்”…. தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும்…. வெளியான புதிய தகவல்….!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் கடந்த 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி 1 -12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு, பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 1 -8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூட […]

Categories
தேசிய செய்திகள்

“பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை….!!” முதல்வர் அதிரடி அறிவிப்பு….!

கர்நாடகாவில உள்ள கல்வி நிலையங்களில் உடை தொடர்பாக எழுந்துவரும் சர்ச்சை வலுப்பெற்றுள்ள நிலையில் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.கர்நாடகா மாநிலம் சிவமோஹா மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்கள் குழு ஒன்று தேசியக்கொடிக்கு இருக்க வேண்டிய கொடிக்கம்பத்தில் காவி கொடி ஏற்றிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதோடு மாணவர்களில் ஒரு பிரிவினர் காவிநிற துண்டை அணிந்து வந்து இஸ்லாமிய மாணவிகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! சம்பளத்துடன் ஒருநாள் விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு…!!!!

கோவாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால்  14ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல்  கோவா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், இந்த 5 மாநிலங்களில்நடைபெறஇருக்கிறது. இந்நிலையில் இந்நிலையில் இந்த 5மாநிலங்களில் சட்டசபை    தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அந்தவகையில்  உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். இதில் முதற்கட்ட முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதியன்று தொடங்குகிறது.  கடைசி ஏழாவது கட்ட தேர்தல் மார்ச் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை…. வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் கடந்த 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி 1 -12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு, பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 1 -8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூட […]

Categories
தேசிய செய்திகள்

லதா மங்கேஷ்கர் மறைவை முன்னிட்டு…. நாளை பொது விடுமுறை அறிவிப்பு…..!!!!

பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்று பாதிப்பால் மும்பையிலுள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசம் அடைந்தது. அவரது காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். எனினும் லதா மங்கேஷ்கர் இன்று காலமானார். இந்நிலையில் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவை முன்னிட்டு மகாராஷ்டிராவில் நாளை (பிப்ரவரி 7) பொது விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை?…. குழப்பத்தில் மாணவர்கள்…. அரசின் முடிவு என்ன?….!!!

தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. மேலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார கடைசி நாளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதன்பின் மாணவர்கள் அனைவருக்கும் நேரடி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் விதிக்கப்பட்ட வார கடைசி நாள் ஊரடங்கு மற்றும் இரவு நேர […]

Categories

Tech |