Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…!! வெளியான சம ஹேப்பி நியூஸ்…!!

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மயிலாடுதுறை மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சனிக்கிழமைதோறும் விடுமுறை வழங்க பரிசீலிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதமும் கடுமையான கோடை காலம் ஆகும் இந்த காலத்தில் இந்தியாவில் வெயிலின் தாக்கம் சற்று தீவிரமாக இருக்கும். இதனால் சுட்டெரிக்கும் வெயிலில் மாணவர்கள் பள்ளிக்கு வர மிகவும் சிரமப் படுவதை கருத்தில் கொண்டு இனி வரும் […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 14ஆம் தேதி விடுமுறை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி விடுமுறை அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வியாழக்கிழமை நாடு முழுவதும் உள்ள தொழில்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் இந்த நிறுவனங்களில் பணிகள் நடைபெறாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்…. குறைந்து வரும் கோடை விடுமுறை…!!!!

தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கோடை விடுமுறையில்  தற்போது சில மாற்றங்களை ஏற்படுத்தி விடுமுறை காலம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல்  காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது தொற்று குறைய தொடங்கியதன் காரணமாக பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றுவருகிறது. மேலும் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியாகியுள்ளது. அதில்,10, 11 மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகமே….!! பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!! இனி சனிக்கிழமைதோறும் லீவ்…!!

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மயிலாடுதுறை மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சனிக்கிழமைதோறும் விடுமுறை வழங்க பரிசீலிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதமும் கடுமையான கோடை காலம் ஆகும் இந்த காலத்தில் இந்தியாவில் வெயிலின் தாக்கம் சற்று தீவிரமாக இருக்கும். இதனால் சுட்டெரிக்கும் வெயிலில் மாணவர்கள் பள்ளிக்கு வர மிகவும் சிரமப் படுவதை கருத்தில் கொண்டு இனி வரும் […]

Categories
உலக செய்திகள்

பள்ளிகளுக்கு இன்று (ஏப்ரல்.4) விடுமுறை…. பிரபல நாடு வெளியிட்ட அறிவிப்பு…. குஷியில் மாணவர்கள்…..!!!!!

இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிப்படைந்து அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இப்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அனைத்து துறைகளும் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது. மேலும் அரசின் நிதிநிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் இலங்கையில் சென்ற 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் முதல் இலங்கையில் சுற்றுலா, தேயிலை உற்பத்தி மற்றும் ஆடை […]

Categories
தேசிய செய்திகள்

தொழிற்சாலைகளுக்கு கட்டாய விடுமுறை…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

குஜராத் மாநிலத்தில் மின்சார தட்டுப்பாட்டால் தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒருநாள் கட்டாய விடுமுறை அளித்து குஜராத் உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. மாநிலத்தின் மொத்த மின் தேவையில் 500 மெகாவாட் பற்றாக்குறையை சமாளிக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மின்மிகை மாநிலமாக முன்னுதாரணமாக விளங்கிய குஜராத் மாநிலத்தில் தற்போது மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மற்ற மாநிலங்களும் விளைவை சந்திக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories
உலக செய்திகள்

“இலங்கை பாடசாலை”…. மாணவர்களுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்……!!!!!

இலங்கையில் அரசாங்க பாடசாலைகளுக்கு இந்த மாதம் விடுமுறை வழங்கப்படுவது குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டையொட்டி அடுத்த வாரம் அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதி பெற்று கொண்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. வருகிற 8ஆம் தேதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதுடன், 18 ஆம் தேதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன. கொரோனா தொற்று நிலைமைகளினால் சென்ற 2021 ம் வருடத்துக்கான 3ஆம் தவணை இந்த ஏப்ரல் மாதம் வரையில் நீடிக்கப்பட்டிருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் திடீர் அறிவிப்பு….!!!!

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் அறிவித்துள்ளார். அதன்படி அன்றைய நாளில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறையை ஈடு செய்ய மே 14ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

ரேஷன் கடைகளுக்கு விடுமுறை தினங்களில் அத்தியாவசிய உணவு பொருட்கள் சப்ளை செய்வதைத் தவிர்க்குமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலமும்  ரேஷன் அட்டையை அதிகாரப்பூர்வமான ஆவணமாக  அறிவித்துள்ளது. நமது அணைத்து பயன்பாட்டிற்கும் ரேஷன்கார்டு முக்கியமாக பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழக அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் பொதுமக்களுக்கு ரேஷன் அட்டை மூலம் சென்றடைகிறது. ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படுகிறது. அதற்கு மாறாக அந்த வாதங்களை வரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?… பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில், 2022-2023 ஆம் கல்வி ஆண்டு வரும் ஜூன் மாதம் 13ஆம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  தமிழகத்தில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை, கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மே மாதம் 6 ஆம் தேதி முதல் மே மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், 11 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

அரசு பெண் ஊழியர்களின் மூன்றாவது பிரசவத்திற்கு விடுமுறை வழங்கலாம் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மணமான பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு அளவு கடந்த 2016ஆம் ஆண்டு ஆறு மாதங்களாக இருந்துள்ளது. மேலும் அது ஒன்பது மாதங்கள் ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது மகப்பேறு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?…. ஸ்ட்ரைக்கால் வெளியாகும் அறிவிப்பு?!!!!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் நேற்றும் (மார்ச்.28), இன்றும் (மார்ச்.29) நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தொழிற்சங்கங்களின் இந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் நேற்று 67% பேருந்துகள் இயங்கவில்லை என்று போக்குவரத்து […]

Categories
மாநில செய்திகள்

நாளை (மார்ச்.29) பள்ளிகளுக்கு விடுமுறை?…. ஸ்ட்ரைக்கால் வெளியாகும் அறிவிப்பு?…. வலுக்கும் கோரிக்கை….!!!!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்றும் (மார்ச்.28), நாளையும் (மார்ச்.29) நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தொழிற்சங்கங்களின் இந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் 67% பேருந்துகள் இயங்கவில்லை என்று போக்குவரத்து கழகம் […]

Categories
தேசிய செய்திகள்

4 நாள் லீவு…. இப்பவே ரெடியாகுங்க…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய தகவல்…..!!!!!

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் அரசின் நடவடிக்கை மற்றும் வங்கிச்சட்ட திருத்த மசோதா 2021-க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அடிப்படையில் மார்ச் 28,29- ல் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாறு வேலை நிறுத்தத்திற்கு பல ஊழியர் சங்கங்கள், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளதால் வங்கிச் சேவைகள் பெருமளவில் பாதிக்கப்படலாம் […]

Categories
தேசிய செய்திகள்

பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு….. நாளை அரசு விடுமுறையாக அறிவிப்பு……!!!!!

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து பஞ்சாப்பின் புதிய முதல்வராக ஆம் ஆத்மி வேட்பாளர் பகவந்த் மான் சென்ற வாரம் தேர்தெடுக்கப்பட்டார். இவருடைய பதவியேற்பு விழாவானது பகத்சிங் பிறந்த ஊரான கட்கர்கலன் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் பகத்சிங் நினைவு தினத்தை அரசு விடுமுறையாக அறிவித்து முதல்வர் பகவந்த் மான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியாவின் விடுதலை போராட்டத்திற்காக முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(மார்ச் 19)…. ரேஷன் கடைகள் இயங்காது…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை தங்குதடையின்றி வாங்குவதற்கு வசதியாக ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் இயங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமை நியாய விலை கடை ஊழியர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் அரிசி வாங்கும் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அதனால் அந்த மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தாமதமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை (மார்ச் 19)…. ரேஷன் கடைகள் இயங்காது…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை தங்குதடையின்றி வாங்குவதற்கு வசதியாக ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் இயங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமை நியாய விலை கடை ஊழியர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் அரிசி வாங்கும் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அதனால் அந்த மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தாமதமாக […]

Categories
மாநில செய்திகள்

ஜாலியோ ஜாலி….. ரேஷன் கடை ஊழியர்களுக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாற்று விடுப்பு காரணமாக ரேஷன் கடைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு மாறாக அந்த வாரங்களில் வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை நாளாக அறிவிக்கப்படும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடந்த ஜனவரியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அப்போது ரேஷன் பொருட்கள் வழங்குவது தாமதமாக துவங்கியதால் விடுமுறை நாளான ஜனவரி 30-ஆம் தேதி ரேஷன் கடை செயல்பட்டது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

காரைக்காலில் இன்று( மார்ச் 17) உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!

காரைக்காலில் இன்று உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கைலாசநாதர் கோவில் தேரோட்ட விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து தேர்வுகள் நடைபெறும். பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை பொருந்தாது என அறிவித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள் மற்றும் சிறப்பு தினங்கள், பண்டிகைகளுக்கு தமிழக அரசு மாநில முழுவதும் விடுமுறை அளித்து வருகின்றது. மாநிலம் முழுவதும் சிறப்பிக்கப்படாமல் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டும் சிறப்பிக்கப்படும் பண்டிகைகள் […]

Categories
மாநில செய்திகள்

நாளை(மார்ச் 18) உள்ளூர் விடுமுறை…. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா…? அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

பங்குனி மாத பவுர்ணமியும்,  உத்திரம் நட்சத்திரமும்  ஒன்றாக சேர்ந்து வரும் நாளையே பங்குனி உத்திர விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற மார்ச் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. பங்குனி உத்திரத்தையொட்டி 10 நாட்களுக்கு முன்னதாகவே அனைத்து கோவில்களிலும் உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி விடுகிறார்கள். 10 வது நாள்  முக்கிய விழாவான தேரோட்டம் நடைபெறும். அந்த வகையில் உத்திரத் திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று (மார்ச்.17) முதல் 4 நாட்கள் வங்கிகள் இயங்காது…. எங்கெல்லாம் தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!!!

இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு வருடமும் தொடக்கத்தில் பொது மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கான விடுமுறைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளும் இந்த அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் அடைக்கப்பட்டிருக்கும். இதனிடையில் அனைத்து பொது மற்றும் தனியார்துறை கடன் வங்கிகளும் குடியரசு தினம் (ஜனவரி 26), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), மற்றும் காந்தி ஜெயந்தி (அக்டோபர் […]

Categories
தேசிய செய்திகள்

படம் பார்க்க அரை நாள் விடுப்பு…. அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!!!

அசாம் மாநில அரசு ஊழியர்கள் “தி காஷ்மீர் பைல்ஸ்” என்ற படம் பார்க்க நாளை அரைநாள் விடுமுறை அளிக்கப்படுகிறது என அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஷ்வா தெரிவித்துள்ளார். படம் பார்க்கச் செல்லும் போது தங்கள் உயரதிகாரிகளுக்கு தெரிவித்து செல்ல வேண்டும். பிறகு பணிக்குத் திரும்பும் போது டிக்கெட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதனைப் போலவே மத்திய பிரதேசம் போலீஸார் இந்த படத்தை பார்ப்பதற்கு தாங்கள் விரும்பும் ஆயில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“ஹேப்பி நியூஸ்”… மார்ச் 18ஆம் தேதி 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?….!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் குறைந்த கொரோனா  3 வது  அலையின்  தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள்  அளிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு, திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வழிவிடு முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஹோலி பண்டிகை: மார்ச் 17 முதல் 20 வரை…. 4 நாட்கள் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!

மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரு அவைகளுக்கும் மார்ச் 17 முதல் 20 வரை தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி நேற்று தொடங்கியது.  நேற்று காலை 11 மணிக்கு மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரு அவைகளும் தொடங்கப்பட்டு நடைபெற்று உள்ளன. மாநிலங்களவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், மாநிலங்களவை உறுப்பினர்களான நபின் சந்திரா பராகொஹைன், ராகுல் பஜாஜ், பேராசிரியர் டிபி சட்டோபாத்யாயா மற்றும் யட்லாபடி வெங்கட் ராவ் ஆகியோரது […]

Categories
தேசிய செய்திகள்

இந்த மாவட்டத்தில் இன்று(மார்ச்-15)…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!!

கர்நாடக மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது. ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளதை அடுத்து மாவட்ட நிர்வாகம் கர்நாடகா -தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. கருணைத்தொகை ரூ.17,780…. 1 ஆண்டு வரை விடுமுறை…..!!!!!

நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பல்வேறு சலுகைகளை பெற்று வருகின்றனர். எனினும் கொரோனா காலத்தில் கூட பொதுமக்களுக்காக அரசு ஊழியர்கள் பணிபுரிந்தனர். இந்த நிலையில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 11-வது ஊதிய திருத்தக் குழுவின் பரிந்துரைகளின்படி,  மாநில அரசு ஊழியர்களுக்கு பல புதிய சலுகைகளை புதன்கிழமை அறிவித்தது. அப்போது ஆந்திரப்பிரதேச சிறப்பு தலைமை செயலாளர் ஷம்ஷேர் சிங் ராவத், குழந்தை தத்தெடுப்பு, குழந்தை பராமரிப்பு, ஊனமுற்ற குழந்தை பராமரிப்பு மற்றும் பல நோய்களுக்கான கருணைத்தொகை குறித்து […]

Categories
மாநில செய்திகள்

வரும் 18 ஆம் தேதி விடுமுறை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வதுஅலை தாக்கத்திற்கு பின் கடந்த மாதம் 1ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளிகள் வாக்குப்பதிவு மையங்களாக செயல்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆசிரியர்கள் தேர்தல் அலுவலர்களாகவும் பணியாற்றினர். இதன் காரணமாக தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தலுக்கு பின் வழக்கம்போல மீண்டும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது பொதுத் தேர்வுக்கான காலஅட்டவணையும் […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 17 ஆம் தேதி முதல் 4 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான விடுமுறை பட்டியல்…..!!!!!

இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு வருடமும் தொடக்கத்தில் பொது மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கான விடுமுறைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளும் இந்த அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் அடைக்கப்பட்டிருக்கும். இதனிடையில் அனைத்து பொது மற்றும் தனியார்துறை கடன் வழங்குபவர்களும் குடியரசு தினம் (ஜனவரி 26), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), மற்றும் காந்தி ஜெயந்தி (அக்டோபர் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. 300 நாட்கள் விடுமுறை?….. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

மத்திய அரசு இந்த வருடம் முதல் தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கும் சூழ்நிலையில், மற்றொரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. அதாவது வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய தொழிலாளர் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசு ஊழியர்களுக்கு 300 நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி… பள்ளி, கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!!

திருவாரூர் மாவட்டம் தியாகராஜ கோவில் ஆடித் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 15ஆம் தேதி அந்த மாவட்டத்திற்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் தியாகராஜர் கோவிலில் ஆனி தேரோட்டம் வருகிற 15-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் மிகப் பழமையானதும் , பிரம்மாண்டமான பெரிய கோவிலாகும். இந்த கோயில் நாயன்மார்களால் பாடப் பெற்ற தலங்களில் ஒன்றாகவும் பஞ்சபூத தலங்களில்பிருதிவித் தலமாகவும் திகழ்கிறது. இந்த கோவிலில் பங்குனி உத்திர […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு…. அரசு கிடுக்கிப்பிடி அறிவிப்பு…!!!

வருகிற 20-ஆம் தேதி ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மார்ச் 20ஆம் தேதி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தமிழக பள்ளிக் கல்வித்துறை கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்அரசு பள்ளிகளின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளி செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும் மற்றும் குழந்தைகளின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 இன் படி ஏற்பட்ட குழுவை பள்ளி மேலாண்மை குழு வாங்கும் அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

ஞாயிற்றுக்கிழமையும் பள்ளிக்கு வரவேண்டும்…. பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி-கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. மேலும் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நடப்பாண்டு கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியதால் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்பின் கொரோனா குறைந்து வரும் நிலையில் கடந்த பிப்ரவரி 1 ஆம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இன்று (மார்ச் 8) ஒரு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா பிப்ரவரி 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாசி கொடை விழா இன்று நடைபெறுகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய ஏப்ரல் 9ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (மார்ச்.. 8) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு… மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு…!!!!!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி மாதம் கொடை விழாவை முன்னிட்டு இன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். பெண்கள் தலையில் இருமுடி கட்டு சுமந்து வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபாடு செய்வதால் இது பெண்களின் சபரிமலை என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை (மார்ச்.8) பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இங்கு கேரள மாநிலத்திலுள்ள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி கொண்டு வருவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு ஆண்களை விட பெண்கள்தான் அதிகளவில் வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் மாசி மாத விழாவின்போது இந்த கோவிலுக்கு 41 நாள் விரதம் இருந்து இருமுடி கட்டி சென்று நேத்திக்கடன்களை பக்தர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த […]

Categories
மாநில செய்திகள்

கனமழை காரணமாக இன்று ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

மயிலாடுதுறையில் கனமழை காரணமாக இன்று (மார்ச்.7) 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் மயிலாடுதுறையில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

Categories
மாநில செய்திகள்

இன்று (மார்ச்.7) 2 மாவட்டத்திற்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு முக்கிய தினங்களில் விடுமுறை விடப்படும் போது மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் இன்று (மார்ச்.7) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. தமிழக மாணவர்களுக்கு 30 நாட்கள் விடுமுறை…. சூப்பர் அறிவிப்பு…!!!

1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 10, 11, 12ஆம் வகுப்புக்கான பொது தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மே மாதம் 6-ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும், எனவும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9ஆம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. தமிழகத்தில் (மார்ச்.7) இன்று விடுமுறை….. அரசு சூப்பர் குட் நியூஸ்……!!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் திருவிழா மார்ச் 7 (இன்று) நடைபெற இருக்கிறது. பிரசித்தி பெற்ற மாசி திருத்தேர் மார்ச் 1 அம்மாவாசை தினத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதையடுத்து கோபால விநாயகருக்கு சிறப்பு பூஜையும், இரவு கொடியேற்றமும், சக்திகர ஊர்வலமும் நடைபெற்றது. அதேபோன்று மார்ச் 2 காலை 9 மணியளவில் மயானக்கொள்கை நிகழ்ச்சி ஒன்று விமர்சையாக நடந்தது. அப்போது பிரம்ம காபாலத்தை அங்காளம்மன் ஆட்கொள்ளும் நிகழ்ச்சி பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. அதன்பின் மார்ச்.3 […]

Categories
மாநில செய்திகள்

ஆழித் தேரோட்டம்… 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு !!!

திருவாரூர்  ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற 15-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவாரூரில் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மார்ச் 15ஆம் தேதி தேரோட்டம் நடக்கிறது. பிரம்மாண்ட ஆழித்தேர் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. சைவ சமய மரபில் பெரிய கோவில் என அழைக்கப்படுவது  திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆகும். இந்த கோவிலில் ஆழித்தேர் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக இது விளங்குகிறது. மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு எடுக்கும் முடிவு என்ன?…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தனர். குறிப்பாக நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், உற்பத்தி ஆகிய துறைகளை காட்டிலும் மீட்டெடுக்க முடியாத நாட்களாக மாணவர்களின் கல்வி பதிக்கப்பபட்டு விட்டது என்றே கூறலாம். கொரோனாவின் முதல் மற்றும் 2-வது அலையின் போது பள்ளிகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தது. அவ்வாறு ஆன்லைன் மூலம் மாணவர்கள் பாடத்தை கற்றாலும் பள்ளிக்கு சென்று அங்கு இருக்கும் சூழலில் பாடம் கற்பது மிகவும் சிறந்ததாக விளங்குகிறது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வதுஅலை தாக்கத்திற்கு பின் கடந்த மாதம் 1ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளிகள் வாக்குப்பதிவு மையங்களாக செயல்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆசிரியர்கள் தேர்தல் அலுவலர்களாகவும் பணியாற்றினர். இதன் காரணமாக தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தலுக்கு பின் பவழக்கம்போல மீண்டும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது பொதுத் தேர்வுக்கான காலஅட்டவணையும் […]

Categories
மாநில செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச் 8 உள்ளூர் விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா பிப்ரவரி 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாசி கொடை விழா மார்ச் 8ம் தேதி  நடைபெறுகிறது. இதனால் மார்ச் 8ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு  நிறுவனங்கள்,கல்வி நிறுவங்களுக்கு  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு  செய்ய ஏப்ரல் 9ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் (மார்ச்.7) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு முக்கிய தினங்களில் விடுமுறை விடப்படும் போது மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா மார்ச் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய நாள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு […]

Categories
தேசிய செய்திகள்

“இடைத்தேர்தல் எதிரொலி”…. வரும் 7ஆம் தேதி விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா 3-வது அலை பாதிப்புகள் வெகுவாக குறைந்து இருப்பதால் இந்த வருடம் திட்டமிட்டபடி தேர்தல்களை நடத்த பல்வேறு மாநில அரசுகள் முனைப்புகாட்டி வருகின்றன. அந்த அடிப்படையில் தற்போது அசாம் மாநிலத்தில் உள்ள மஜூலி மாவட்டத்தை சேர்ந்த தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. மஜூலி தொகுதியில் இருந்து ராஜ்யசபாவிற்கு போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப்பட்ட கப்பல், துறைமுகங்கள் அமைச்சர் ஆய்சு சர்பானந்தா சோனோவாலின் இடத்தை நிரப்புவதற்காக தற்போது இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இதற்கு முன்பாக அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கி வருகிறது. மேலும் இந்த ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கிவருகிறது. விடுமுறைகளை  வெளியிட்டு வருகிறது. ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அந்தந்த மாநில அரசுகள் மற்றும் அரசு விடுமுறை பொது விடுமுறை தின மாறுபடுகிறது. விடுமுறை நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக தொடர்ந்து சேவையை வழங்கி வருகிறது. அதனால் விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

3 மாவட்டங்களுக்கு இன்று (மார்ச்.4) விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு இன்று (மார்ச்.4) நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், பள்ளிகள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய 3 மாவட்டங்களிலும் மார்ச் 12-ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (மார்ச்.4) 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அய்யா வைகுண்டர் அவதார தினவிழா இன்று (மார்ச்.4) நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி இன்று (மார்ச்.4) குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (மார்ச்.4) மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மார்ச் 26-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 1-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இந்த வருடம் கண்டிப்பான முறையில் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டிலுள்ள மாணவர்கள் முனைப்புடன் படித்து வருகின்றனர். இந்நிலையில் பொது தேர்வுகளுக்கான தேதிகள் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல், மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது . அந்த வகையில் 10, […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் (மார்ச்.7) உள்ளூர் விடுமுறை…. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 7-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார். அன்றைய நாளில் பள்ளி அரசு பள்ளி, கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் இயங்காது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 19ஆம் தேதி (சனிக்கிழமை) அனைத்து நிறுவனங்கள், அலுவலகங்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |