Categories
புதுச்சேரி

மூன்று நாட்கள் பள்ளி….. கல்லூரிகளுக்கு விடுமுறை….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் அருகில் உள்ள புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் பலருக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது. காரைக்காலில் காலரா தொற்று எதிரொலியாக அங்கு மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காலராவுக்கு இன்று இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் காலரா நோய் பரவல் காரணமாக 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விடுதிகள், மண்டபங்கள், உணவகங்கள், கல்விக் கூடங்களில் ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….. இம்மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை….. தெரிஞ்சு வச்சுக்கோங்க….!!!!

இம்மாதம் அதிக விடுமுறை உள்ளதால் தனியார் மற்றும் பொது வங்கிகளின் வாடிக்கையாளர்கள் முன்னதாகவே திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட பட்டியலின் படி, ஜூலை மாதத்தில் வங்கிகள் 14 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். இதில், 7வார இறுதி விடுமுறைகள் Negotiable Instruments Actன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. மீதமுள்ளநாட்கள் அந்தந்த மாநிலங்களுக்கான விசேஷ நாள் விடுமுறை தினங்களாகும். ஜூலை 1: காங் (ரதஜாத்ரா)/ ரத யாத்திரை – புவனேஷ்வர் ஜூலை 3: முதல் ஞாயிறு ஜூலை 7: கர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

பக்ரீத்…. தமிழகம் முழுவதும் ஜூலை 10 ஆம் தேதி பொது விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை ஜூலை 10ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். ஈகை திருநாள் எனப்படும் பக்ரீத், இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜில் ஹாஜி பிறைஇன்று தென்பட்டதால் ஜூலை 10ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார். இந்நிலையில் ஜூலை 10ஆம் தேதி தமிழக அரசு சார்பாக பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“குஷியோ குஷி” ஜுலை-11 ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…. மாவட்ட நிர்வாகம் அதிரடி….!!!!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நெல்லையப்பர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆனித் தேரோட்ட விழா வருடந்தோறும் வெகுவிமரிசையாக நடைபெறும். இதனை காண ஏராளமான பக்தர்கள் வெளியூர்களில் இருந்தும் வருவார்கள். இந்நிலையில் நெல்லையப்பர் காந்தி அம்மன் கோவில் ஆனி தேரோட்ட விழா ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ளதால் நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில்….. “நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை”…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ராமநாதபுரம் அருகே உள்ள ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த திருவிழாவில் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு வழிபாடு செய்வார்கள். இந்த சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வரும் ஜூன் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” கீழக்கரை வட்டம், ஏர்வாடி கிராமத்தில், ஏர்வாடி தர்ஹாவில் அமைந்துள்ள அல்குத்துபுல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு இந்த நாள் விடுமுறை…. மாணவர்கள் ஜாலியோ ஜாலி …!!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று பள்ளி திறக்கப்பட்டது. மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றனர். ஆசிரியர்களும் மாணவர்களை அன்புடன் வரவேற்றனர். இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளதால் மாணவர்கள் கூடுதல் உற்சாகத்துடன் பள்ளிக்கு செல்கிறார்கள். அதன்படி வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும். இருப்பினும் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. 3 நாட்கள் ரேஷன் கடை இயங்காது?…..!!!!

நாடு முழுவதும் கொரோனா காலகட்டத்தில் ஏராளமான நிதியை செலவிடும் சூழல் ஏற்பட்டது. அதனால் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் கலந்து 2020ஆம் ஆண்டு அகவிலைப்படி உயர்வுவழங்கப்படும் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவதாக அறிவித்தது. இதையடுத்து மத்திய அரசுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அவள விலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. இவர்களுக்கு விடுமுறையா…? அரசு அதிரடி…!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்தது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால்  தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அடுத்த சில வாரங்கள் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் அவசியம் மற்றும் முக்கியம். கூட்டமான இடங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணியவும் சமூக இடைவெளியை பின்பற்றவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் +1 மாணவர்களுக்கு…. நாளை முதல் விடுமுறை…. பள்ளி திறப்பு எப்போது…?

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டது. தற்போது 1 முதல் 9 மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றுடன் பொதுத்தேர்வு நிறைவடைகிறது. இதையடுத்து நாளை முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. மேலும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு பன்னிரண்டாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

விடுமுறை…… ஜூன் 27 பள்ளிகள் திறப்பு…… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து நாளை முதல் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகின்றது. 11ம் வகுப்பு  மாணவர்களுக்கு 27ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் ஜூன் 2 முதல் ஜூன் 9 வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று ஜூன் 17ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு 155 நாள் விடுமுறை….. தமிழக அரசு அதிரடி…..!!!!

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளி பாடங்கள் குறைக்கப்பட்ட அதற்கு ஏற்ப கற்றல், கற்பித்தல் நிகழ்வு நடந்தது தொடர்ந்து வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை நாட்களாக இருந்தது. இதன் மூலம் மாணவர்கள் மன அழுத்தத்தோடு குறைந்த நாட்களே பள்ளிக்கு வந்ததாக கூறப்பட்டது. இதனால் எதிர் வரும் கல்வியாண்டில் பாடங்களை குறைக்க கூடாது என்பதற்காகவும், ஜூன் 20 க்கு முன்னர் பள்ளிகள் திறக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.  சனிக்கிழமை விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது…. மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

அரியலூர் மாவட்டத்தில் வணிகர் சங்க தலைவராக இருந்த ஜெ.குரு என்கின்ற குருநாதருக்கு காடுவெட்டியில் 2 கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. அவரது நினைவு தினத்தன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கு வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். அதன்படி இன்று மே 25 அரியலூர் மாவட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வர வாய்ப்புள்ளது. அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க பலத்த போலீசார் […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் பல மாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழை…. பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு….!!!!!!!

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சில மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அசாமில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கின்றது. அசாம் மாநிலத்தில் உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் 6.62 லட்சம் பொதுமக்கள் பாதிப்படைந்து இருக்கின்றனர். தர்ராங் மாவட்டத்தில் மட்டுமே இதுவரை 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 2.88 லட்சம் மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. கச்சாரில் 1.2 லட்சம் பொதுமக்களும்,ஹோஜாயில் 1.7 […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 20 ஆம் தேதி முதல்…. கல்லூரி மாணவர்களுக்கு…. மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

நாடு முழுதும் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இப்போது வழக்கத்தைவிட அதிக வெப்பநிலை இருக்கிறது. இதன் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் கோடைவிடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் எழுத்து வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானாவிலுள்ள ஜூனியர் கல்லூரிகளுக்கு மே 20ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து வரும் ஜூன் 15ம் தேதி மீண்டுமாக ஜூனியர் கல்லூரிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று கல்லூரிகளுக்கு விடுமுறை….. வெளியான அறிவிப்பு….!!!!11

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை என உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், MBA, MCA, M.E., MTech  படிப்புகளுக்கான TANCET தேர்வு நடைபெறுவதால், இன்று தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலை, அறிவியல் & பொறியியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” இன்று முதல் இவர்களுக்கெல்லாம் விடுமுறை….? அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தேர்வு முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜூலை 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் மே 20-ஆம் தேதி வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இருப்பினும் தேர்வு பணியில் இல்லாத ஆசிரியர்களுக்கு‌ மே 20-ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கலை, அறிவியல்‌ மற்றும் பொறியியல் […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை….. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!!

ஒவ்வொரு வருடமும் தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவிற்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெறாமல் இருந்தது.  தற்போது பாதிப்பு குறைந்துள்ளதால் திருவிழாக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கௌமாரிஅம்மன் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு மே 13-ம் தேதி(இன்று) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது […]

Categories
மாநில செய்திகள்

கோடை விடுமுறை: தமிழகத்தில் 1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடந்து வருகிறது. இந்த மாதம் 31ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். இதனிடையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கும் நடப்பு கல்வி ஆண்டுக்கான தேர்வுகள் நடந்து வருகின்றன. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தேர்வு நாட்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்றும் பிற நாட்களில் வரத்தேவை இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி […]

Categories
மாநில செய்திகள்

நாளை மறுநாள் கல்லூரிகளுக்கு விடுமுறை….. உயர் கல்வித்துறை அறிவிப்பு….!!!!

நாளை மறுநாள் அனைத்து பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை என உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், MBA, MCA, M.E., http://M.Tech., படிப்புகளுக்கான TANCET தேர்வு நடைபெறுவதால், வரும் 14-ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலை, அறிவியல் & பொறியியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்….51 நாட்கள் கோடை விடுமுறை….. மாநில அரசு அறிவிப்பு…!!!!!!!

டெல்லி  பள்ளிகளுக்கு ஜூன் 18 முதல் 20-ஆம் தேதி வரை கோடை விடுமுறை என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா  தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்குப்பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்று வருகின்றது. இருப்பினும் கோடை வெயில் கொளுத்துவதன் காரணமாக பல மாநிலங்களில் கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி வருகின்றது. அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மே 21 ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! இன்று கடைகள் இருக்காது….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் இன்று வணிகர் தினம் கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பெரும்பாலான சங்கங்கள் சார்பிலும் இன்று கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காய்கறி மார்க்கெட்டில் உள்ள 198 மொத்த விற்பனை கடைகளுக்கும், பழ மார்க்கெட்டில் உள்ள 130 மொத்த விற்பனை கடைகளில் உள்ள பெரும்பாலான கடைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. 48 நாட்கள் கோடை விடுமுறை… சூப்பர் அறிவிப்பு…!!!!!!!

கடந்த 2 ஆண்டு காலமாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று  பரவி வருகின்றது. கொரோனா  வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளது. மேலும் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு  நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் இறுதித்  தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. பள்ளி வேலை நாட்கள் குறைவாக இருந்தாலும் சனிக்கிழமைகளில் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு குட் நியூஸ்… மே 14 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை… மாநில அரசு அறிவிப்பு…!!!!!!

அனைத்து பள்ளிகளுக்கும் மே 14 முதல் கோடை விடுமுறை வழங்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் அதிகமாக வெப்பம் காணப்படுகிறது. தலைநகர் டெல்லி, தமிழகம், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. மேலும் ஒரு சில மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகின்றது. கடந்த சில நாட்களாக பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பம் கடுமையாக அதிகரித்திருக்கின்றது. அமிர்தசரஸில் அதிகபட்ச வெப்பநிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொளுத்தும் வெயில்…. 1-9 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ்?…. விரைவில் வெளியாகப்போகும் அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாட்டில் சென்ற இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதனால் மாணவர்கள் நேரடி வகுப்புகளை இழந்துவந்தனர். இந்த நிலையில் சென்ற வருடம் இறுதியில் கொரோனா வைரஸ் குறைந்ததால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் இயங்க தொடங்கியது. இதையடுத்து நேரடி முறையில் தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த வருடம் கட்டாயம் நேரடி முறையில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து அதற்கான தேதியையும் அறிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை செயல்படாது…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நாளை மே தினம் மற்றும் உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் டாஸ்மாக் கடைகளை மூடும்படி டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடைகள், டாஸ்மாக் பார்கள், கிளப்கள், ஹோட்டல் பார்க்-இன் ஆகியவற்றில் மதுபானங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனை மீறி மதுபானங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி மது பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ஜூன் 5 வரை… உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!!!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றுக்கு  இன்று  முதல் ஜூன் 5ஆம் தேதி வரை கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை பதிவாளர் கோவிந்தராஜன் திலகவதி வெளியிட்ட அறிக்கையில், சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை போன்றவற்றிற்கு இன்று  முதல் ஜூலை 5ஆம் தேதி வரை கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. மேலும் மே மாதம் முதல் வாரம் மட்டும் திங்கட்கிழமை, புதன்கிழமை மனு தாக்கல் செய்துகொள்ளலாம். அந்த மனுக்கள் வியாழன், வெள்ளிக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி…. சனிக்கிழமை விடுமுறை கிடையாது…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

அலுவலகங்களில் பணியாற்றும் பொதுமக்களின் வசதிக்காக விடுமுறை நாட்களான சனிக்கிழமையும் சார்பதிவாளர் அலுவலகம் செயல்படும் என பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பதிலளித்து பேசிய அமைச்சர், கடந்த ஆண்டைவிட வணிக வரித்துறையில் வருவாய் அதிகரித்துள்ளது. பதிவுத் துறையில் ஆவண எழுத்தர் உரிமங்கள் புதிதாக வழங்கப்படும். போலி பட்டியல் தயாரித்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய நபர்கள் கைது செய்யப்படுவார்கள். எனது விலைப்பட்டியல் எனது உரிமை என்ற திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பத்திரப்பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

மே மாதம்….. எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை….. இதோ முழு பட்டியல்…..!!!!!

மே மாதம் எந்தெந்த தினங்கள் வங்கிகளில் விடுமுறை நாட்களாக இருக்கும் என்பதைக் குறித்த பட்டியலைப் இந்த தொகுப்பில் பார்ப்போம். மே மாதத்தில் பெரும்பாலாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நாட்களாகவே இருக்கும். மே மாதம் மொத்தம் 31 நாட்களை கொண்டுள்ளது. தனியார் வங்கிகள், பொதுத்துறை வங்கிகள் என ரிசர்வ் வங்கியின் கீழ் ஏகப்பட்ட வங்கிகள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிகளில் உள்ள செயல்பாடுகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றி உள்ளது. மே மாதத்திற்கான விடுமுறை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 5 நாட்களுக்கு…. பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் சென்ற 2020ஆம் வருடம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்து கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது சென்ற 2 வருடங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு ஜூலை 1 முதல் 16ம் வரை கோடை விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு வெளியீடு…!!!!!

கொரோனா  மூன்றாம் அலை தாக்குதலுக்கு பின் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு இந்த ஆண்டு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. நீண்ட நாட்கள் பள்ளி மூடப்பட்டிருந்ததால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்த கற்றல் இடைவெளியை  ஈடுசெய்ய மாநில பொதுப்  பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் கோடை விடுமுறையை குறைக்க […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு 9 மாதம் விடுப்பு…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!!!

மாற்று கருவறை தாய் மூலம் குழந்தை பெற்று பராமரிக்கும் அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒன்பது மாதம் விடுப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் அறிவித்துள்ளார். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்க உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்றும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படை வீட்டுமனை பட்டா தரப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

“லீவு எடுத்தவங்களும் உடனே வாங்க”…. அதிர்ச்சியில் போலீசார் ….உ.பி அரசு அதிரடி உத்தரவு…!!!!!!!

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த மாதம் வரை போலீசாருக்கு விடுமுறை கிடையாது என அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மத ரீதியிலான மோதல் சம்பவங்கள் அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்  மோதல் சம்பவங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்கிடையே, ரமலான், அக்‌ஷயதிருதியை போன்ற பண்டிகைகள் (மே 3) ஒரேநாளில் வர இருக்கிறது. இதனை தொடர்ந்து அசாம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு  பாதுகாப்புகள்  பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இவர்களுக்கு கோடை விடுமுறை கிடையாது…. அரசு அறிவிப்பு…..!!!!!!

கோடைக்காலத்தில் தீ உள்ளிட்ட பல விபத்துகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் தீயணைப்புவீரர்கள் விடுமுறை எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தீயணைப்புத்துறை மத்திய மண்டலம், மேற்கு, வடக்கு, தெற்கு, வடமேற்கு என 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 331 தீயணைப்பு நிலையங்களுடன் இயங்குகின்றன. அதில் 7,000க்கும் அதிகமான அதிகாரிகள், வீரர்கள் இருக்கின்றனர். காவல்துறையினரை போன்றே இவர்களுக்கும் வாரவிடுமுறை இல்லை. எனினும் கிடைக்கும் நேரத்தில் வீட்டில் தீயணைப்பு வீரர்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். இதனிடையில் கோடைக்காலம், மழைககாலம், காற்று காலம் என காலத்திற்கேற்ப பணிகள் […]

Categories
அரசியல்

அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…. பெட்ரோல், டீசல் போடக்கூடாதாம்?…. அரசு திடீர் முடிவு….!!!!

கடந்த இரண்டு வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் நுகர்வை வைப்பதற்காக 2 நாள் அரசு விடுமுறை அளிப்பதற்கு நேபாள அரசு பரிசீலனை செய்து வருகிறது. இலங்கையை போலவே நேபாள அரசும் பொருளாதார நெருக்கடியின் தொடக்க நிலையில் உள்ளது. பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை அதி வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில் நேபாளம் அன்னிய செலவாணி கையிருப்பு நெருக்கடியை சந்தித்துள்ளது. அதனால் அரசு அலுவலகங்கள் […]

Categories
உலக செய்திகள்

செம….! டூருக்கு சென்று போரில் இணைந்த கனேடியர்…. வெளியான தகவல்….!!!

உக்ரைன் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று ராணுவத்தில் இணைந்த கனேடியரான Igor Volzhanin. கனேடியரான Igor Volzhanin உக்ரைனில் விடுமுறையை கழிக்க சென்றார். பிப்ரவரி 25ம் தேதி அவர் பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல வேண்டிய நிலையில் ரஷ்ய துருப்புகள் உக்ரைன் மீது படையெடுப்பை முன்னெடுத்ததனால் பயணம் ரத்தாகியுள்ளது. உலகெங்கிலும் உள்ள மக்களை ரஷ்யாவை எதிர்த்துப் போராட உதவுமாறு அடுத்த சில நாட்களில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து 52 நாடுகளைச் சேர்ந்த 20,000 பேரில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு…. விரைவில் வெளியாகும் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் மதுபான கடைகளுக்கு திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, நபிகள் நாயகம் பிறந்த நாள், சுதந்திர தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கம் நினைவு நாள், மே தினம், குடியரசு தினம் ஆகிய 8 நாட்களுக்கு மட்டுமே விடுமுறை வழங்கப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் மீதமுள்ள அனைத்து நாட்களிலும் திறக்கப்பட்டு நல்ல வசூலாகி வருகிறது. இந்த நிலையில் மதுபான கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை இல்லாத காரணத்தினால் வார விடுமுறை வழங்குமாறு தமிழக அரசுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்… கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

மகாராஷ்டிராவில் பள்ளிகளுக்கு மே 2 ம் தேதி பள்ளிகளுக்கு  கோடை விடுமுறை விடப்படுவதாக கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. மேலும் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா  காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு அதிக  விடுமுறை விடப்பட்டிருந்தது. அதனால் அனைத்து பள்ளிகளும் ஜூன் 13 முதல் புதிய அமர்வு தொடங்கும் என விதர்பாவில் உள்ள பள்ளிகள் மட்டும்  ஜூன் 27 முதல் திறக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. நாளை முதல் தொடர் விடுமுறை…!!!!!!!

தமிழகத்தில் ஏப்ரல் 16ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை குறையத்தொடங்கியதன் காரணமாக  அரசு ஊரடங்கில் பல்வேறு  தளர்வுகளை அளித்தது. இதனையடுத்து  கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் 1 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் பொதுத் தேர்வுக்கான கால […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (ஏப்ரல்.14)…. பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு சூப்பர் அறிவிப்பு……!!!!!

சென்ற  1891-ஆம் வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் மத்திய பிரதேசம் மாநிலம் அம்பாவாதே எனும் கிராமத்தில் ராம்ஜி மாலோஜி சக்பால் – பீமாபாய் போன்றோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். இவர் இந்திய விடுதலைக்குப் பிறகு நாட்டின் முதலாவது சட்ட அமைச்சர் மற்றும் உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். மேலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கழகம் ஒன்றைத் தொடங்கினார். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு…. வெளியான ஜாக்பாட் அறிவிப்பு…!!!!!!

தமிழகத்தில் கொரோனா கால கட்டத்தில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதனால் தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டார்கள். ஆனால் அரசு ஊழியர்கள் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ள சூழ்நிலையில் கூட அலுவலகத்திற்கு நேரில் சென்று பணியில் ஈடுபபட்டிருந்தனர். இதனால் ஏராளமான அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஏராளமான ஊழியர்கள் உயிரிழந்தனர்.இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதனால் கொரோனாவால் தடை […]

Categories
மாநில செய்திகள்

“பீஸ்ட்” திரைப்படத்தை பார்க்க இன்று ஊழியர்களுக்கு விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படம் இன்று  திரையரங்குகளில் வெளியாகியுள்ளது .பீஸ்ட் படத்தின் 3 பாடல்கள், டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. திருப்பூரில் செயல்பட்டு வரும் KNITBRAIN என்ற தனியார் நிறுவனம் தங்களது ஊழியர்கள் பீஸ்ட் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!

திருச்சி மாவட்டத்தில் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 19ஆம் தேதி மாவட்டத்திற்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். திருச்சியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக சமயபுரம் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டிருக்கிறது. அதாவது ஞாயிற்றுக் கிழமை கொடி மரத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு அம்மன் படம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இந்த குடியேற்றத்திற்கு பின் பல ஊர்களில் இருந்து பக்தர்கள் திரண்டு வந்து மாரியம்மனை தரிசனம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் விடுமுறை….RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

இந்தியாவில் அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகள் மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கி கொண்டிருக்கிறது. தலைமை ரிசர்வ் வங்கி, அவ்வப்போது வங்கிகளுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் விடுமுறை குறித்த கால அட்டவணையை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் வங்கி விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. அந்தந்த மாநில பண்டிகைகள் உள்ள விடுமுறைகளை பொருத்து வங்கிகளுக்கான விடுமுறை மாறுபடுகிறது.இந்த விடுமுறை நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக வங்கிகள் தொடர்ந்து சேவையை வழங்கிக்கொண்டிருக்கிறது. அதனால் விடுமுறை […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

புதுச்சேரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வருகின்ற  14-ஆம் தேதி சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனால் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு மறுநாள் ஏப்ரல் 15ஆம் தேதி புனித வெள்ளி என்பதால் அன்றைய தினம் அரசு பொது விடுமுறை. ஏப்ரல் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினம். இடையில் ஏப்ரல் 16-ம் தேதி சனிக்கிழமை பள்ளி வேலைநாள், இதனால் பண்டிகையை கொண்டாட வெளியூர்களுக்கு சென்றவர்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள் என்பதால் சனிக்கிழமை அரசு […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 16-ஆம் தேதி….. பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஏப்ரல் 16-ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதியும், புனித வெள்ளி ஏப்ரல் 15ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏப்ரல் 16ம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி தொடர்ந்து நான்கு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து ஏப்ரல் 18-ஆம் தேதி பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

நாளை(ஏப்ரல் 11) பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கவிதா உத்தரவிட்டுள்ளார். அன்றைய நாளில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவை கருதி மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் செயல்படும். இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஏப்ரல் 23 ஆம் தேதி வேலை நாள் ஆகும் என தெரிவித்துள்ளார். எனவே நாளை அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை…. அரசு சிறப்பு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புனித வெள்ளி, ஈஸ்டர் மற்றும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து 1000 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற வார இறுதியில் நான்கு நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எடுபுடி அதனால் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல கூடும் என்பதால் கூடுதலாக 1000 சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு, 15ஆம் தேதி புனித வெள்ளி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறைவு?…. வெளியான ஷாக் நியூஸ்……!!!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக 1- 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சென்ற வருடம் செப்டம்பர் மாதம் முதல் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையில் வழக்கமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வு நடைபெறும். இதையடுத்து 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும், பிற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும். இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் கொரோனா காரணமாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால் பொதுத்தேர்வுகள் மற்றும் இறுதித்தேர்வுகள் மே மாதம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஏப்ரல் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு…!!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவில் திருவிழா காரணமாக ஏப்ரல்11 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று  காரணமாக தமிழகத்தில் பண்டிகைகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது தொற்று குறைந்ததன் காரணமாக பண்டிகைகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மண்டகப்படி தாரர்கள் சார்பில் தினந்தோறும் அம்மன் வீதிஉலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற இருக்கிறது. திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்தையும் பக்தர்கள் இந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி…. பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு சூப்பர் அறிவிப்பு……!!!!!

சென்ற  1891-ஆம் வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் மத்திய பிரதேசம் மாநிலம் அம்பாவாதே எனும் கிராமத்தில் ராம்ஜி மாலோஜி சக்பால் – பீமாபாய் போன்றோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். இவர் இந்திய விடுதலைக்குப் பிறகு நாட்டின் முதலாவது சட்ட அமைச்சர் மற்றும் உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். மேலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கழகம் ஒன்றைத் தொடங்கினார். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர் […]

Categories

Tech |