Categories
பல்சுவை

குஷியோ குஷி!…. meesho ஊழியர்களுக்கு 11 நாட்கள்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

அண்மை காலமாக meesho ஒரு சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளமாக விளங்குகிறது. பட்ஜெட் விலைக்குள் சிறந்த பொருட்கள் இத்தளத்தில் கிடைப்பதால் ஏராளமான மக்கள் மீஷோவிலேயே ஷாப்பிங் செய்ய துவங்கிவிடுகின்றனர். வாடிக்கையாளர்களை கவரும் அடிப்படையில் meesho ஷாப்பிங் தளம் அடிக்கடி பல்வேறு அதிரடி சலுகைகள், பரிசுகள், வினாடி வினா வாயிலாக பரிசுகள் வழங்குவது என பலவற்றை செய்துவருகிறது. அதுமட்டுமின்றி இந்த நிறுவனம் அதன் ஊழியர்களுக்கும் சில நன்மைகளை வழங்கி வருகிறது. அதன்படி இப்போது இந்நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு ரீசெட் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! தமிழகத்தில் 8 நாட்கள் வங்கிகள் விடுமுறை…. இதோ முழு லிஸ்ட்…!!!!

அக்டோபர் மாதத்தில் பண்டிகைகள் வருவதால் 21 நாட்கள் வங்கி விடுமுறை என செய்திகள் பரவி வருகின்றன. மக்களின் வசதிக்கு ஏற்ப பல தனியார் துறை மற்றும் பொதுத்துறை வங்கிகள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. அந்த வங்கிகளில் ஒவ்வொரு மாதமும் விடுமுறை அளிக்கப்படும். இது குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிடும். அந்த வகையில் அக்டோபர் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தேசிய விடுமுறை காரணமாக இந்த மாதம் வங்கிகளில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளியில் மாணவி மரணம்….. அடுத்த அதிர்ச்சி சம்பவம்…. பள்ளிக்கு விடுமுறை….!!!!

தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து அப்பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகள் தொடர்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது என்று பலமுறை தெரிவித்த பின்னரும் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. பள்ளிகளில் மனநல ஆலோசனை வழங்கப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு தற்கொலை என்ற எண்ணம் வரக்கூடாது என்பதற்காக பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் பொது தேர்வு எழுதிய மாணவர்கள் தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறவில்லை. 2022-23 ஆம் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் நேரடி ஒப்புதல் தொடங்கப்பட்டு பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

“மின்னல் வேகத்தில் பரவும் வைரஸ் காய்ச்சல்” தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு திடீர் விளக்கம்….!!!!

தமிழக மற்றும் புதுச்சேரியில் நாளுக்கு நாள் குழந்தைகளுக்கு பரவும் வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிக அளவில் பரவுவதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் காய்ச்சலின் காரணமாக புதுச்சேரியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 25-ம் தேதி முதல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகத்திலும் பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவிகளிடையே மோதல்….. 4 நாட்கள் விடுமுறை….. பெரும் பரபரப்பு….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் நான்கு நாட்கள் பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம், சுப்பிரமணிய பாரதியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வந்துள்ளனர். அந்த பள்ளி கட்டிடம் பழுதடைந்த காரணத்தினால் பள்ளி மாணவர்கள் அருகே உள்ள குருசுகுப்பம் கிருஷ்ணராசலு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் இரு பள்ளி மாணவர்களுக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் எழுந்து வந்துள்ளது. இந்நிலையில் வழக்கம் போல் […]

Categories
தேசிய செய்திகள்

“இணையத்தில் லீக்கான மாணவிகளின் குளியல் வீடியோ” போராட்டம் வாபஸ்…. 6 நாட்களுக்கு விடுமுறை….!!!!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மெகாலியில் தனியாருக்கு சொந்தமான சண்டிகர்  பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் சில மாணவிகளின் குளிக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நேற்று முன்தினம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாணவிகளின் கோரிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்றுக் கொண்டதால், செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் 6 நாட்களுக்கு பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் ஆரம்பித்த மாணவிகளின் போராட்டம் இன்று அதிகாலை 1.30 மணி […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் இப்போது இல்லை”… அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சு…!!!!

காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கும் சூழ்நிலை தற்போது இல்லை என அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் எச்1 என்1 சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பல வகை காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றது. நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் பாதிப்பது பெரும் கவலையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் தற்போது இல்லை என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

வைரஸ் காய்ச்சல்…..! தமிழகத்தில் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்?….. விரைவில் வெளியாகப் போகும் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் எதுவும் நடைபெறவில்லை. இதன் காரணமாக ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டது. நடப்பு 2022-23ஆம் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை தந்து பாடங்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

1 முதல் 8ம் வகுப்பு….. பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை…. அரசு திடீர் உத்தரவு…..!!!!

புதுச்சேரி மாநிலத்தில் குழந்தைகளுக்கு அதிக அளவில் காய்ச்சல் பரவி வருவதால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மூட சுகாதாரத் துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு, பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக 50 சதவீத குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : காலாண்டு விடுமுறை மாற்றம்….. 9 நாள் விடுமுறை….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் 9ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 1-ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வு விடுமுறையை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை! அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 9-ம் தேதி வரை விடுமுறை. 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 10-ல் பள்ளிகள் திறப்பு.  6 முதல் 12-ம் வகுப்பு வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் காலாண்டு தேர்வு எப்போது…? விடுமுறை எப்போது…?…. அரசு அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் அனைத்து மாணவர்களுக்கும் இடைப்பருவ தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக நடத்தப்பட வேண்டும் என்று அறிவித்தப்பட்டுள்ளது. அதன்படி, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் செப்.,22 முதல் 30-ந் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளுக்கு 5 நாள்….. தனியார் பள்ளிகளுக்கு 10 நாள் விடுமுறை….. வெளியான அறிவிப்பால் குழப்பம்….!!!!

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 23 முதல் 30 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களை காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு ஜூன் 20-ம் தேதியும், 11ஆம் வகுப்புக்கு ஜூன் 27ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்பட்டன.  நடப்பு கல்வி ஆண்டிற்கான நாள்காட்டியை பள்ளி திறப்புக்கு முன்னரே தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதில் பள்ளி இயங்கும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( செப் 13) விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா…? முக்கிய அறிவிப்பு….!!

ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தெற்கு ஒடிசா பகுதிகளில் நிலவியது. இது  நேற்று  காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு இழக்கக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்  நேற்று  முதல் 15ம் தேதி வரையிலும் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான […]

Categories
தேசிய செய்திகள்

ஓணம் பண்டிகை….. தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை….. வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் மட்டும் மொத்தம் 9 மாவட்டங்களுக்கு ஓணம் பண்டிகைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவோண பண்டிகை கேரள மக்களின் திருவிழா என்றாலும் கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் இந்த விழா கொண்டாடப்படும். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை களைக்கட்டி வருகின்றது. இதற்காக குமரி மாவட்டத்திற்கு வருகிற 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல் கோவை, நீலகிரி, திருப்பூர் சென்னை மாவட்டங்களுக்கும் எட்டாம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு மலையாளம் மொழி பேசும் […]

Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் 8-ம் தேதி அரசு விடுமுறை…. கோவை மாவட்டத்தை தொடர்ந்து….. இந்த மாவட்டத்திற்கும்…. ஜாலி தான்….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான பண்டிகை மிக பிரசித்தி பெற்றதாக இருக்கும். தமிழகத்தில் பொங்கல், தீபாவளி போன்று கேரளாவில் ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மக்கள்களால் கொண்டாடப்படுகின்றது. அந்த நாளில் புத்தாடை அணிந்து விதவிதமான உணவுப் பொருட்களை சமைத்து உறவினர்களை அழைத்து உணவிட்டு மகிழ்வார்கள். அந்த வகையில் இந்த வருடத்திற்கான ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதனால் செப்டம்பர் எட்டாம் தேதி கேரளா […]

Categories
தேசிய செய்திகள்

இனி பிறக்கும்போதே குழந்தை இறந்தால் 60 நாட்கள் விடுப்பு…. அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான விடுப்பு விதிமுறைகள் தொடர்பான சந்தேகங்களுக்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.அவ்வகையில் குழந்தை பிறந்த உடனே இறக்கும் நிகழ்ச்சிகளில் பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு பிரசவ கால விடுப்பு அனுமதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,தாயின் வாழ்க்கையில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வான குழந்தை பிறந்த உடனேயே இறப்பது அல்லது இறந்தே பிறப்பதால் ஏற்படக்கூடிய உணர்ச்சிகரமான அதிர்ச்சியை கருத்தில் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

விடுமுறை…..! இனி இப்படி வழங்க கூடாது….. அரசு ஊழியர்களுக்கு வெளியான அதிரடி உத்தரவு…..!!!

அரசு ஊழியர்களின் விடுப்பு தொடர்பான கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. மத்திய அரசு பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களின் பொதுவான விடுப்பு உரிமை, விடுப்பு பயணச் சலுகை, விடுப்பை பணமாக்குதல், குழந்தை பராமரிப்பு விடுப்பு உள்ளிட்டவை குறித்து அடிக்கடி கேள்வி எழுப்பப்படும். அதற்கு மத்திய அரசு விளக்கம் வழங்கி வருகின்றது. இதில் முக்கியமாக எந்த அரசு ஊழியர்களுக்கும் எந்த வகையிலும் தொடர்ந்து ஐந்தாண்டுகள் விடுப்பு வழங்கக் கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு பணியைத் […]

Categories
தேசிய செய்திகள்

ஐகோர்ட் – கிளைகளுக்கு நாளை விடுமுறை….. எதற்காக தெரியுமா?…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கடந்த 15 ஆம் தேதி அன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது பிரதமரின் உத்தரவுபடி வீடுகளில் மூன்று நாட்கள் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகம், கோர்ட்கள் என ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐகோர்ட் மற்றும் அதன் கிளைகளான தார்வார், கலபுரகி ஆகியவை வழக்கம்போல் இயங்கியது. இந்நிலையில் பெங்களூரு, தார்வார், கலபுரகி ஐகோர்ட்டுகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“4 மாவட்டங்களில் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும்”… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!!!!

தமிழகத்தில் கடந்த 28/7/2022 முதல் 10.8. 2022 வரை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. முன்னதாக செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள் வருகை குறித்த விவரங்கள் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தங்கும் இடவசதிகள், தொடக்க விழா மற்றும் நிறைவு விழா ஏற்பாடுகள் அமைக்கப்படும் முக்கிய அழைப்பாளர்கள், விழிப்புணர்வு நடவடிக்கைகள், செஸ் ஒலிம்பியா தீபம் போன்றவை பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… வாரம்தோறும் 2 நாட்கள் விடுமுறை.. வங்கதேச அரசு உத்தரவு…!!!!!!

அண்டை நாடான வங்கதேசம் தற்போது மின்சார பற்றாக்குறையால் திணறிக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலில் மின்சாரத்தை மிச்சப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பள்ளி கல்லூரிகளை வாரம் ஐந்து நாட்கள் மட்டும் இயங்கச் செய்யவும் சனி ஞாயிறு ஆகிய இரு நாட்கள் விடுமுறை எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவலை […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…! தமிழகம் முழுவதும் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை….. மாணவர்கள் மகிழ்ச்சி….!!!!

தமிழகத்தில் காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு அக்டோபர் 1 முதல் 5ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 6ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு செப்., 30 காலாண்டு தேர்வு முடியும் நிலையில், தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 26-ல் தொடங்கி 30 ஆம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நேற்று விடுமுறை அளிக்காத….. 56 நிறுவனங்கள் மீது நடவடிக்கை….. தொழிலாளர் உதவி ஆணையர் அதிரடி…!!!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்காத 56 நிறுவனங்கள் மீது கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார். நாடு முழுவதும் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதனால் தனியார் அலுவலகங்கள். அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் தலைமையில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் […]

Categories
மாநில செய்திகள்

விடுமுறை நாளை முன்னிட்டு….. குற்றால அருவிகளில் நிரம்பி வழியும் சுற்றுலாப்பயணிகள்…..!!!!

இன்று விடுமுறை நாள் என்பதால் குற்றால அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. இங்கு இருக்கும் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளின் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்துள்ளனர். மெயின் அருவியை விட பழைய குற்றாலம் அருவியில் அதிகமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் அருவியில் […]

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி….. இந்த தினத்தில் ‘NO’ சரக்கு….. மதுபான கடைகளை மூட உத்தரவு….!!!

சென்னையில் வரும் 15ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அமிர்தஜோதி உத்தரவிட்டுள்ளார். நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. குடியரசுத் தினம், காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம் போன்ற நாட்களில் மதுபான விற்பனை கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதன்படி சென்னையில் வரும் 15ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அமிர்தஜோதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி […]

Categories
மாநில செய்திகள்

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…..! இந்த தினத்தில்….. “டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை”…..!!!!

சென்னையில் வரும் 15ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அமிர்தஜோதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “வருகிற 15-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இந்த தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதை சார்ந்தவர்கள் பார்கள், ஹோட்டல்கள் சார்ந்த பார்கள் மற்றும் பல்வேறு உரிமங்கள் கொண்ட […]

Categories
மாநில செய்திகள்

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. இந்த மாவட்டத்தில் மட்டும்….!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு இன்று  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், ‘சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று 10-ந்தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 3-ந்தேதி(சனிக்கிழமை) அன்று பணி நாளாக […]

Categories
மாநில செய்திகள்

நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அதிரடி உத்தரவு….!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு நாளை  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், ‘சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நாளை 10-ந்தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 3-ந்தேதி(சனிக்கிழமை) அன்று பணி நாளாக […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

நாளை அரசு பொது விடுமுறை….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இஸ்லாமியர்களின் இரண்டாவது புனித நாளாக மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை ஆகஸ்ட் 9 அன்று கொண்டாடப்பட உள்ளது. ரமலானைப் போலவே, மொஹரம் பண்டிகையும் சந்திரன் பார்க்கும் தேதியைப் பொறுத்து கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த தினம் முஹர்ரம்-உல்-ஹரம் என்றும் அழைக்கப்படுகிறது. மொகரம் பண்டிகையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் நாளை (ஆகஸ்ட் 9) அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் வரும் 20ம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் செயல்படும் என […]

Categories
மாநில செய்திகள்

மழையை பொறுத்து விடுமுறை…. அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட தகவல்….!!!

தமிழகத்தில் சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் அந்த பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ஞாயிற்றுக்கிழமை மழை மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வரும் தண்ணீரை பொறுத்து கொள்ளிடம் கரையோரம் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என  அறிவித்துள்ளார். தமிழகத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கன மழை எதிரொலி….. வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை….. வெளியான அறிவிப்பு….!!!!

கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டத்தில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இதற்கிடையில் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த 10 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகின்றது. இதனால் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று பல இடங்களில்….. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா….????

தமிழகத்தில் நேற்று இரவு முழுவதும் பல இடங்களில் தொடர் கனமழை பெய்துள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் வால்பாறை வட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதே போல், கொடைக்கானலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமலை பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

BREAKING: திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் ஆட்சியர் அறிவிப்பு…!!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . இதனைத் தொடர்ந்து சில மாவட்டங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தேனி, நீலகிரி மற்றும் வால்பாறை, கொடைக்கானலில் பள்ளி கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை….. சற்றுமுன் மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!!!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தொடர்கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்….! இன்று(ஆகஸ்ட் 3) 5 மாவட்டங்களில் விடுமுறை….. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா….???

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மிக கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி, சேலம் மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை மற்றும் திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை….. எந்தெந்த மாவட்டம் தெரியுமா….????

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று கோவை மாவட்டத்தில் வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை அறிவித்துள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“விடுமுறை நாட்களில் இதை செய்தால்” பள்ளிகள் மீது நடவடிக்கை….. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை…..!!!!!…..!!!!!

தமிழகத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்காக கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை அடுத்து நடப்பு கல்வியாண்டில் சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் இயங்காது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இருப்பினும் சில பள்ளிகளில் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு மீறும் பள்ளிகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 1 முதல் இதெல்லாம் இதெல்லாம் மாறப்போகுது….. என்னென்ன தெரியுமா….? தெரிஞ்சிக்கோங்க….!!!!

ஒவ்வொரு மாதமும் முதல் நாள் நாட்டில் சில பொருளாதார மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது சாமானியர்களின் குடும்ப பட்ஜெட்டை நேரடியாக பாதிக்கிறது. இந்த ஆகஸ்ட் மாதமும் வேறுபட்டதல்ல. மாத தொடக்கத்தில் பல பொருளாதார மாற்றங்கள் நிகழும். ஆகஸ்ட் தொடக்கத்தில் நிகழும் நிதி மாற்றங்கள் என்ன? என்பது குறித்து பார்க்கலாம். நாட்டில் ஒவ்வொரு மாதமும் முதல் நாள் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இருக்கும். இம்முறையும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட […]

Categories
மாநில செய்திகள்

பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை….. எங்கெல்லாம் தெரியுமா….? இதோ முழு விபரம்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பனிமய மாதா பேராலய திருவிழாவை ஒட்டி ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடுமுறைக்கு பதில் ஆகஸ்ட் 13 அலுவலக நாளாக செயல்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதிபராசக்தி சித்தர்பீட ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 1ம் தேதி, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு பதில் ஆகஸ்ட் 13ம் தேதி பணி நாளாக செயல்படும். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு ஆகஸ்டு 3ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு விடுமுறை…… சற்றுமுன் வெளியான தகவல்….!!!!!

செஸ் ஒலிம்பியாட் போட்டி காரணமாக, வரும் ஜூலை 28ஆம் தேதி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி அன்று சென்னை வருகை தருகிறார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று தனியார் பள்ளி ஆசிரியர்கள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இன்று தனியார் பள்ளி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு செல்வார்கள் என அகில இந்திய தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கா.பாட்சா அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பாஜகவின் ஆதரவு பெற்ற சில சங்கங்கள்  இன்று தனியார் பள்ளிகள் இயங்காது என தன்னிச்சையாக அறிவித்திருக்கின்றன. இதுபோல் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் தமிழகத்தில் மேலும் பதற்றம் தான் அதிகரிக்கும். இது போன்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற […]

Categories
அரியலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளிகள் இன்று வழக்கம் போல இயங்கும்….. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!!

தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்துவந்த 12-ம் வகுப்பு மாணவி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு செயலாளர் நந்தகுமார்  இன்று முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் தனியார் பள்ளிகள் ஈடுபட உள்ளது. பள்ளிகள் நடக்காது, என்று கூறினார். இந்த நிலையில் தனியார் பள்ளிகள் இதுபோல் விடுமுறை விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை….. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி விடுதியில் இருந்து தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து அவருடைய பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த பள்ளி முன்பு போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடினர். இந்நிலையில் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு செயலாளர் நந்தகுமார் தெரிவித்ததாவது இன்று காலை 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. எந்த மாவட்டம் தெரியுமா….????

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை கொளுத்தி வருகிறது. இதனால் கோவை குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழையின் காரணமாக ஒரு சில நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக நாளையும் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனமழை எதிரொலியாக இன்று நீலகிரியில் 4 தாலுகாக்களிலும், கோவை மாவட்டத்தில் ஒரு தாலுகாவிலும் பள்ளிகளுக்கு விடுமுறை […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

HEAVY RAIN: நாளை ஒருநாள் பள்ளிகளுக்கு விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா….??

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை கொளுத்தி வருகிறது. இதனால் கோவை குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழையின் காரணமாக ஒரு சில நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டத்தில் இன்று(ஜூலை 13) விடுமுறை….. முதல்வர் அறிவிப்பு….!!!!!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு  இன்று (13-07-2022) அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மன்சூர் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறைக்கு பதில் வரும் சனிக்கிழமை (16-07-2022) அன்று அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. மாநில அரசு அறிவிப்பு…..!!!!!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு நாளை (13-07-2022) அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மன்சூர் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறைக்கு பதில் வரும் சனிக்கிழமை (16-07-2022) அன்று அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை (ஜூலை 10) பொது விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வரும் ஜூலை 10 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி தெரிவித்துள்ளார்.அதனால்  பக்ரீத் பண்டிகையன்று தமிழக அரசு சார்பில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  ஈகை திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். ராமநாதபுரம் மற்றும் நெல்லை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜில் ஹாஜி பிறை  தென்பட்டதை அடுத்து நாளை (ஜூலை 10) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி….! நெல்லை மாவட்டத்திற்கு….. வரும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை….. வெளியான அறிவிப்பு….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் காந்தி அம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஜூலை 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள திருத்தலங்களில் ஆண்டு தோறும் திருவிழாக்கள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த திருவிழாக்களை முன்னிட்டு மக்கள் அதை சிறப்பாக கொண்டாடும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அன்றைய தினம் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கும். மேலும் இப்பண்டிகைகளில் இந்த மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் பலர் கலந்து கொள்கின்றனர். […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை(ஜூலை 6) இந்த மாவட்டத்தில்….. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அதிரடி அறிவிப்பு….!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டாறு ஆதி கேசவ பெருமாள் கோயில் குட முழுக்கு விழாவினை முன்னிட்டு ஜூலை 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி நிறுவனங்களுக்கு ஜூலை 6ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த விழாவுக்காக நாகர்கோவில், மார்த்தாண்டம், குலசேகரம், தக்கலை உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த விழாவினை கான பக்கத்து ஊர்களிலுள்ள ஏராளமான பக்தர்கள் […]

Categories

Tech |