Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எச்சரிக்கை..! 26 மாவட்டங்களில் நாளை (12.11.2022) விடுமுறை..!!

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி.! தமிழகத்தில் 23 மாவட்டங்களுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை..!!

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 23 மாவட்டங்களுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : கனமழை….. 21 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 21 மாவட்டங்களுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

மேலும் 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாணவர்களுக்கு ஒரே ஹேப்பி தான் போங்க…!!!

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உருவான காற்றழுத்த தாழ் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும், இது வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை தமிழகம் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எச்சரிக்கை…. நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH : கனமழை…. 10 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை….. எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : கனமழை எதிரொலி….. தமிழகத்தில் நாளை (12ஆம் தேதி) 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கனமழை எதிரொலி….. மதுரையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 15 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கனமழை காரணமாக இன்று […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சேலத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

கனமழை எதிரொலியாக கடலூர், அரியலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர் ஆகிய 14 மாவட்டங்களில் பள்ளி & கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த நிலையில் தற்போது கன மழை காரணமாக சேலத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

14 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா….? இதோ லிஸ்ட்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 15 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கனமழை காரணமாக இன்று […]

Categories
மாநில செய்திகள்

கொட்டித்தீர்க்கும் மழை..! நாளை (11-ம் தேதி) 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

தமிழகத்தில் கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை காரணமாக நாளை (11ஆம் தேதி) 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

தமிழகத்தில் கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் அடுத்தடுத்து பள்ளி, […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : கனமழை எச்சரிக்கை…. இந்த 6 மாவட்டங்களில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

தமிழகத்தில் கனமழை காரணமாக 6 மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நாளை (11.11.2022) […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கனமழை…. 4 மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

கனமழை காரணமாக 4 மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்நிலையில் நாளை (11.11.2022) திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு […]

Categories
காஞ்சிபுரம் திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…! காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

கனமழை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்துவரும் நிலையில் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்த நிலையில் நாளை காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட  14 மாவட்டங்களில் அதீத கன மழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை (11.11.2022) காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மழைக்கால முன்னெச்சரிக்கை […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: நாளை திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!

அதிக கன மழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்  ஆல்பி ஜான் வர்கீஸ்  இந்த அறிவிப்பை வெளிட்டுள்ளார்,

Categories
தேசிய செய்திகள்

இன்று ஓய்வு பெறுகிறார் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி… சிறப்பு அமர்வு நடவடிக்கைகள் இணையத்தில் நேரடி ஒளிபரப்பு…!!!!!

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி யுயு லலித் இன்று ஓய்வு பெறுகின்றார். கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றுக்கொண்டார். இந்த நிலையில் யு.யு.லலித்தின் பனிக்காலம் நாளையுடன் (நவ.8) நிறைவடைய உள்ளது. ஆனால் நாளை குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று கடைசி நாளாக யு.யு.லலித் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்ற உள்ளார். இதனை முன்னிட்டு அவர் தலைமையில் கூடும் சிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று(5.11.22) முதல் தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை…. மாநில அரசின் அதிரடி அறிவிப்பு …!!!

டெல்லியில் காற்று மாசுபாடு தீவிரமடைய தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்றும் பாதி மாசு வாகனங்களில் இருந்து வருகிறது என்பதால் முடிந்தால் தனியார் வாகனங்களை இயக்காமல் ஒத்துழைப்பு அளிக்குமாறு டெல்லி அரசு கேட்டுக் கொண்டது. மேலும் காற்று மாசுபாடு காரணமாக இன்று முதல் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் அஜ்ரிவால் தெரிவித்துள்ளார். முதன்மை வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படும். ஐந்தாம் வகுப்பு முதல் வகுப்பறைக்கு வெளியே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வெளுத்துவாங்கும் கனமழை…! தேனி மாவட்டத்தில் இன்று (05.11.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று (05.11.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்த கனமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள சாலைகள் மற்றும் வீதிகளில் வெள்ள நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு கடந்த சில தினங்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 1 – 5ஆம் வகுப்பு வரை….. “காலவரையின்றி பள்ளிகளுக்கு விடுமுறை”…. டெல்லி அரசு அறிவிப்பு..!!

டெல்லியில் காற்று மாசு காரணமாக இன்று (நவ.5ஆம் தேதி) முதல் 1 – 5ஆம் வகுப்பு வரை காலவரையின்றி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சாதகமற்ற வானிலை மற்றும் அண்டை மாநிலமான பஞ்சாப் மாநிலத்தில் விவசாய நிலங்களில் வேளாண் கழிவுகளை தீவைத்து எரிப்பது உள்ளிட்டவை காரணமாக, தொடர்ந்து இரண்டாவது நாளாக, நகரின் காற்றின் தரம் மோசமாக இருந்ததால், நேற்று டெல்லியில் அடர்த்தியான புகை மூட்டம் சூழ்ந்தது. அதன்படி நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணியளவில் ஒட்டுமொத்த காற்றின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கனமழை…. தேனி மாவட்டத்தில் நாளை (05.11.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில்,  கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்த கனமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள சாலைகள் மற்றும் வீதிகளில் வெள்ள நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு கடந்த சில தினங்களாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : நாளை முதல்…..டெல்லியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை..!!

காற்று மாசு அதிகரிப்பால் நாளை முதல் டெல்லியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றுமாசுபாடு மிக அதிகமாக இருக்கிறது. இந்த காற்று என்பது சுவாசிக்க தகுதியற்ற காற்று என அரசு தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக காற்றின் தர குறியீடு என்பது 400 முதல் 500 என்று அதிகளவில் மிக மோசம் என்ற நிலையில் தொடர்ச்சியாக இருக்கிறது. இது அபாயம் என்ற கட்டத்தை நெருங்கி இருப்பதன் காரணமாக டெல்லி […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி….. இன்று (04.11.22) சென்னை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் விடுமுறை..!!

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் மற்றும் சென்னையில் இன்று (04.11.22) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலைகள் மற்றும் வீதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் […]

Categories
மாநில செய்திகள்

தொடர் கனமழை…. சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (04.11.22) விடுமுறை..!!

கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (04.11.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குபருவமழை தொடங்கி பெய்து வரக்கூடிய நிலையில், சென்னையில் நாளை (04.11.22) ஒரு நாள் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த மூன்று நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட்டது. மழை சற்று குறைவாக இருந்தது. ஆனால் இன்று மாலை தொடங்கிய மழை தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

கனமழை எதிரொலி!…. நாளை (நவ..4) இங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை?…. மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

தமிழகம் மற்றும் புதுவையில் வட கிழக்கு பருவமழை சென்ற 29-ஆம் தேதி துவங்கியது. அதனை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது. இதில் புதுவையிலும் சென்ற சில தினங்களாக மழை வெளுத்துவாங்கி வருகிறது. இந்நிலையில் கன மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (04/11/2022)  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் கன மழை காரணமாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

கொட்டி தீர்க்கும் மழை….. புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் (04, 05) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகின்றது. நகரப் பகுதி, கிராம பகுதியில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக புதுச்சேரியில் உள்ள வீதிகள், முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொது மக்களுடைய வாகனம் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

சற்றுமுன்…! புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை..!!

புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது. அதன்படி புதுச்சேரியில் இன்று அதிகாலை முதல் கனமழை மாநிலம் முழுவதும் பெய்து வருகின்றது. நகரப் பகுதி, கிராம பகுதியில் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக புதுச்சேரியில் முக்கிய வீதிகள், முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொது மக்களுடைய வாகனம் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் நாளை (04.11.2022) […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கனமழை எதிரொலி..! இன்று (03.11.2022) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று (03.11.2022) பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய சூழ்நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனமழை […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எச்சரிக்கை…. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (03.11.2022) பள்ளிகளுக்கு விடுமுறை..!!

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (03.11.2022) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய சூழ்நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை..! 4 மாவட்டங்களில் இன்று (01.11.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் இன்று (01.11.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை முதல் கனமழைக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டத்திற்கு தெரியுமா….? அதிரடி அறிவிப்பு…!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தோடு குமரி மாவட்டம் இணைந்த தினத்தை முன்னிட்டு நவம்பர் 1ஆம் தேதி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஈடு செய்யும் விதமாக வருகிற 12-ம் தேதி அன்று குமரி மாவட்டத்தில் அரசு வேலை நாளாக […]

Categories
மாநில செய்திகள்

நாளை(அக்.27) இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்….!!!!

சிவகங்கை மாவட்டத்தில் வருடந்தோறும் அக்டோபர் 27ம் தேதி மருதுபாண்டியர் நினைவுதினம் கொண்டாடப்படும். இந்த வருடம் மருதுசகோதரர்களின் 221வது நினைவு தினத்தை முன்னிட்டு அம்மாவட்டத்தில் அக்டோபர் 23 முதல் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. வீர பாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு 1801, மே 28ஆம் தேதி மருதுபாண்டியர்கள் அடைக்கலம் கொடுத்தனர். அதற்கு எதிராக ஆங்கிலேயர்கள் போர் தொடுத்தனர். அதன்பின் போரில் ஆங்கிலேயர்கள் வெற்றிபெற்று மருதுசகோதரர்கள் அக் 24ம் தேதி தூக்கிலிடப்பட்டனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(அக்…25) விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழக முழுவதும் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் பல மக்களும் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதனால் கடந்த வெள்ளிக்கிழமை முதலே பேருந்துகள் மற்றும் ரயில்களில் மக்களின் கூட்டம் அலைமோதியது. ஆனால் திங்கட்கிழமை தீபாவளி முடிந்து செவ்வாய்க்கிழமை மீண்டும் வேலை நாட்கள் என்பதால் தீபாவளியன்று பலரும் தங்கள் சொந்த ஊர் செல்ல வேண்டும் என கவலையில் இருந்தனர். அதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: தமிழகம் முழுவதும் நாளை (25ம் தேதி) பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை (25/10/2022) விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு சாா்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் “தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சொந்த ஊா்களுக்குச் சென்று திரும்பும் மாணவா்கள், ஆசிரியா்களுக்கு ஏதுவாக நாளை ஒருநாள் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அந்த விடுமுறையை ஈடுசெய்யும் அடிப்படையில் நவம்பா் 19ம் தேதி பணி நாளாக அனுசரிக்க வேண்டும் எனவும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா? …. அமைச்சர் திடீர் விளக்கம்…..!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை,கோவை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகிறார்கள்.தீபாவளி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் சொந்த ஊர் சென்றவர்கள் அடுத்த நாள் பள்ளி மற்றும் அலுவலகம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.இதனால் தீபாவளி அன்று பலரும் சொந்த ஊரிலிருந்து திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்க […]

Categories
மாநில செய்திகள்

100 சர்பாதிவாளர் அலுவலகங்களுக்கு இன்று(22.10.22) விடுமுறை….. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களுள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர் அவர்களுக்கு வசதியாக போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு இன்று(மட்டும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை சேர்த்து விடுமுறை அளிக்க தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. […]

Categories
உலகசெய்திகள்

நியூயார்க்: “அடுத்த வருடம் முதல் தீபாவளி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை”… மேயர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

நியூயார்க் நகரில் அடுத்த வருடம் தீபாவளிக்கு பள்ளிகளுக்கு விடுமுறை என மேயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நியூயார்க் நகரில் அடுத்த வருடம் முதல் தீபாவளி திருநாள் அன்று அரசு பள்ளிகளுக்கு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் என அந்த நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் பேசும்போது தீபாவளி மற்றும் தீபத்திருவிழா என்றால் என்ன என்பதை பற்றி நான் நிறைய கற்றுக் கொண்டேன். இந்த நடவடிக்கை குழந்தைகள் தீபத் திருவிழாவை பற்றி அறிய ஊக்குவிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு! தீபாவளியில் பள்ளிகளுக்கு “EXTRA விடுமுறை”?…. இனி மாணவர்களுக்கு செம ஜாலிதான்…..!!!!

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக பயணத்தை இப்போதிருந்தே திட்டமிட ஆரம்பித்துள்ளனர். இந்த வருடம் தீபாவளி பண்டிகையானது திங்கட்கிழமை வர இருக்கும் நிலையில், அதற்கு முந்தைய சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களுமே விடுமுறை தான். இந்த 3 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு முதலே சொந்த ஊருக்கு செல்வதற்கு தயாராகி விடுவார்கள். இதனால் […]

Categories
மாநில செய்திகள்

Holiday : 2023ம் ஆண்டு அரசு விடுமுறை தினங்கள்….. எத்தனை நாட்கள் தெரியுமா?…. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!

2023ம் ஆண்டு அரசு விடுமுறை தினங்களுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஜனவரி –  1 ஆங்கில புத்தாண்டு விடுமுறை (ஞாயிறு) 2023 ஜனவரி – 15  பொங்கல் பண்டிகை விடுமுறை (ஞாயிறு) 2023 ஜனவரி – 16  திருவள்ளுவர் தினம் விடுமுறை (திங்கள்) 2023 ஜனவரி – 17 உழவர் திருநாள் விடுமுறை (செவ்வாய்) 2023 ஜனவரி – 26 குடியரசு […]

Categories
மாநில செய்திகள்

இனி பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம்…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் பல பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் பள்ளிகளுக்கு அவ்வப்போது விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் மழை பெய்தால் பள்ளியின் தலைமை ஆசிரியரே விடுமுறை அறிவிக்கலாம் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அதாவது ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்யும் பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த பகுதிகளில் மழை பெய்யும் அளவைப் பொறுத்து கல்வி அலுவலர்களிடம் தெரிவித்துவிட்டு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கனமழை…. இன்று (10.10.2022) புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

தொடர் மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (10ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 10.10.2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொடர் மழை…. புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (10ஆம் தேதி) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

தொடர் மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (10ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (10ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.. காலாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

லீவு எல்லாம் முடிஞ்சிட்டு!…. மீண்டும் ஊருக்கு போக இவ்வளவு பஸ்ஸா?…. தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

வாரயிறுதி, காந்திஜெயந்தி, சரஸ்வதி பூஜை, விஜயதசமி என அக்டோபர் மாத தொடக்கமே தொடர் விடுமுறையாக இருந்தது. பள்ளி-கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், மென்பொருள் பொறியாளர்கள் உட்பட பல பேருக்கும் விடுமுறை என்பதால் கடற்கரைகள், திரையரங்குகள் என அனைத்து இடங்களும் கூட்டநெரிசலுடன் காணப்பட்டது. மேலும் நீண்ட விடுமுறையை திட்டமிட்டு பலரும் வேலைபார்க்கும் வெளி மாவட்டங்களிலிருந்து தங்களின் சொந்த மாவட்டத்திற்கு சென்று இருக்கின்றனர். நேற்றுடன் விடுமுறைகள் நிறைவடைந்ததால் அவர்கள்  மீண்டுமாக தாங்கள் பணியாற்றும் மாவட்டங்களுக்கு திம்பினர். அந்த அடிப்படையில் தொடர் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…! இன்று வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை அல்ல…. ஜாலியா போய்ட்டு வாங்க….!!!!

தீபாவளி பண்டிகை, மிலாடி நபி, நவராத்திரி, துர்கா பூஜை, ஆயுத பூஜை என்று பண்டிகைகள் தொடர்ச்சியாக வருவதால் மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர். இதனால் ரயில், பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை தினமாகும். இந்நிலையில், வழக்கமாக செவ்வாய்கிழமை வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும். விடுமுறை தினம் என்பதால், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Categories
மாநில செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்கா… நாளை (அக்.4) திறந்திருக்கும்… வெளியான அறிவிப்பு…!!!!!

ஆயுத பூஜை விடுமுறை காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமைகளில் மூடப்படுகிறது. இந்த நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை ஆயுத பூஜை விடுமுறை என்ற காரணத்தினால் பொதுமக்கள் வருகை தரும் விதமாக நாளை வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் வழக்கம் போல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை…. மக்களுக்கு அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது. 1,2 ஆகிய இரண்டு நாட்களும் சனி ஞாயிறு விடுமுறையாகும்.இடையில் மூன்றாம் தேதி மட்டும் வேலை நாள் என்பதால் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அன்று விடுமுறை கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறையில் இருப்பார்கள்.இந்த நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்படும். அவ்வகையில் காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

விடுமுறை…. தமிழக முழுவதும் நாளை முதல்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் பொதுவாக ஆயுத பூஜை,விஜயதசமி மற்றும் தீபாவளி பண்டிகைகள் என அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ள நிலையில் அரசை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் அக்டோபர் 4 ஆயுத பூஜை மற்றும் 5 விஜயதசமி கொண்டாடப்பட உள்ள நிலையில் பெரும்பாலான மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.இந்நிலையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அக்டோபர் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காந்தி ஜெயந்தி […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3ம் தேதி விடுமுறை… மந்திரி சபை கூட்டத்தில் தீர்மானம்…!!!!

கேரள மந்திரி சபை கூட்டம் முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நேற்று திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஒரு சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது நவராத்திரி விழா வருகிற அக்டோபர் 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக மூன்றாம் தேதி துர்காஷ்டமி வருகிறது இதனை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு மூன்றாம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வருகிற நான்காம் மற்றும் ஐந்தாம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நீட்டிப்பு – தமிழக அரசு அதிரடி உத்தரவு ..!!

”என்னும் எழுத்தும்” திட்டத்தின் காரணமாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் வரை உள்ள  ஆசிரியர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி தமிழக சார்பில் வழங்கப்பட இருக்கிறது. எனவே இந்த பயிற்சிக்கு அனைத்து ஆசிரியர்களும் செல்லக்கூடிய காரணத்தினால் காலாண்டு விடுமுறை என்பது நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால்  ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை செல்லக்கூடிய மாணவர்களுக்கு அக்டோபர் 12ஆம் தேதி வரை விடுமுறை காலாண்டு எனவும், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: காலாண்டு விடுமுறை நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு… செம குஷியில் மாணவர்கள் ..!!

என்னும் எழுத்தும் திட்டத்தின் காரணமாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் வரை உள்ள  ஆசிரியர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி தமிழக சார்பில் வழங்கப்பட இருக்கிறது. எனவே இந்த பயிற்சிக்கு அனைத்து ஆசிரியர்களும் செல்லக்கூடிய காரணத்தினால் காலாண்டு விடுமுறை என்பது நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால்  ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை செல்லக்கூடிய மாணவர்களுக்கு அக்டோபர் 12ஆம் தேதி வரை விடுமுறை காலாண்டு எனவும், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள […]

Categories

Tech |