Categories
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் 28ஆம் தேதி வரை விடுமுறை நீடிக்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளில் இன்று வேலைநிறுத்தம்… இதுதான் காரணம்..!!

இந்தியா முழுவதும் இன்று அனைத்து வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்தியா முழுவதும் இன்று அனைத்து வங்கிகளிலும்  ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் இந்தியா முழுவதும் உள்ள 10 யூனியனை சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். சமீபத்தில் மக்களவையில் தொழில்களைச் உருவாக்குவதற்காக புதிய சட்டங்கள் இயற்றப்பட்டது. இவை முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக இருந்தது. 75% ஊழியர்களின் வேலைக்கு உத்தரவாதம் இல்லாமல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மேலும் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நிவர் புயல் தீவிரமடைந்துள்ளதால் கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்னதாக சென்னை, திருவள்ளூர், திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING: அரசு அலுவலர்கள் மட்டும் – முதல்வர் உத்தரவு..!!

நிவர்  புயல் காரணமாக கனமழை பொழியும் என்பதால் தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட போதிலும் அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள் என முதல்வர் அறிவித்துள்ளார். நாளை அரசு அலுவலகங்கள், கல்வி அலுவலகங்கள் இயங்காது என்றும் அத்தியாவசிய பணிகளில்  உள்ள அரசு அலுவலர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள் என்று  முதல்வர்  அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் நிலைமைக்கு ஏற்றவாறு விடுமுறை நீட்டிக்கப்படும் என்றும் மக்கள் இந்த நேரங்களில் பாதுகாப்பாக இருப்பதற்காக […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு இனி விடுமுறை – மிக மகிழ்ச்சியான செய்தி ….!!

இன்று நாம் வீடுகளில் நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம் என்றால், அதற்கு காவல்துறையினரின் பங்கு பெரும்பங்கு. அரசு ஊழியர்களாக ஒரு நாள் கூட விடுமுறை இல்லாமல் தொடர்ந்து பணிகளை செய்து வருகின்றனர். இரவு பகலாக மக்களை பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் காவலர்களுக்கும் வார விடுமுறை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். பல மாநிலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழகத்திலும் இந்த கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது ஒரு […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்புகள் கிடையாது… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் மாணவர்கள்…!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைன் வகுப்புகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு இன்று முதல் நான்கு நாட்கள் தீபாவளி விடுமுறை அளிக்கப்படுகிறது. தீபாவளி விடுமுறையின் போது நான்கு நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படாது” என்று தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்புகளுக்கு 4 நாட்கள் விடுமுறை!!

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தின் ஆன்லைன் வகுப்புகளுக்கு 4 நாட்கள் விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 16-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால் பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூறியுள்ளனர். இந்நிலையில் “தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் […]

Categories
தேசிய செய்திகள்

குட் நியூஸ்..!! இன்று முதல் 3 வாரம் கிடையாது…. வாழ்த்து தெரிவித்த முதல்வர்…!!

இன்று முதல் மூன்று வாரங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கிடையாது என்று கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது கர்நாடகா மாநில கல்வித் துறை இன்று முதல் மூன்று வாரங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கிடையாது என்று இடைக்கால விடுமுறை அறிவித்துள்ளது. இந்த நாட்களில் ஆசிரியர்களுக்கும் விடுமுறை தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் தசரா விடுமுறைகளை ரத்து செய்யப்போவதாக 10 தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது மாநில அரசு மூன்று வார விடுமுறையை அறிவித்துள்ளது பல ஆசிரியர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி 6 நாட்கள் பள்ளிக்கூடம்… சனிக்கிழமை லீவ் கிடையாது… வெளியாகிய அதிரடி அறிவிப்பு …!!

அக்டோபர் ஐந்தாம் தேதி பள்ளிகள் திறக்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார் புதுச்சேரி காரைக்காலில் இருக்கும் பள்ளிகள் வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும் என்றும் மூன்று நாட்கள் 9 மற்றும் 11ஆம் வகுப்புக்கு மீதமுள்ள மூன்று நாட்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு வகுப்புகள் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வகுப்பிற்கு வருகைப்பதிவேடு கிடையாது என்றும் வீட்டின் அருகே இருக்கும் பள்ளிகளுக்கு மாணவர்கள் நேரடியாக சென்று தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை […]

Categories
தேசிய செய்திகள்

10 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை…. எங்க முதலாளி குணத்துல தங்கம்….. கொண்டாடும் ஊழியர்கள்….!!

சோமேட்டோ நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு 10 நாள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கும் சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வீட்டிற்கு உணவு பொருட்களை டெலிவரி செய்யக்கூடிய பிரபலமான நிறுவனங்களில் சோமேட்டோ நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் தங்களது லாபம் மற்றும் வளர்ச்சிக்கு காரணமான வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அடிக்கடி வழங்கி மகிழ்ச்சிபடுத்தும். அதேபோல் அதில் பணிபுரியும் ஊழியர்களையும் மதிப்புடன் நடத்தும் சிறந்த நிறுவனமாகும். அந்த வகையில், சோமேட்டோ நிறுவனம் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பெண்கள், திருநங்கைகளுக்கு ஆண்டுக்கு […]

Categories
மாநில செய்திகள்

இனி 2ஆவது சனிக்கிழமை லீவ்…. தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி …!!

அலுவலகங்களை தூய்மைப்படுத்தும் பணிக்காக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை என அரசு அறிவித்துள்ளது ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டு அரசு அலுவலகங்கள் இயங்க தொடங்கியுள்ள நிலையில் தூய்மை பணிகளை அரசு அலுவலகங்களில் மேற்கொள்ள இரண்டாவது சனிக்கிழமை அன்று அனைத்து அரசு அலுவலகங்களும் விடுமுறை விட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு சமயத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அலுவலகங்களிலும், […]

Categories
சென்னை

மாநகராட்சி நிபந்தனையை ஏற்க மறுப்பு…. கோயம்பேடு மார்க்கெட்டில் 1,500 கடைகளுக்கு விடுமுறை!

கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கிவரும் 1,500 கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக சிறு மற்றும் மொத்த வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் முத்துக்குமார் அறிவித்துள்ளார். அரசிடம் இருந்து அடுத்த அறிவிப்பை வரும் வரை விடுமுறை அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சுமார் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கடைகள் மூடப்படும் என்றும் சென்னை மாநகராட்சியில் கோயம்பேடு சந்தை இயங்கும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில் கோயம்பேடு மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது. இந்த […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

வேலைக்கு வராதீங்க, சம்பளம் உண்டு…. புதுவையில் 21 போலீசுக்கு உத்தரவு …!!

புதுசேரியில் 21 காவலர்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றது. புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை 4 பேருக்கு கொரோனா நோயால் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதித்த 3 பேர் அரியாங்குப்பம் பகுதியிலும், ஒருவர் திருவட்டார் பகுதியிலும் வாசிக்கக்கூடியவர். இந்நிலையில் அந்தப் பகுதியில் இருக்க கூடிய 2 காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 21 காவலர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள புதுச்சேரி காவல் துறை உத்தரவிட்டு இருக்கின்றது. அரியாங்குப்பம், திருவட்டார் பகுதி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 8 வரை ஆல்-பாஸ் …!!

நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 8 வரை ஆல்-பாஸ் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு  மாநிலங்கள் புதுப்புது உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். கல்வித்துறையிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு  வரப்பப்ட்டுள்ளது. ஏற்கனவே உத்தரபிரதேசத்தில் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் இந்த ஆண்டு தேர்ச்சி என்று உத்தரவிடப்பட்டு  இருந்த நிலையில் இன்று குஜராத்தில் 10, 12 வகுப்புகளில் தவிர்த்து ஒன்றாம் வகுப்பு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தேர்வு வேண்டாம்…. இரத்து செய்யுங்க…. மாணவர்களுக்காக பேசிய MLA …!!

கொரோனா வைரஸ் எதிரொலியால் தமிழகத்தில் நடைபெற இருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுகின்றது. கொரோனா  வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் விடுமுறை விட்டுள்ள சூழலில் உத்தரப்பிரதேச மாநில அரசு எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வர […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படும்-தமிழக அரசு உத்தரவு.!

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதுவரை இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ்சை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் : எல்லாரும் பாஸ்…. இனி ஜூன் வந்தா போதும்…. அடுத்த உத்தரவு ….!!

தமிழகத்தில் 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இருக்கின்றது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3ஆக அதிகரித்திருக்கும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நாடைபெற்று வருகின்றது.தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 3 முறை ஆலோசனை கூட்டம் நடத்திய தமிழக முதல்வர் 4ஆவது முறையாக ஆலோசித்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

குட் நியூஸ் ”வீட்டில் இருந்தே வேலை செய்யுங்க” மத்திய அரசு அதிரடி …!!

மத்திய அரசு ஊழியர்களில் 50 சதவீதமானோர் வீட்டில் இருந்தே வேலை செய்தால் போதும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் 1-8 வகுப்புகளுக்கு தேர்வு இரத்து ? – ஆலோசனை …!!

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தால் 8ஆம் வகுப்பு வரை தேர்ச்சி வழங்கப்பட ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நேற்றைக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதி ஆண்டு தேர்வினை ரத்து செய்துவிட்டு, நேரடி தேர்ச்சி என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்கள். இதே போல ஒரு கோரிக்கை தமிழகத்திலும் எழுந்துள்ளது. ஆசிரியர்கள் , பெற்றோர்கள் இதற்கான கோரிக்கையை முன்வைத்து வந்தனர். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

தேர்வு கிடையாது….. ”எல்லாரும் ஆள் பாஸ்”…. உ.பி அரசு அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா பாதிப்பால் மாணவர்களுக்கு தேர்வு கிடையாது அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஆல் பாஸ் என்ற ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். எட்டாம் வகுப்பு வரைக்கும் மாணவர்களுக்கு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அனைவரும் தேர்ச்சி என்ற ஒரு நடைமுறை தான் தற்போது வரைக்கும் இருக்கிறது. இதில் சில சட்ட திருத்தங்கள் , விவாதங்கள் எல்லாம் […]

Categories
கல்வி சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

BREAKING : புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ….!!

புதுச்சேரியிலும் வருகின்ற 31ஆம் தேதி வரை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலங்களில் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்திலும் இதேபோன்று பள்ளி , திரையரங்கு ,  பெரிய மால்களை வருகின்ற 31ஆம் தேதி வரை மூட வேண்டும் என்று […]

Categories
Uncategorized கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : அனைத்து பள்ளி , கல்லூரி விடுமுறை – முதல்வர் அதிரடி அறிவிப்பு ….!!

கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக அனைத்து கல்வி நிறுவனகளுக்கு விடுமுறை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம், தொடக்க பள்ளிகளுக்கு […]

Categories
சற்றுமுன் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில் அங்கன்வாடிகளுக்கு விடுமுறை ….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை என்றும்,  கர்நாடகா, ஆந்திரா எல்லையோரத்தில் உள்ள வணிக வளாகங்கள் , திரையரங்குகள் மூடப்படும் என்ற உத்தரவையும்  பிறப்பித்தது. 16ஆம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள ப்ரீகேஜி , எல்கேஜி , யூகேஜி  தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்று உத்தரவிட்ட தமிழக அரசு, பொதுமக்கள் […]

Categories
சற்றுமுன் திருவாரூர் மாவட்ட செய்திகள்

குழந்தைங்கள் வர வேண்டாம்…. சத்துணவோடு நீங்க போங்க…. அங்கன்வாடி ஊழியர்களுக்கு உத்தரவு ..!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை என்றும்,  கர்நாடகா, ஆந்திரா எல்லையோரத்தில் உள்ள வணிக வளாகங்கள் , திரையரங்குகள் மூடப்படும் என்ற உத்தரவையும்  பிறப்பித்தது. 16ஆம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள ப்ரீகேஜி , எல்கேஜி , யூகேஜி  தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்று உத்தரவிட்ட தமிழக அரசு, பொதுமக்கள் […]

Categories
சற்றுமுன் திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருவாரூரில் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை …!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை என்றும்,  கர்நாடகா, ஆந்திரா எல்லையோரத்தில் உள்ள வணிக வளாகங்கள் , திரையரங்குகள் மூடப்படும் என்ற உத்தரவையும்  பிறப்பித்தது. 16ஆம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள ப்ரீகேஜி , எல்கேஜி , யூகேஜி  தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்று உத்தரவிட்ட தமிழக அரசு, பொதுமக்கள் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

கொரோனா அச்சம் – பள்ளி மட்டுமல்லாமல் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு..!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழகங்கள் சிலவற்றியிருக்கும்  விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு, தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை எஸ்ஆர்எம் வேலூர் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி NID பல்கலைக்கழக ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் விடுமுறை முடிந்து திரும்பி கொண்டிருக்கும் நிலையில், விடுமுறை அளிப்பது குறித்து அரசு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

என்ன..!.. விடுமுறை இல்லையா ? அங்கன்வாடி மீது பெற்றோர்கள் ஆதங்கம் ..!!

தமிழகத்தில் அங்கன்வாடி மையத்திற்கு விடுமுறை அளிக்காதது பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை என்று தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. கர்நாடகா, ஆந்திரா எல்லையோரத்தில் உள்ள வணிக வளாகங்கள் , திரையரங்குகள் மூடப்படும் என்ற உத்தரவையும் அறிவித்தது.  16ஆம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள ப்ரீகேஜி , எல்கேஜி , யூகேஜி  தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்று உத்தரவு […]

Categories
கல்வி சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

இங்க 16 நாள் ….. அங்க ”செம ட்ரீட்”….. புதுவை மாணவர்கள் மெர்சல் ….!!

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அமைச்சர் கமலக்கண்ணன் உத்தரவிட்டு இருக்கின்றார். இந்தியாவில் கொரோனா பாதித்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மக்கள் அதிகமாக கூட கூடாது என்று மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வலியுறுத்திய நிலையில் தமிழகத்தில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு நாளை முதல் 31ஆம் தேதி வரை விடுமுறை என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அண்டை மாநிலமான புதுவையிலும் நாளை முதல் 5ஆம் வகுப்பு வரை […]

Categories
கல்வி சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

BREAKING : புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை ….!!

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அமைச்சர் கமலக்கண்ணன் உத்தரவிட்டு இருக்கின்றார். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை முதல் 31ஆம் தேதி வரை 5ஆம் வகுப்பு வரை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் நாளை முதல் 5ஆம் வகுப்பு வரை விடுமுறை என்று கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். மேலும் இத்தனை நாள் தான் விடுமுறை என்று சொல்லாமல் மறு அறிவிப்பு வரும் வரை இந்த விடுமுறை தொடரும் என்று தெரிவித்துள்ளார். புதுச்சேரி […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

லீவ் லீவ் தான்…. மாற்றமில்லை…. மாணவர்களே கொண்டாடுங்க…. முதல்வர் உத்தரவு …!!

தமிழகத்தில் உள்ள ப்ரீகேஜி , எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை உண்டு என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா வைரசால் இந்தியாவைப் பொருத்த வரைக்கும் 80க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு  உறுதியாகி 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் தொடக்க வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா ? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று இரவு பள்ளிக்கல்வித் துறை ஆணையர் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதில் அனைத்து மாவட்டங்களில் இருக்கக்கூடிய தொடக்க வகுப்புகளான ப்ரீகேஜி , எல்கேஜி, […]

Categories
கல்வி மாநில செய்திகள்

கொரோனா அச்சம் : ”பல்கலைக்கு விடுமுறை” மாணவர்கள் மகிழ்ச்சி …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால்  இந்தியாவில் 80க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் மொத்தமாக கூட வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

இரவு விடுமுறை….. இப்போது இல்லை…. ஏன் இந்த மாற்றம் ? பெற்றோர்கள் குழப்பம்…. !!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்ற அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுள்ளது. கொரோனா வைரசால் இந்தியாவைப் பொருத்த வரைக்கும் 70க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு என்பது உறுதியாகி இருக்கிறது. இரண்டு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் தொடக்க வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா ? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்றைய பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நேற்று இரவு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதில் அனைத்து மாவட்டங்களில் இருக்கக்கூடிய தொடக்க வகுப்புகளான ப்ரீகேஜி , எல்கேஜி, […]

Categories
கல்வி கன்னியாகுமாரி கோயம்புத்தூர் சற்றுமுன் திருநெல்வேலி திருப்பூர் தேனி நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

5ஆம் வகுப்பு வரை…. ”17 நாட்கள் ட்ரீட்” அரசு எடுத்த அதிரடி முடிவு …..!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வகையான பள்ளிகளின் ப்ரீகேஜி , எல்கேஜி , யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. தமிழகத்தின் கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி , நெல்லை, தென்காசி ,தேனி ,கோவை ,திருப்பூர் ,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.  கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் ”எல்.கே.ஜி., யு.கே.ஜிக்கு விடுமுறை” மாணவர்கள் மகிழ்ச்சி …!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வகையான பள்ளிகளின் ப்ரீகேஜி , எல்கேஜி , யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. தமிழகத்தின் கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி , நெல்லை, தென்காசி ,தேனி ,கோவை ,திருப்பூர் ,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.  கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை […]

Categories
சற்றுமுன் தர்மபுரி மாவட்ட செய்திகள்

அரூர் , பாப்பிரெட்டிபட்டியில் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை ….!!

தர்மபுரி மாவட்டம் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி வரும் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார். தீர்த்தமலை என்பது தமிழ் நாட்டின், தர்மபுரி மாவட்டத்தின் அரூர் வட்டத்திலுள்ள உள்ள ஒரு சிற்றூராகும்.இவ்வூர் கிருஷ்ணகிரி மற்றும் தா்மபுரி மாவட்டம் வழியாக செல்லும் தென்பெண்ணை ஆற்றின் அருகில் உள்ளது. இந்த ஊரில் 1200 அடி உயரத்தில் உள்ள தீர்த்தகிரி அல்லது தீர்த்தமலையில் தீர்த்தகிரீசுவரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் தேர் திருவிழாவில் அந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் , பக்தர்கள் பங்கேற்பார்கள். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா : ”தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை” நீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

கொரோனா வைரஸால் தமிழகத்துக்கு விடுமுறை விட வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. உலகம் முழுவதும் கோரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.அதை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை அறிவுறுத்தலை பள்ளி மாணவர்கள் புரிந்து கொள்ள சிரமமாக இருக்கும். எனவே தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை விடுமுறை அளிக்க அறிவிக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று ராஜ குரு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி தலைமையில் […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!!

பெங்களூரு மாநகராட்சி சுற்று வட்டார பகுதிகளில் அங்கன்வாடி, ஆரம்ப பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் இதுவரை 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரானாவின் பாதிப்பால் இந்தியாவில் 45 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து கர்நாடகாவில் ஒருவருக்கு கொரானாவின் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்குள்ள அனைத்து ஆரம்ப பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை மூடுமாறு  கர்நாடக அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

BREAKING : தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 3-ல் உள்ளூர் விடுமுறை..!

அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 3 ஆம் தேதி உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 3-ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள அரசு தேர்வுகள் எழுதுபவர்களுக்கு விடுமுறை பொருந்தாது என்றும் கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.  விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 14-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |