Categories
மாநில செய்திகள்

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல் பள்ளிகள் நடைபெறும் – தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறு உத்தரவு வரும் வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், […]

Categories
மாநில செய்திகள்

Breaking: 9,10,11ம் வகுப்புகளுக்கு விடுமுறை…. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

கொரோனா பரவல் அதிகரித்துவருவதால், 9,10,11 ஆகிய வகுப்புகளுக்கு வரும் 22-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்படும் என தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிகளில் சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது. இதனால், 9,10,11 ஆகிய வகுப்புகளுக்கு மறு உத்தரவுவரும் 22-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்படும் என தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஆன்லைன் மூலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வாரியங்களின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டபடி நடைபெறும் என்று […]

Categories
மாநில செய்திகள்

Breaking: மே 31-ஆம் தேதி வரை விடுமுறை… அதிரடி உத்தரவு..!!

மார்ச் 22ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் மார்ச் 22ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழிசை சௌந்தராஜன் உத்தரவிட்டுள்ளார். ஒன்பதாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளார் 9 மற்றும் 12 வரையிலான வகுப்புகள் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் இயங்கும் என தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: கல்லூரிக்கு யாரும் வர வேண்டாம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகள் யாரும் கல்லூரிக்கு வரவேண்டாம் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பொது விடுமுறை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தொழிலாளர் நலத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்… எந்தெந்த சேவைகளுக்கு பாதிப்பு…?

இன்றும் நாளையும் பொதுத்துறை வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் எந்தெந்த சேவைகளுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம் . பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மத்திய அரசின் இந்த அறிவிப்பால் வங்கி ஊழியர்களின் வேலை பறிபோகும் நிலை ஏற்படும். இதனால் வங்கி ஊழியர்கள் நிலை குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். இருப்பினும் இது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மகிழ்ச்சி செய்தி…இனி விடுமுறை விடுமுறை…. அதிரடி அறிவிப்பு..!!!

தமிழகத்தில் காவலர்களுக்கு சுழற்சி அடிப்படையில் வார விடுமுறை வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை… வெளியான புதிய தகவல்…!!!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

இனி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை ?… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி வேலை நாட்களை 5 நாட்களாக குறைக்கவும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை?… வெளியான புதிய தகவல்…!!!

தமிழகத்தில் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது குறித்து பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு… வங்கிகள் எதுவும் இயங்காது… அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த வருடத்திற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் நடந்து முடிந்தது. அதில் சில அரசு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் அனைவரும் மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தல் முடியும் வரை…” உங்களுக்கெல்லாம் லீவ் இல்ல”… டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு..!!

காவலர்களுக்கு விடுமுறை கிடையாது என்று டிஜிபி திரிபாதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. பல இடங்களில் பணம் பட்டுவாடா செய்வதை காவல்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் தீவிரமாக கைப்பற்றி வருகின்றனர். பேனர்கள், போஸ்டர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு தேர்தல் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சட்டமன்ற தேர்தல் வரை காவல்துறை அதிகாரிகளுக்கு விடுமுறை இல்லை என்று டிஜிபி திரிபாதி […]

Categories
தேசிய செய்திகள்

காவலர்களுக்கு விடுமுறை இல்லை… டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு..!!

காவலர்களுக்கு விடுமுறை கிடையாது என்று டிஜிபி திரிபாதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. பல இடங்களில் பணம் பட்டுவாடா செய்வதை காவல்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் தீவிரமாக கைப்பற்றி வருகின்றனர். பேனர்கள், போஸ்டர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு தேர்தல் வேலைகள் மும்முரமாக நடத்தப்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தல் வரை காவல்துறை அதிகாரிகளுக்கு விடுமுறை இல்லை என்று டிஜிபி திரிபாதி […]

Categories
தேசிய செய்திகள்

மகளிர் தினத்தில்…” பெண் காவலர்களுக்கு விடுமுறை”…. மாநில அரசு அதிரடி..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து பெண்  காவலர்களுக்கும் மகளிர் தினத்தன்று விடுமுறை என முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர அரசு மார்ச் 8 தேதியன்று பெண்களுக்கு செல்போன்கள் வாங்க 10 சதவீத  தள்ளுபடியை அறிவித்தது . வருகிற மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தையொட்டி ஆந்திர மாநிலம் பெண்கள் பாதுகாப்பு மொபைல் செயலியான“ஆஃப்”பான திஷா செயலியை டவுன்லோட் செய்யக்கூடிய  பெண்கள் வாங்கும் மொபைலுக்கு குறிப்பிட்ட வணிக வளாகங்களில் மட்டும் 10% தள்ளுபடி வழங்குவதாக ஆந்திர முதலமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை… அதிரடி அறிவிப்பு…!!!

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் ஜெயந்தி நாளை முன்னிட்டு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகள் அனைத்தும் 9 நாட்கள் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின் அடிப்படையில் மார்ச் மாதம் 9 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். இந்த மாதத்தில் வங்கி தொடர்பான எந்த வேலையாவது நீங்கள் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால், அதனை உடனே முடித்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின் அடிப்படையில் மார்ச் மாதத்தில் மொத்தம் 9 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். அதன்படி மார்ச் 11 மகா சிவராத்திரி, மார்ச் 29, மார்ச் 30 ஹோலி விடுமுறை, மார்ச் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து அரசு-தனியார் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் பிரதமர் வருகையை ஒட்டி இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி வருகை… அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை… அரசு திடீர் அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் பிரதமர் வருகையை ஒட்டி நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து […]

Categories
மாநில செய்திகள்

நாளை லீவு போட்டால் சம்பளம் கிடையாது… தமிழகத்தில் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை வேலைக்கு வராத போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை […]

Categories
தேசிய செய்திகள்

11 நாட்கள் விடுமுறை… 13 நாட்கள் வங்கிகள் இயங்காது… வெளியான அறிவிப்பு..!!

மார்ச் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகள் இயங்கும், எத்தனை நாட்கள் இயங்காது என்பதை பற்றி பார்ப்போம். ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின் அடிப்படையில் மார்ச் மாதத்தில் மொத்தம் பதினோரு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 5- மிசோரத்தில் உள்ளூர் விடுமுறை, 11- மகாசிவராத்திரி, 22- பீகாரில் வங்கி விடுமுறை, 29, 30- ஹோலி விடுமுறை, 2 சனிக்கிழமை, 4 ஞாயிற்றுக்கிழமை சேர்த்து 11 நாட்கள் விடுமுறை நாட்களில் வங்கிகள் இயங்காது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு விடுமுறை… தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் பிப்ரவரி 27ஆம் தேதி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் இந்த நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 27ஆம் தேதி அரசு அலுவலக ஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் வருகிற […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: விடுமுறை கிடையாது…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. பிப்ரவரி 27ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்  நடைபெறுவதை முன்னிட்டு பணி நாளாக நடைபெறும் என அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால்அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் கூட்டணி […]

Categories
தேசிய செய்திகள்

புனேவில் கொரோனாவை அதிகரிப்பதால்… 28ஆம் தேதி வரை… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!

மகாராஷ்டிராவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், புனேவில் வரும் 28ஆம் தேதிவரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு 11 மணிக்கு மேல் ஒட்டல் மற்றும் உணவகங்கள் செயல்பட தடைவிதித்துள்ள மாவட்ட நிர்வாகம், திருமண விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் 200 பேர்வரை மட்டுமே பங்கேற்க அனுமதி அளித்துள்ளது. இதனிடையே நாக்பூர், அமராவதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுக்க, இரவு நேரத்திலும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் உத்தவ் […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – அதிரடி உத்தரவு…!!

புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் 2 தினங்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. புதுச்சேரியின் நள்ளிரவு முதலே பரவலாக கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரி நகரப்பகுதியில் முத்தியால்பேட்டை, ராஜ்பவன், காமராஜ் நகர் முதலியார்பேட்டை ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக அந்த பகுதியில் 50 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. சனிக்கிழமை விடுமுறை…. வெளியான தகவல்…!!

9-12 மாணவர்களுக்கு சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்திலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்துகொண்டு வருகிறது. இதையடுத்து பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பிறகு 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கபட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

4 நாட்கள் வங்கிகள் இயங்காது… பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

இந்தியா முழுவதிலும் 4 நாட்கள் வங்கிகள் இயங்காது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள சில அரசு வங்கிகள் தனியார் மயமாக்குவது ஆக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வேலை நிறுத்தம் செய்ய ஐக்கிய மன்றம் வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் நாட்டின் 9 வங்கி தொழிற்சங்கங்களை சேர்ந்த பல லட்சம் பணியாளர்கள் ஈடுபடுவர் என்பதால் முழு நாட்டையும் பாதிக்கும் நிலை […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் கனமழை காரணமாக இன்று மட்டும் பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்கள் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஜனவரி 11ஆம் தேதி கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து வளிமண்டலத்தில் நிலவும் […]

Categories
மாநில செய்திகள்

3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்… ‘குடி’ மகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..!!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடப்படுவதாக வெளியான தகவல் குடிமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் விடுமுறைகள், உள்ளூர் விடுமுறை தினத்தில் மதுபான கடைகள் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் ஜனவரி மாதம் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையும், 26ஆம் தேதி குடியரசு தினமும், 28ஆம் தேதி தைப்பூச தினமும் நடைபெறும். இந்த தினத்தையொட்டி தமிழக அரசு சார்பாக பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி 15, 26. […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களே… ஆன்லைன் வகுப்புக்கு விடுமுறை… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் விடுமுறை… அரசு மகிழ்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 11 நாட்கள் விடுமுறை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இந்த வருடம் 11 நாட்கள் அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு இந்த வருடம் 11 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உணவுத் துறை அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 14, ஜனவரி 26, ஏப்ரல் 14, மே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11 நாட்கள் விடுமுறை – அறிவிப்பு…!!

நியாய விலைக்கடைகளுக்கு பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு 11 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் பல்வேறு பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கும், அரசு பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து பல்வேறு பண்டிகையை முன்னிட்டு இந்த வருடம் 11 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக உணவு துறை அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 14, ஜனவரி 26 ,ஏப்ரல் 14, மே 1, மே 14, ஆகஸ்ட் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: டிசம்பர் 30ஆம் தேதி விடுமுறை… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளதால் கடலூர் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அறிவித்த அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக கோவில்களில் பக்தர்கள் சுவாமி […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் வங்கிகள் இயங்காது… உடனே போங்க… முக்கிய அறிவிப்பு…!!!

வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி தேவைகளை உடனே முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முடிவதற்கு இன்னும் ஏழு நாட்கள் மட்டுமே உள்ளன. அதனால் வங்கி தொடர்பான எந்த வேலையையும் நீங்கள் செய்ய திட்டமிட்டிருந்தால், அதை முன்கூட்டியே முடிப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் நாளை முதல் 3 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை, 26 ஆம் தேதி 4வது சனிக்கிழமை விடுமுறை, 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை […]

Categories
தேசிய செய்திகள்

விடுமுறை… இந்த நாட்களில் வங்கி இயங்காது… வெளியான அறிவிப்பு..!!

டிசம்பர் மாதம் வங்கிகள் இந்த நாட்களில் இயங்காது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் 14 நாட்கள் வங்கிகள் இயங்காது. பண்டிகைகள் காரணமாகவும், சில வாராந்திர விடுமுறை காரணமாகவும் வங்கிகள் செயல்படாது. எந்த நாட்களில் வங்கிகள் மூடப்படும் ஏன்? எதற்கு தெரிந்துக்கொள்ளுங்கள் இந்த ஆண்டு முடிவதற்கு இன்னும் எட்டு நாட்களே உள்ளன. இதனால் வங்கி தொடர்பான எந்த வேலையும் நீங்கள் செய்ய திட்டமிட்டிருந்தால், முன்கூட்டியே முடிப்பது நல்லது. ஏனெனில் நாளை தவிர்த்து டிசம்பர் 25, […]

Categories
மாநில செய்திகள்

Breaking: ஆன்லைன் வகுப்புக்கு… 5 நாட்கள் விடுமுறை… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் விடுமுறை […]

Categories
தேசிய செய்திகள்

விடுமுறை… 14 நாட்கள் செயல்படாது… முக்கிய அறிவிப்பு…!!!

2021 ஆம் ஆண்டில் அஞ்சல்துறைக்கான விடுமுறை நாட்களாக 15 நாட்கள் அறிவிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. நாட்டில் ஒவ்வொரு வருடமும் அரசு பணிகளுக்கான விடுமுறை நாள் அறிவிக்கப்படும். அதன்படி 2021 ஆம் ஆண்டில் அஞ்சல்துறைக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஜனவரி 26 குடியரசு தினம், ஏப்ரல் 2 புனித வெள்ளி, ஏப்ரல் 25 மகாவீர் ஜெயந்தி, மே 14 ஈதல் அல் பிதர், மே 26 புத்த பூர்ணிமா, ஜூலை21 பக்ரீத், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ஆகஸ்ட் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: பள்ளிகளுக்கு விடுமுறை… முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். வேலைக்கு செல்லும் மக்கள் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“டிசம்பர் 24” தனியாருக்கும் பொருந்தும்…. கல்லூரி… அலுவலகங்களுக்கு விடுமுறை….. வெளியான அறிவிப்பு….!!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொரோனா காலகட்டத்தில் தீபாவளி , ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளை மக்கள் மிகவும் பாதுகாப்பாக அரசு அறிவுறுத்தலின்படி வீட்டிலிருந்தபடியே கொண்டாடி வந்தனர். இந்த வரிசையில் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகையையும் மக்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சென்னை ஐஐடியில் மாணவர்களுக்கு கொரோனா பரவியதால் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்க பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திற்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் வெளியிடவில்லை. அதன் பிறகு கல்லூரி இறுதியாண்டு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: இன்று பள்ளி மாணவர்களுக்கு… அரசு செம அறிவிப்பு…!!!

காரைக்கால் மாவட்டத்தில் புயல் காரணமாக இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது புயல் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: இன்றும் காரைக்காலில்…. பள்ளிகளுக்கு விடுமுறை…!!

புயல் காரணமாக மழை பெய்வதால் காரைக்கால் மாவட்டத்திற்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயலானது திருகோணமலை அருகே கரையை கடந்தது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் இந்த புரேவி புயலானது இன்று பாம்பன் அருகே கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக புதுச்சேரி மாநில பகுதியான தமிழகத்தின் காரைக்கால் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் புயல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: 6 மாவட்டங்களுக்கு விடுமுறை… தமிழக அரசு அறிவிப்பு…!!!

புயல் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று காலை வலுவடைந்து இலங்கையை நோக்கி நகர்ந்தது. அதன் பிறகு நேற்று இரவு திரிகோணமலை அருகில் முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது தென் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

அதற்குள் 70% முடிந்து விட்டதா…? ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு… கவலையில் மக்கள்..!!

தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் 13 சிறப்பு ரயில்களில் 70 சதவீதம் ரயில் டிக்கெட்டுகள் முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் உட்பட பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 2021 ஆம் ஆண்டு ஜனவரி 14 முதல் 17 ஆம் தேதி வரை பொங்கலுக்கு நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது. இதனையொட்டி சிறப்பு ரயில்கள் விடப்பட்டு வருகின்றன. அதன்படி ஜனவரி 12 13ம் தேதிகளில் விரைவு ரயில்களில் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகள் […]

Categories
மாநில செய்திகள்

ஐ ஜாலி ஜாலி… நிலமை சரியாகுற வரைக்கும்… நோ ஆன்லைன் கிளாஸ்..!!

புயலால் ஏற்பட்ட பாதிப்பு சரியாகும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை விடுவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புயலால் ஏற்பட்ட பாதிப்பு சரியாகும் வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது என்று தமிழக பள்ளி, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பல்வேறு பகுதிகளில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 60 நாட்களுக்கு அரசு விடுமுறை… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற கீழமை நீதிமன்றங்களில் இந்த வருடத்திற்கான அரசு விடுமுறை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உயர் நீதிமன்றம், உயர்நீதிமன்ற கிளை மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு இந்த வருடத்திற்கான பொது விடுமுறை தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஜனவரி 12,13,14,15,26 ஏப்ரல் 2,13,14, மே 1 முதல் 30 வரை கோடை விடுமுறையும், ஜூலை 21, ஆகஸ்ட் 20, 30, செப்டம்பர் 10, அக்டோபர் 9 முதல் 18 வரை தசரா விடுமுறை, […]

Categories
மாநில செய்திகள்

காலவரையின்றி ஆன்லைன் வகுப்புக்கு விடுமுறை…? அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புயல் பாதிப்பு சரியாகும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சீராகும் வரை ஆன்லைன் வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

நாளை வரை விடுமுறை நீட்டிப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை வரை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் தீவிரமடைந்து நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்த போதிலும் பெய்த கனமழையால் புதுச்சேரி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Big Breaking – முதல் முறை பொங்கல் விடுமுறை – அதிரடி அறிவிப்பு …!!

2021 அன்று ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உச்சநீதிமன்றம் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை விடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |