Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மறு உத்தரவு வரை விடுமுறை…. சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மறு உத்தரவு வரை விடுமுறை…. மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. பெருபாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 3 நாட்கள் விடுமுறை…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இன்று முதல் கிடையாது… மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை… மது பிரியர்களுக்கு அதிர்ச்சி…!!

அரியலூரில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளும்  விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடயங்கியதிலிருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில்  இருந்து படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இன்று முதல் விடுமுறை… மறு உத்தரவு வரும் வரை திறக்காதீங்க… கலெக்டர் அலுவலகம் தகவல்..!!

மதுபான கூடங்கள் இன்று முதல் மூடப்படுகிறது என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உரிமம் பெற்ற தனியார் மருத்துவ கூடங்கள் மற்றும் தமிழ்நாடு வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுபான கூடங்கள் (பார்) அனைத்திற்கும் இன்று அதிகாலையில் இருந்து தமிழக அரசின் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை வழங்கப்படுகிறது என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: மே 7-ஆம் தேதி முதல் விடுமுறை…. அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் விடுமுறை…. அரசு புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு சற்று கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து,9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை முதல் விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு சற்று கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து,9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. இன்று முதல் 4 நாட்கள் விடுமுறை…. அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு சாமானிய மக்கள் மட்டுமில்லாம அரசியல் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் மே 31-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு..!!

நாளை முதல் மே 31-ஆம் தேதி வரை அரியானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் ஹரியானாவில் நாளை முதல் மே 31-ஆம் தேதி ஹரியானா […]

Categories
மாநில செய்திகள்

நாளை மறுநாள் இரவு 9 மணி வரை மட்டுமே…. ஞாயிறு விடுமுறை – திடீர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை […]

Categories
மாநில செய்திகள்

Flash News: தமிழகம் முழுவதும் 2 நாட்கள் விடுமுறை…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

பிளஸ் 2 மாணவர்களுக்கு தொடர் விடுமுறை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

+2 மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை – அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் பன்னிரண்டாம் வகுப்பு தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்பு நடத்தப்படுகிறது. தேர்வும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இதையடுத்து செய்முறை தேர்வு நேற்று முதல்  ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் செய்முறை தேர்வு அல்லாத பிரிவை சேர்ந்த +2 மாணவர்களுக்கு இன்று முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

Flash News: 2 நாட்கள் விடுமுறை… அரசு திடீர் அதிரடி உத்தரவு…!!!

வேலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. வங்கிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது… விடுமுறை அறிவிப்பு…!!!

இன்று தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருடந்தோறும் தெலுங்கு வருட பிறப்பு கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி ஆகியவையும் கொண்டாடப்பட உள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை… எந்தெந்த நாட்கள்?… இதை பார்த்து தெரிஞ்சுகோங்க…!!!

நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வங்கிகள் ஏப்ரல் மாதத்தில் சில குறிப்பிட்ட நாட்களில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்களுக்கு வங்கி தொடர்பான வேலைகள் ஏதாவது இருந்தால் அதனை உடனே விரைந்து முடித்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நாட்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு, ஏப்ரல் 15 பெங்காலி புத்தாண்டு, ஏப்ரல் 16 போ […]

Categories
மாநில செய்திகள்

Flash News: தமிழகத்தில் ஒருநாள் விடுமுறை… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தேர்தல் நாளன்று பணியில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்கள் ஒருநாள் விடுமுறை எடுத்துக் கொள்ள தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 வரை வாக்குப்பதிவு நடந்தது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா பாதுகாப்பு விதி முறைகளை கடைபிடித்து மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் சில வாக்குச்சாவடிகளில் இயந்திரக் […]

Categories
தேசிய செய்திகள்

8 நாட்கள் இயங்காது… விடுமுறை… விடுமுறை… அறிவிப்பு…!!!

இந்தியாவில் 8 நாட்கள் பங்குச்சந்தை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் அடுத்து வரும் நாட்களில் 8 நாட்கள் பங்குச்சந்தை இயங்காது. அதன்படி ஏப்ரல் 14 அம்பேத்கர் ஜெயந்தி விடுமுறை, ஏப்ரல் 21 ராமநவமி விடுமுறை என்பதால் அன்றைய நாட்களில் பங்குச்சந்தை இயங்காது. இதனையடுத்து 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் சனி, ஞாயிறு விடுமுறை. மேலும் 17, 18, 24,25ஆகிய தேதிகளில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் பங்குச்சந்தை இயங்காது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது பற்றிய அறிவிப்பு இன்று பிற்பகல் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு விடுமுறை… அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் நாளை விடுமுறை… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

இன்று யாரும் வேலைக்கு செல்ல வேண்டாம்… சம்பளம் உண்டு… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் வாக்களிக்க ஏதுவாக இன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று விடுமுறை… புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் இன்று விடுமுறை அளிக்க தவழும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தேர்தல் பணிகள் அனைத்தும் மும்முரமாக நடந்து வந்தன. அதன்படி அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்கள். மேலும் தேர்தல் நடத்துவதற்கான விதிகளை அவ்வப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் +2 மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை?…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு முடிந்த பிறகு தொடர் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தேர்தலன்று இதை கண்டிப்பா வழங்கணும் … மீறினால் புகார் குடுங்க… தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்..!!

தேர்தல் அன்று விடுமுறையுடன் கூடிய ஊதியம் வழங்காத நிறுவனங்கள் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளிக்கலாம் என்று திண்டுக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் ராமராஜ் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தேர்தலை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தனியார் மற்றும் பொதுத்துறை வணிக வளாகங்கள், நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், ஓட்டல்கள் ஆகியவற்றில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை தேர்தல் அன்று வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்கள் விடுமுறை…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை நள்ளிரவு வரையிலும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் எனும் தொழிலாளர் நலத்துறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 3 நாட்களுக்கு விடுமுறை… அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தேர்தலையொட்டி சென்னையில் டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். மேலும் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை அவ்வப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. அதன்படி தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தில் ஒரு நாள் விடுமுறை… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒருநாள் மட்டும் மின்வாரிய ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
உலக செய்திகள்

பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால் சம்பளத்துடன் விடுமுறை…. நியூசிலாந்து அதிரடி அறிக்கை…!!

ஆண்களுக்கு இணையாக வேலை பார்க்கும் பெண்களுக்கு கருசிதைவு ஏற்பட்டால் மூன்று நாள் வேலையும் அத்துடன் சம்பளமும் வழங்கப்படும் என்று நியூசிலாந்து அரசு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இக்காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சமமாக அரசு அலுவலகங்களில் வேலை பார்த்து வருகின்றார்கள். திருமணம் செய்துகொண்ட பெண்கள் குழந்தை பெறுவதற்கான விடுமுறையும், சம்பளமும் நியூஸ்லாந்தில்  அளிக்கப்பட்டு வருகின்றது. உலக நாடுகள் அனைத்தும் இது நடைமுறையில் இருந்து வருகின்றது. பெண்கள் குழந்தைகளை பெற்று எடுப்பதற்கும் மற்றும் பல்வேறு விஷயங்களை சமாளித்து வேலைக்கு கஷ்டப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

4 நாட்கள் விடுமுறை…. மக்களே அலெர்ட் – அதிரடி உத்தரவு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தல் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 4 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை நாளான மே 2 அன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விடுமுறை கிடையாது… வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வங்கிகள் தொடர் விடுமுறை என்ற அறிவிப்பு உண்மையில்லை என வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். நாடு முழுவதும் வங்கிகள் ஏழு நாட்கள் தொடர்ந்து செயல்படாது என்று அறிவிப்பு வெளியாகியது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வங்கி சேவைகளை உடனே விரைந்து முடித்து கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை வங்கி தொடர் விடுமுறை என தகவல் வெளியாகி இருந்தது. இந்தச் செய்தி உண்மையில்லை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை… அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தேர்தல் பயிற்சி நடத்தப்படும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகள் ஏப்ரல் 4 வரை இயங்காது… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

வங்கிகள் மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி விடுமுறை நாள்களும் காரணங்களும்: மார்ச் 27 – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை விடுமுறை. மார்ச் 28 – ஞாயிற்றுக்கிழமை. மார்ச் 29 – ஹோலி பண்டிகை விடுமுறை. மார்ச் 30- ஹோலி பண்டிகையின் காரணமாக பாட்னாவில் மட்டும் விடுமுறை. மார்ச் 31 – நிதி ஆண்டு முடிவு விடுமுறை. ஏப்ரல் 1 – வங்கிக் கணக்கு முடிப்பு விடுமுறை. […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: நாடு முழுவதும் 7 நாட்கள் விடுமுறை… அதிரடி அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் 7 நாட்கள் வங்கிகள் எதுவும் செயல்படாது என்று அதிர்ச்சி தரும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. உங்களுக்கு வங்கி தொடர்பான ஏதேனும் முக்கியமான பணிகள் இருந்தால் உடனே அதனை விரைந்து முடித்து கொள்ளுங்கள். ஏனென்றால் நாடு முழுவதும் மார்ச் 27 முதல் 29 வரை வங்கிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் மூடப்படும். அதற்கு இடையில் இரண்டு நாட்கள் மட்டுமே வங்கி சேவை தொடரும். அதன்படி இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஹோலிபண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தனியார் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: ஊதியத்துடன் விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு..!!

தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தலில் ஓட்டு போட ஊருக்கு செல்பவர்களுக்கு சிறப்பு பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஊதியத்துடன் விடுமுறை… மீறினால் கடும் நடவடிக்கை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 7 நாட்கள் வங்கி சேவைகள் முடக்கம்… அதிர்ச்சி தரும் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் 7 நாட்கள் வங்கிகள் எதுவும் செயல்படாது என்று அதிர்ச்சி தரும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. உங்களுக்கு வங்கி தொடர்பான ஏதேனும் முக்கியமான பணிகள் இருந்தால் உடனே அதனை விரைந்து முடித்து கொள்ளுங்கள். ஏனென்றால் நாடு முழுவதும் மார்ச் 27 முதல் 29 வரை வங்கிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் மூடப்படும். அதற்கு இடையில் இரண்டு நாட்கள் மட்டுமே வங்கி சேவை தொடரும். அதன்படி இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஹோலிபண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தனியார் […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… அரசு அதிரடி உத்தரவு..!!

தேர்தல் நடைபெறும் இடங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். வேட்பாளர்களை ஆதரித்து ஒவ்வொரு தொகுதியாக என்று தங்களது வாக்குகளை சேகரித்து வருகின்றனர். தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் தினங்களான ஏப்ரல் 6 மற்றும் அதற்கு முந்தைய தினங்கள் 4 மற்றும் 5 தேதிகளில் டாஸ்மாக் கடைக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மூன்று நாட்களுக்கு மதுக்கடைகள் விடுமுறை…. தமிழக அரசு அதிரடிஅறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் மூன்று நாட்களுக்கு மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற […]

Categories
தேசிய செய்திகள்

20 ஆண்டுகளாக விடுமுறை எடுக்காமல் பணி…. பிரதமர் மோடி….!!!

என் நாட்டு மக்களுக்காக விடுமுறையை எடுக்காமல் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டு மக்களுக்காக விடுமுறை எடுக்காமல் குஜராத் முதல்வர், பிரதமர் என 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுவரை ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததில்லை. விடுமுறை என்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லையில் பதற்றம், புயல், மழை, வெள்ளம், பூகம்பம், வெட்டுக்கிளி தாக்குதல்கள், அதற்கும் மேலாக கொரோனா வைரஸ் என பல […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை…. திடீர் முடிவு…!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. பெரும்பாலும் கல்லூரிகளும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே… நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் 13 நாட்கள் வங்கிகள் செயல்படாது… அதிர்ச்சி தரும் செய்தி…!!!

நாடு முழுவதும் ஏப்ரல் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகள் மூடப்படும் என அதிர்ச்சி தரும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏதாவது வங்கியில் முக்கிய வேலை இருந்தால் இந்த மாதத்தின் இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் முடித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 13 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது. அதன்படி ஏப்ரல் 1 வருடாந்திர கணக்கு சரிபார்ப்பு, ஏப்ரல் 2 புனித […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 12 ஆம் வகுப்புக்கு விடுமுறை?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. பெரும்பாலும் கல்லூரிகளும் […]

Categories
மாநில செய்திகள்

BRERAKING: தமிழகத்தில் கொரோனாவால் கல்லூரிக்கு விடுமுறை… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தஞ்சாவூர், கும்பகோணம் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. பெரும்பாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் வங்கிகள் 2 நாட்கள் மட்டுமே செயல்படும்… அதிர்ச்சி தரும் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மார்ச் 27 முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை வங்கிகள் இரண்டு நாட்கள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த வாரம் வங்கிகள் தனியார் மயமாக்கம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் நாடு முழுவதும் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டனர். அதுமட்டுமன்றி ஏடிஎம் மையங்களில் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன்பிறகு வங்கிகள் தனியார் மயமாக்கபடாது என […]

Categories
மாநில செய்திகள்

Flash News: தமிழகம் முழுவதும்…. கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று  அசுரவேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனை  கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். 9 10 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. […]

Categories

Tech |