Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இவர்களுக்கு தொடர்ந்து 4 நாட்கள் லீவு… வெளியான செம அறிவிப்பு..!!

கடலூர் மாவட்டத்திலிருந்து தேர்தல் பணிக்கு சென்ற காவல்துறையினருக்கு  4 நாள் விடுமுறை அளித்து எஸ்.பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.. அதன்படி, கடந்த 6ஆம் தேதி முதல் கட்டமாக வாக்கு பதிவு நிறைவடைந்துள்ளது.. நாளை இரண்டாவது கட்டமாக தேர்தல் நடக்கிறது.. அதனை தொடர்ந்து வாக்கு பதிவு எண்ணிக்கை அக்.,12ஆம் தேதி நடக்கிறது.. இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் உள்ள […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு 10 நாட்கள் தொடர் விடுமுறை…. திடீர் அறிவிப்பு….!!!!

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விழா நடந்தது. அதில் நான்காம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவன் இரண்டாமாண்டு மாணவனை ராக்கிங் செய்து கடுமையாக தாக்கியுள்ளார். அதனால் காயமுற்ற மாணவன் மருத்துவமனை ஐசியூ வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மாணவனின் தந்தை கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனிடையே விடுதியில் மாணவர்களிடையே மேலும் மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால் 10 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

வண்டலூர் பூங்காவுக்கு ஒரு நாள் பொது விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்க இருந்த நிலையில் அதில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதன் இரண்டாவது கட்ட உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகின்ற 9ஆம் தேதி இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு வண்டலூர் […]

Categories
கடலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேர்தல் பணி முடிந்தபின்… போலீசாருக்கு 4 நாட்கள் விடுமுறை… வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!!

கடலூர் மாவட்டத்திலிருந்து தேர்தல் பணிக்கு சென்ற போலீசாருக்கு 4 நாள் விடுமுறை தந்து எஸ்.பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.. அதன்படி கடந்த 6ஆம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.. நாளை மறுநாள் இரண்டாவது கட்டமாக தேர்தல் நடக்கிறது.. இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் உள்ள போலீசார் அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்த நிலையில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பள்ளிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை…. திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விடுமுறை, எச்சரிக்கை…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை,நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும் 9ஆம் தேதியும் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 14,662 இடங்களுக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலங்கள் அனைத்திற்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

இந்த 2 நாட்கள் கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு!!

ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி இந்த 2 நாட்கள் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.. தமிழகத்தில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 (நாளை) மற்றும் 9ஆம் தேதி 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி நாளை மற்றும் வரும் 9 ஆம் தேதி அண்ணா பொறியியல் கல்லூரி மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளுக்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருப்பத்தூரில் இந்த 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் அக்டோபர் 5, 6 மற்றும் 8, 9 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அறிவித்துள்ளார்.. ஆசிரியர்கள் உள்ளாட்சித் தேர்தல் பணி மேற்கொள்ள இருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை என்று அவர் அறிவித்துள்ளார்.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

BREAKING : தொடர் மழை… திருப்பூர் மாவட்டத்தில் அரைநாள் விடுமுறை!!

தொடர் மழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் அரைநாள் விடுமுறை என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் அறிவித்துள்ளார். தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்..

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் கிடையாது…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக மது கடைகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி டாஸ்மாக் கடைகள் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை மறுநாள் அக்டோபர் 2ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேபோன்று வருகின்ற அக்டோபர் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…. அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் தேர்தல் நடத்துவதற்கான பணிகளும் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டாம் […]

Categories
மாநில செய்திகள்

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதனால் தேர்தலுக்கான வேலைகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் பற்றி இன்று இரண்டாம் நாள் கட்ட பயிற்சி நடைபெறுவதால் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதனால் தேர்தலுக்கான வேலைகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் பற்றி நாளை இரண்டாம் நாள் கட்ட பயிற்சி நடைபெறுவதால் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

மக்களே யாரும் போகாதீங்க…. தமிழகம் முழுவதும் இன்று செயல்படாது…. முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதிலும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் நேற்று மூன்றாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்நிலையில் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து சுகாதார துறை ஊழியர்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்று தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மக்களுக்கு விரைவாக தடுப்பூசி போடும் வகையில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் முறையாக கடந்த 12ஆம் தேதி 28.91லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை படைத்தது தமிழக அரசு. இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம் கடந்த 19ஆம் தேதி நடந்தது. அதில் 16.43 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் மூன்றாவது முறையாக நேற்று மெகா தடுப்பூசி முகாம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விடுமுறை…. ஊதியம்…. தமிழகம் முழுவதும் புதிய அறிவிப்பு…!!!

காவலர்களுக்கு வார ஓய்வு, பிறந்த நாள், திருமண நாளில் விடுமுறை வழங்குவது தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திற்கும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட வாரம் ஒரு நாள் கட்டாயம் விடுமுறை அளிக்கவேண்டும். ஓய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கு மிக நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு இனி வாரம் ஒரு முறை விடுமுறை…. அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. அதில் மருத்துவ பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் பணி இன்றியமையாதது. வார முழுவதிலும் தடுப்பூசி போடும் பணியில் மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றன. அதனால் குருவினால் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடும் அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் வாரம் ஒரு முறை விடுப்பு வழங்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசிசெலுத்துவதற்காக ஓய்வின்றி பணியாற்றி வரும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு வார […]

Categories
மாநில செய்திகள்

வரும் 10,11,12 ஆம் தேதி…. தொடர்ந்து 3 நாள் விடுமுறை… சபாநாயகர் அறிவிப்பு…!!!

வரும் 10,11,12 ஆம் தேதி தொடர்ந்து 3 நாள் விடுமுறை விடப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 14ஆம் தேதி வேளாண் நிதி அறிக்கை பின்னர் திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மானிய கோரிக்கை மீதான பொது விவாதம் நடைபெற்று வருகின்றது. பின்னர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரு வாரம் லீவு” ஹேப்பியா இருங்க…. வேலை செய்ய வேண்டாம்…. ஊழியர்கள் குஷி…!!!

கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதலே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஏராளமான ஊழியர்கள் தங்கள் வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறார்கள். இதே நிலை பல மாதங்களாக தொடர்வதால் அவர்களுடைய மனநிலை பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிய உள்ளது. இந்நிலையில் ஊழியர்கள் உடைய மனநிலையை கருத்தில் கொண்டு அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு வாரம் விமுறை வழங்கப்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த பேஷன் நிறுவனம் NIKE தெரிவித்துள்ளது. ஊழியர்கள் யாரும் இந்த காலகட்டத்தில் வேலை செய்ய வேண்டாம் […]

Categories
தேசிய செய்திகள்

வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை…. சம்பளம் குறைவு…. அமலுக்கு வரும் புதிய விதி…!!

இந்தியாவில் அனைத்து நிறுவனங்களிலும் தினமும் 8 மணி நேரம் என்ற கணக்கில் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை முறையில் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்களுக்கான 4 சட்டங்களை உள்ளடக்கிய புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்து கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றியது. இந்த புதிய விதிமுறைகள் இந்த மாதம் முதல் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இதன் மூலம் ஊழியர்களின் சம்பளம் வேலை நேரம் விடுமுறை ஆகியவற்றில் […]

Categories
தேசிய செய்திகள்

12 நாட்கள் வங்கிகள் இயங்காது…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு பொது விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 12 நாட்கள் வரை வங்கிகள் இயங்காது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எனவே வங்கி விடுமுறை நாட்களைப் பொறுத்து வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி தொடர்பான சேவைகளை விரைந்து முடித்து கொள்ளுங்கள். குறிப்பாக ஏடிஎம்களில் பணம் தட்டுப்பாடு ஏற்படலாம். வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், தேவை இருக்கும் பட்சத்தில் பண நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் முன்னதாக பணத்தை […]

Categories
மாநில செய்திகள்

ஓணம் பண்டிகை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்து உத்தரவிட்டுள்ளார். மேலும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் இந்த நான்கு மாவட்டங்களிலும் செப்டம்பர் 11 ஆம் தேதி பணி நாளாக கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இன்று அரசு ஊழியர்களுக்கு விடுமுறை…. நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு…..!!!!!

கேரளாவின் பாரம்பரிய திருவிழாக்களில் முக்கியமான ஒன்றான ஓணம் பண்டிகை இன்று  கொண்டாடப்படுகிறது. வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை இந்த ஆண்டு கொரோனாவால் காரணமாக களை இழந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் இன்று  உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை என்பதால் அரசு ஊழியர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்று அரசு ஊழியர்கள் பணிக்கு வர வேண்டாம்…. அதிரடி அறிவிப்பு…!!!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மாநில அரசு அலுவலர்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இன்று விடுமுறை நாளை ஈடுசெய்ய செப்டம்பர் 11 ஆம் தேதி முழு பணி நாளாக இருக்கும் என்று அறிவித்துள்ளார். ஏற்கனவே நீலகிரி மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நாளை அரசு ஊழியர்களுக்கு விடுமுறை…. நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு…..!!!!!

கேரளாவின் பாரம்பரிய திருவிழாக்களில் முக்கியமான ஒன்றான ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 21-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை இந்த ஆண்டு கொரோனாவால் காரணமாக களை இழந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி,அதாவது நாளை உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை என்பதால் அரசு ஊழியர்களுக்கு மட்டும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: வரும் சனிக்கிழமை…. அரசு ஊழியர்களுக்கு விடுமுறை…!!!

ஓணம் பண்டிகை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி சனிக்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை என்பதால் அரசு ஊழியர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை ஆன ஆகஸ்ட் 21-ஆம் தேதியை ஈடுசெய்யும் விதமாக செப்டம்பர் 11ம் தேதி பணி நாளாக இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

FlashNews: ஒருநாள் விடுமுறை…. தமிழகத்தில் அரசு அறிவிப்பு….!!!!

கேரளாவின் பாரம்பரிய திருவிழாக்களில் முக்கியமான ஒன்றான ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 21-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை இந்த ஆண்டு கொரோனாவால் காரணமாக களை இழந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையடுத்து ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று இயங்காது…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு கொரோனா நிவாரண தொகை 4000 ரூபாய் இரண்டு தவணைகளாக வழங்கியது. அதன்படி கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா நிவாரண தொகை ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா நிவாரண தொகை வழங்க கடந்த இரண்டு மாதங்களில் விடுமுறை நாட்களில் வேலை பார்த்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகம் முழுவதும் விடுமுறை – தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுடைய நிதி நிலைமையை கருத்தில் கொண்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவியை அறிவித்தது. இந்த நிவாரணத்தொகை அனைத்து ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா நிவாரண தொகை வழங்க கடந்த இரண்டு மாதங்களில் விடுமுறை நாட்களில் வேலை பார்த்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடை ஊழியர்கஆளுக்கு கஸ்ட் 14ம் தேதி விடுமுறை நாளாக […]

Categories
மாநில செய்திகள்

அரசு விழா… விடுமுறை…. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!!

வரும் ஆண்டு முதல் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனால் ஏறத்தாள 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப்புகழ் வாய்ந்த கோவில்களில் ஒன்று. அண்மையில் ஐக்கிய நாடுகள், கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ (UNESCO) உலகப் புராதன பாரம்பரிய சின்னமாக இதனை அறிவித்தது. பல நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்த கோயிலை […]

Categories
உலக செய்திகள்

2022 ஆம் ஆண்டு ஜனவரி வரை…. ஊழியர்கள் யாரும் ஆபீஸ் வரவேண்டாம்…. திடீர் அறிவிப்பு….!!!!

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அமேசான் நிறுவனம் அமெரிக்காவில் தனது ஊழியர்கள் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை அலுவலகத்திற்கு வர தேவை இல்லை என்று கூறியுள்ளது. செப்டம்பர் மாதம் அலுவலகங்களை திறப்பதற்கு அமேசான் திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா மூன்றாம் அலை பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை அலுவல கங்களை மூடி வைக்கும் அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுபற்றி அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH NEWS: நாளை விடுமுறை – தமிழக அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு மத்தியில் பாதிப்பு எண்ணிக்கை சற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருவதன் காரணமாக மீண்டும் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி ப னிமய மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இனி குழந்தை பிறந்தால்….. தந்தைக்கும் சம்பளத்துடன் கூடிய 26 வார விடுமுறை…. சூப்பர் அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் இயங்கிவரும் ஸொமேட்டோ, ஹெவ்லெட்பேக்கர்டு மற்றும் நோவார்டிஸ் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் தந்தையர்க்கான 26 வார பெட்டர்னிட்டி விடுமுறையை அறிவித்துள்ள நிலையில், தற்போது பிரிட்டிஷ் பன்னாட்டு ஆல்கஹால் தயாரிப்பு நிறுவனமான `டியாஜியோ’வின் இந்தியக் கிளை, பாலின பேதமின்றி தனது அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்துடன்கூடிய 26 வார குழந்தை வளர்ப்பு விடுமுறையை வழங்கி அசத்தியுள்ளது. இதற்கு முன் இதே நிறுவனம் அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப தன்னிடம் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 26 வார […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு இன்று முதல்…. விடுமுறை நாட்களிலும் சம்பளம்…. மகிழ்ச்சி செய்தி…!!!

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கிகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. சம்பளம், பென்ஷன் உள்ளிட்ட அனைத்தும் வங்கிகள் செயல்படும் தினங்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களிலும் சம்பளம், பென்ஷன், இஎம்ஐ கட்டணம் போன்றவை வராது. இந்நிலையில் இந்த முறையானது தற்போது மாற்றப்பட்டு இன்று முதல் ஞாயிறு விடுமுறை நாட்கள் உட்பட எல்லா நாட்களிலும் சம்பளம் பென்ஷன் வரும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம், பென்ஷன் அனைத்தும் NACH […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று இயங்காது…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி கொரோனா நிவாரண தொகை 4000 ரூபாய் இரண்டு தவணையாக பிரிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா நிவாரண தொகை வழங்க கடந்த இரண்டு மாதங்களில் விடுமுறை நாட்களில் வேலை பார்த்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 2 நாட்கள் விடுமுறை… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

விடுமுறை நாட்களில் வேலை பார்த்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு, ஈடு செய்ய விடுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நிவாரண நிதி வழங்கப்பட்டது. அதன்படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் நான்காயிரம் வழங்கப்பட்டது. இதனால் ரேஷன் கடை தினமும் திறப்பதற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஊரடங்கு ஆரம்பித்த முதலே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: விடுமுறை-சலுகைகள்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் காவலர்களுக்கான சலுகைகள், விடுமுறை போன்றவற்றை அதிகப்படுத்த வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகள் கிடையாது….. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி கொரோனா நிவாரண தொகை 4000 ரூபாய் இரண்டு தவணையாக பிரிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா நிவாரண தொகை வழங்க கடந்த இரண்டு மாதங்களில் விடுமுறை நாட்களில் வேலை பார்த்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று விடுமுறை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி கொரோனா நிவாரண தொகை 4000 ரூபாய் இரண்டு தவணையாக பிரிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா நிவாரண தொகை வழங்க கடந்த இரண்டு மாதங்களில் விடுமுறை நாட்களில் வேலை பார்த்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் கடைகள் 3 நாட்கள் இயங்காது…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி கொரோனா நிவாரண தொகை 4000 ரூபாய் இரண்டு தவணையாக பிரிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா நிவாரண தொகை வழங்க கடந்த இரண்டு மாதங்களில் விடுமுறை நாட்களில் வேலை பார்த்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 3 நாட்கள் விடுமுறை…. தமிழ்நாடு அரசு உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி கொரோனா நிவாரண தொகை 4000 ரூபாய் இரண்டு தவணையாக பிரிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா நிவாரண தொகை வழங்க கடந்த இரண்டு மாதங்களில் விடுமுறை நாட்களில் வேலை பார்த்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

20% காவலர்களுக்கு விடுமுறை…. மதுரை கமிஷனர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்த கட்டுப்பாடுகளை மீறி வெளியில் வரும் மக்களை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். கொரோனா பேரிடர் காலத்தில் காவலர்களின் பணி இன்றியமையாதது. கொரோனா பரவல் காலத்திலும் கடுமையாக உழைக்கும் காவலர்களுக்கு விடுமுறை என்பது அரிது. இந்நிலையில் மதுரை கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா தினமும் 20 சதவீதம் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் 15 நாட்கள் விடுமுறை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் பலனாக கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் கொடூரமாய் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. முன்கள பணியாளர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை […]

Categories
தேசிய செய்திகள்

2 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மும்பை, நாக்பூர், கொச்சி, திருவனந்தபுரம், ஜம்மு, ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்கள் மற்றும் சில மாநிலங்களில் இன்றும், நாளையும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கபடுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சென்னை, ஆமதாபாத், பெங்களூரு ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நாளை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

விடுமுறை கிடையாது… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!

கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன்கள் ஞாயிற்றுக்கிழமையும் வினியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் வர […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விடுமுறை கிடையாது – அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் மக்கள் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மே 24 வரை இயங்காது…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல்..சுப்ரீம் கோர்ட்டுக்கு மே 10ஆம் தேதி முதல் விடுமுறை..தலைமை நீதிபதி உத்தரவு…!!

 கொரோனா நோய் பரவல் காரணமாக சுப்ரீம் கோர்ட்டிற்கு வருகின்ற 10-ம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை விடுமுறை என தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலால்  மக்கள் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. டெல்லியில் 2-வது அலையாக வீசப்படும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பேர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இரண்டு நாட்கள் விடுமுறை… மொத்தமா வாங்கிட்டு போணும்… சாக்கு பையுடன் குவிந்த மது பிரியர்கள்..!!

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு இரண்டு நாட்கள் மது கடைகளுக்கு விடுமுறை என்பதால் மது பிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான மது ரகங்களை சாக்குப்பையில் மொத்தமாக வாங்கி சென்றனர். தமிழகத்தில் கடந்த 20-ஆம் தேதி முதல் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கும், இரவு நேர முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மது கடைகளுக்கு இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுக்கடைகளில் நேற்று மாலையில் மது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை….. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |