Categories
மாநில செய்திகள்

BREAKING: மேலும் 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர் கனமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றன.அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.அதன்படி கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எந்தெந்த மாவட்டங்களில்?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர் கனமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றன.அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.அதன்படி கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மேலும் 2 மாவட்டங்களில் விடுமுறை … அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் நாளையும் நாளை மறுநாளும் தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்  விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் கனமழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஒன்பது மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில், சிவகங்கை திருச்சி புதுக்கோட்டை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: மாணவர்களே…. 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் லீவு!!

தமிழகத்தில் 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது.. தங்கள் மாவட்டங்களில் மழையின் தாக்கத்தை பொருத்து விடுமுறை அளிப்பது பற்றி ஆட்சியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.. இதற்கிடையே வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் மேலும் 4 நாட்களுக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கனமழை எச்சரிக்கை… தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் நாளை விடுமுறை..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கடந்த சில நாட்களாக பெய்து வருகின்றது.. தங்கள் மாவட்டங்களில் மழையின் தாக்கத்தை பொருத்து விடுமுறை அளிப்பது பற்றி ஆட்சியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.. இந்நிலையில் கனமழை எச்சரிக்கையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. ஏற்கனவே புதுக்கோட்டை, திருவாரூர், […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

BREAKING: மயிலாடுதுறையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர் கனமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றன.அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக ஏற்கனவே […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

BREAKING: திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்று முன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது.பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் மாணவர்களின் நலன் கருதி அவ்வப்போது பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: நாளை ஒருநாள் விடுமுறை…. சற்றுமுன் அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது.பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் மாணவர்களின் நலன் கருதி அவ்வப்போது பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாகபுதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 2 நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வெளியில் வர முடியாமல் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.அதுமட்டுமல்லாமல் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை முதல் மேலும் இரண்டு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சற்றுமுன்…. இந்த மாவட்டத்திற்கு நாளை விடுமுறை..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழை மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதாவது, டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 10ஆம் தேதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.. வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள மாவட்டங்களில் புதுக்கோட்டையும் ஒன்று… இந்நிலையில் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு மேலும் 2 நாட்களுக்கு லீவு!!

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு மேலும் 2 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார் அமைச்சர் நமச்சிவாயம்.. கனமழை காரணமாக புதுச்சேரி காரைக்காலில் நாளை முதல் மேலும் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.. மேலும் தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் இன்னும் 2 […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இந்த 4 மாவட்டங்களில்…. நவ., 10, 11 இல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?… வெளியான தகவல்!!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நவம்பர் 10, 11 இல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. எனவே மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன. அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: புதுக்கோட்டை மாவட்டம்… பள்ளிகளை தொடந்து கல்லூரிகளுக்கும் விடுமுறை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்து வருவதால் பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: கனமழை எதிரொலி…. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக 12 மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை. நாகை விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், […]

Categories
மாநில செய்திகள்

Breaking: மேலும் 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!….

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து மேலும் 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், நாகை, விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் மயிலாடுதுறை,விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பது தொடர்பாக மாவட்டங்களில் நிலவும் சூழலுக்கு ஏற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கனமழை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: கனமழை எதிரொலி…. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!!

தமிழகத்தில் தொடர் கனமழையின் காரணமாக, இன்று  தென்காசி, நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். ஏற்கனவே கனமழை காரணமாக பல்வேறு பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் , சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர் கன மழையின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இன்று மேலும் 2 மாவட்டங்களில்…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்  நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாக, இன்று  தென்காசி, நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். கனமழை காரணமாக பல்வேறு பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் ஏற்கனவே, சென்னை, காஞ்சிபுரம், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இந்த மாவட்டத்தில்…. நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்  நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாக, நாளை நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார். கனமழை காரணமாக பல்வேறு பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் ஏற்கனவே, சென்னை, காஞ்சிபுரம், […]

Categories
மாநில செய்திகள்

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை…. தமிழக அரசு அதிரடி…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களாக கன மழை விடாமல் பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக சென்னையில் அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை…. பள்ளிகள் திறப்பு ரத்து…. சற்றுமுன் அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களாக கன மழை விடாமல் பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 19 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று முதல் 11 ஆம் தேதி வரை மிதமான மழை முதல் அதி கன மழை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும் சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று மிக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமுறை…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கனமழை காரணமாக இன்று மற்றும் நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெள்ள நீர் தேங்கியுள்ளதால் அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அறிவித்துள்ளார். தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. சற்றுமுன் ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கனமழை காரணமாக இன்று மற்றும் நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெள்ள நீர் தேங்கியுள்ளதால் அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அறிவித்துள்ளார். தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மேலும் 5 மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை …..!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கனமழை காரணமாக இன்று மற்றும் நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெள்ள நீர் தேங்கியுள்ளதால் அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அறிவித்துள்ளார். இதையடுத்து தொடர் கனமழை எதிரொலியாக மேலும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில்…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்  நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தொடர் கன மழையின் காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை….முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கனமழை காரணமாக இன்று மற்றும் நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெள்ள நீர் தேங்கியுள்ளதால் அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அறிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING:பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…. முதல்வர் அதிரடி…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்  நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கன மழை காரணமாக இன்று மற்றும் நாளை சென்னை, திருவள்ளூர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

breaking: அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் சில தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகின்றது. குறிப்பாக சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பெய்த மழையின் காரணமாக மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது. மேலும் அணைகளும் நிரம்பி உள்ளதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்வர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இந்த நிலையில் சென்னையில் அரசு அலுவலர்களுக்கு நாளை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகள் தவிர்த்து […]

Categories
தேசிய செய்திகள்

2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் தமிழகம் புதுச்சேரியில்  நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நாளை முதல் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட உள்ளதாகவும், மழையின் தன்மை குறித்து பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: விடுமுறை… பள்ளிகள் திறக்கப்படாது… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை, நாளை மறுநாள் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். தொடர் மழை காரணமாக 9 முதல் 12ம் வகுப்புகளுக்கும், கல்லூரிகளுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்புக்கு நாளை முதல் பள்ளிகள் திறந்த நிலையில் மழை காரணமாக பள்ளி திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…  தமிழக அரசு அதிரடி…!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பது தொடர்பாக அந்தந்த மாவட்டங்களில் நிலவும் மழை பாதிப்பு சூழலுக்கு ஏற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நாளையும் நாளை மறுநாளும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையில், பிற […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இரண்டு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

கனமழை காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு நான்கு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக நாளையும் நாளை மறுநாளும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் சென்னையில் கனமழை பெய்து வரும் இடங்களில் நேரில் ஆய்வுக்கு சென்ற முதல்வர் சென்னையில் உள்ள நிவாரண மையங்களை தயார்நிலையில் வைப்பதற்கும் உத்தரவிட்டுள்ளார். தற்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டன.அதன்பிறகு கடந்த நவம்பர் 1ஆம் தேதி அனைத்து வகுப்பு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 4, தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 5 ஆகிய தேதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் இன்று பள்ளி,கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நவம்பர் 6 ஆம் தேதி விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு….!!

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனைப் போல நாளை மறுநாளும் தீபாவளிகான விடுமுறையை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது நவம்பர் 6ஆம் தேதியும் தமிழக அரசு விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளது. பல்வேறு ஆசிரியர் சங்கங்களில் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் அடிப்படையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நவம்பர் 4 மற்றும் 5ஆம் தேதி அரசு விடப்பட்ட நிலையில் அதைத்தொடர்ந்து நவம்பர் 6 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

விடுமுறை.. விடுமுறை… விடுமுறை… 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு… வெளியான அதிரடி அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, நாமக்கல், கரூர், சேலம், நாகை, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், தேனி, தர்மபுரி, தஞ்சை, திருச்சி, அரியலூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் அறிவித்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 13 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இரண்டு மணி நேரங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, நாமக்கல், கரூர், சேலம், நாகை, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், தேனி, தர்மபுரி, தஞ்சை, திருச்சி, அரியலூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் கனமழை காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் உத்தரவு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்த நிலையில் காலையில் இருந்து மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து பள்ளிகளுக்கும்…. 2 நாட்கள் விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு…!!!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மற்றும் நாளை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து  அம்மாநில பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று கல்லறை நாளை முன்னிட்டும், நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நவம்பர் 8ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING : கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு….!!!

கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் தென்மேற்கு பருவமழை காரணமாக சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதில் கடலூர் மாவட்டமும் ஒன்று. இதனால் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

காவலர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை, இனிப்பு மற்றும் பட்டாசு வழங்க உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா காலத்திலும் காவலர்கள் விடுமுறை இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பணி இன்றியமையாதது. விடுப்பு இன்றி பணி செய்து வந்த நிலையில் காவலர்கள் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். இதனால் காவலர்களுக்கு வார விடுப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு காவலர்களுக்கு ஓய்வுக்காக வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் காவலர்கள் தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவது வாரத்தில் ஒருநாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் வானிலை

கனமழை – நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!

புதுச்சேரி காரைக்காலில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது கனமழை காரணமாக மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி புதுச்சேரி காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை…. தமிழகத்தில் புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நாளை விடுதலை போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா சனிக்கிழமை நடைபெற உள்ளது. அதனால் தமிழகத்தின் ஐந்து ஒன்றியங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதை அடுத்து நவம்பர் 1ஆம் […]

Categories
மாநில செய்திகள்

திங்கள் கிழமை பள்ளிக்கு வந்தால் செவ்வாய் விடுமுறை…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் பொரோனோ அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நவம்பர் 1 முதல் தொடக்கப்பள்ளிகள் திறப்பு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நவம்பர் 5ஆம் தேதி பொது விடுமுறை…. கடைகள் எதுவும் இயங்காது…. திடீர் அறிவிப்பு….!!!!

சென்னையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு காய்கறி விற்பனை செய்யப்படும் பிரதான மார்க்கெட்டாக கோயம்பேடு மார்க்கெட் விளங்குகிறது. இங்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனை செய்ய வருகின்றன.  இந்த நிலையில்சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நவம்பர் 5ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் 1900- க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் விவசாயிகள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் குடும்பத்தோடு தீபாவளி கொண்டாடுவார்கள். அதனால் நவம்பர் 5 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் இயங்காது…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அக்டோபர் 19ஆம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு, அன்று மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது என அரசு அறிவித்துள்ளது. அதன்படி அன்றைய நாளில் மாநிலம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றம் போன்ற கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டலில் செயல்படும் மதுக்கூடங்கள்,இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள், பார்களில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளுக்கு தொடர் விடுமுறை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு… இதோ லிஸ்ட்…!!!!

நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் விடுமுறை நாட்களின் பட்டியல் முன்னதாக வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி அக்டோபர் மாதத்தில் மொத்தம் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்தது. தற்போது ஏற்கனவே மாதத்தில் 15 நாட்கள் முடிந்து விட்ட நிலையில் இனிவரும் 16 நாட்களில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப விடுமுறை நாட்கள் மாறுபடும். பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு […]

Categories
மாநில செய்திகள்

பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை!!

நாளை, நாளை மறுநாள் பண்டிகை விடுமுறையை தொடர்ந்து சனிக்கிழமை பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (வியாழன்), நாளை மறுநாள் (வெள்ளி) பண்டிகை விடுமுறையை தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளுக்கும் சனிக்கிழமை அன்று (அக்டோபர் 16ஆம் தேதி) விடுமுறை என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. முன்னதாக பள்ளிகளுக்கு 16ஆம் தேதி விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.. அதனை தொடர்ந்து, தற்போது பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. சனிக்கிழமை தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை…. தமிழகத்தில் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து முதற் கட்ட வாக்குப்பதிவு கடந்த 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று வாக்குப்பதிவு நடைபெறும் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. தமிழகத்தில் அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து முதற் கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை வாக்குப்பதிவு நடைபெறும் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளில் டாஸ்மாக் […]

Categories

Tech |