சனிக்கிழமையான நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டது. வேலைக்கு செல்லும் மக்களும் பயன்பெறும் வகையில் வார இறுதி விடுமுறை நாளான சனிக்கிழமையில் பத்திர பதிவு மேற்கொள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி முதலில் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இணை-2, சிங்கம் மற்றும் ஆரணி ஆகிய 3 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கியது. இதுபற்றி திருவண்ணாமலை மாவட்ட சார்பதிவாளர் திருபுரசுந்தரி கூறியுள்ளதாவது, […]
