Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“இனி சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்புகள்”….. பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தொற்றுப் பரவலுக்கு பிறகு நடப்பு கல்வி ஆண்டு பள்ளிகள் அனைத்தும் முழுமையாக திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தக்கூடாது என தமிழக அரசு தெரிவித்திருந்தது. பல மாணவர்கள் மன அழுத்தத்தில் இருப்பதால் விடுமுறை நாட்களில் எந்த காரணத்தை கொண்டும் வகுப்புகள் நடத்தக்கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். ஆனால் அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு மாறாக தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் […]

Categories
மாநில செய்திகள்

இனி விடுமுறை நாட்களில் பள்ளிகள்…. தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் வார விடுமுறை நாட்களில் பள்ளிகளை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் தனியார் பள்ளிகள் தங்களுக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களை கஷ்டப்படுத்தக் கூடாது. விடுமுறை நாட்களில் வகுப்புகளில் நடத்தி மாணவர்களுக்கு அழுத்தம் தரக்கூடாது. மேலும் அரசு பள்ளிகளில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கு அறிக்கை விரைவில் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும். அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்….. விடுமுறை நாட்களிலும் பள்ளி…. பறந்த அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் நடப்பாண்டிற்கு பள்ளிகள் கடந்த ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. மாணவர்கள் தொடர்ந்து பள்ளிகளுக்கு சென்று பாடங்கள் பயின்று வருகின்றன, பொதுவாக அனைத்து பள்ளிகளிலும் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு என்று கூடுதல் நேரம் அவர்களை படிக்க வைப்பதற்கு முயற்சி மேற்கொள்வது உண்டு. பெரும்பாலான தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களிலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள பள்ளிக்கு வரச் சொல்லி பாடம் எடுப்பார்கள். அந்த வகையில் விடுமுறை நாட்களில் மாணவர்களை பள்ளிக்கு வரும்படி […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களே! இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது…. வெளியான தகவல்….!!!

பணத் தேவை, முதலீடு, சேமிப்பு, கடன், டெபாசிட், பணபரிவர்த்தனை என அனைத்து வகையான தேவைகளுக்கும் வங்கிகள் முக்கிய இடமாக செயல்படுகிறது. எனவே ஒவ்வொரு மாதமும் எந்தெந்த தினங்களில் வங்கிகளுக்கு விடுமுறை கொடுக்கப்படுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். பொதுவாக அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதுபோக ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் எந்தெந்த நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். ஆகஸ்ட் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஞாயிறு, அரசு பொது விடுமுறை நாட்களில் இனி…. புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மெட்ரோ ரயில் பையனும் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் பணிக்கு செல்பவர்கள் உட்பட அனைவரும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் நாளை முதல் ஞாயிறு மற்றும் அரசு பொதுவிடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

விடுமுறை நாட்களிலும் இனி சம்பளம் கிரிடிட்…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…. WOW…..!!!!

வங்கி நாட்களில் மட்டுமமே செயல்பட்டு வந்த என்ஏசிஹெச் (NACH) ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அனைத்து நாட்களிலும் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதனால் இனி சம்பள தேதியில் நிறுவனங்கள் சம்பளத்தை வரவு வைக்க முடியும்.அதே சமயம் நீங்கள் செலுத்த வேண்டிய தொகையைச் விடுமுறை நாட்களிலும் எடுத்துக் கொள்ளப்படும். அப்போது உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிடின் அபராதம் செலுத்த நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பை என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 1 முதல் விடுமுறை நாட்களில்…. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு….!!!!

ஆகஸ்ட் 1 முதல் சம்பளம், ஓய்வூதியம், வட்டி, பிற பேமெண்ட்ஸ், முதலீடுகள் ஆகிய சேவைகள் தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் மூலம் வங்கி விடுமுறை நாட்களிலும் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இனி வாரத்தின் அனைத்து நாட்களிலும் வசதிகள் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. NACH என்பது NPCI ஆல் இயக்கப்படும் பல்க் பேமெண்ட் சிஸ்டம். இது சம்பளம், ஓய்வூதியம் போன்ற பல பரிமாற்றங்களுக்கு உதவுகிறது. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

23 நாட்கள் விடுமுறை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!

வரும் வருடத்தில் இருபத்து மூன்று நாட்கள் விடுமுறை நாட்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2021ல் 23 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலைக் கொண்டு இப்போது உங்கள் பயணங்களை திட்டமிடலாம். ஜனவரி 1 -நியூ இயர், 14 -16 பொங்கல், 26 -குடியரசு தினம். ஏப்ரல் 1-நிதி ஆண்டு முடிவு ,2-புனித வெள்ளி, 13 -தெலுங்கு வருட பிறப்பு, 14 -தமிழ்ப் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்த நாள், 25 -மகாவீர் ஜெயந்தி. மே 1 […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் மாதம்… இந்த தேதிகளில் பேங்க்கு போகாதீங்க..!!

டிசம்பர் மாதம் வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை பற்றி இதில் பார்ப்போம். பொதுவாக நாட்டின் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ஞாயிற்றுக் கிழமைகளிலும் மற்றும் ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் விடுமுறை. இது தவிர பல்வேறு பொது மற்றும் மாநில பிராந்திய விடுமுறை நாட்களிலும் வங்கிகள் மூடப்படுகின்றன. அதன்படி இந்த டிசம்பர் மாதம் வங்கிகளுக்கான விடுமுறை நாட்கலை பார்க்கலாம். டிசம்பர் 1 – மாநிலமாக உருவான நாள் – நாகலாந்து, சுதேச நம்பிக்கை நாள் – […]

Categories

Tech |