Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று விடுமுறை….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக இன்று தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும் தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பீஸ்ட் திரைப்படத்தை பார்க்க விடுமுறை…. ஊழியர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படம் வருகிற 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.பீஸ்ட் படத்தின் 3 பாடல்கள், டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. திருப்பூரில் செயல்பட்டு வரும் KNITBRAIN என்ற தனியார் நிறுவனம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் விடுமுறை அறிவிப்பு… மக்களே அலர்டா இருங்க… அதிரடி உத்தரவு…!!!

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கி கொண்டு இருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் வங்கிகள் இயங்காது… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

நாளை முதல் 3 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாளை முதல் 27-ஆம் தேதி வரை வங்கிகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக 25 ஆம் தேதியிலும், 4வது சனிக்கிழமை என்பதால் 26-ம் தேதியும், ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் வங்கிகள் மூன்று நாட்கள் செயல்படாது. எனவே வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான பிரச்சினைகளை இன்றே தீர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் […]

Categories
மாநில செய்திகள்

இன்று அனைவருக்கும் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

காரைக்கால் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வங்க கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன்பிறகே தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திடீரென பின்வாங்கி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. வங்கக் கடலில் ராமேஸ்வரம் அருகே நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து காற்றழுத்த […]

Categories
மாநில செய்திகள்

புரேவி புயல் அலெர்ட்…. இந்த மாவட்டத்திற்கு…. விடுமுறை அறிவிப்பு…!!

புரேவி புயலினால் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான புரேவி புயலானது திருகோணமலை அருகே கரையை கடந்தது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் இந்த புரேவி புயலானது நாளை பாம்பன் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் காரணமாக புதுச்சேரி மாநில பகுதியான தமிழகத்தின் காரைக்கால் பகுதியில் நேற்று முதல் கனமழை பெய்து […]

Categories
மாநில செய்திகள்

நிவர் புயல் எதிரொலி… விடுமுறை அறிவிப்பு… அரசு அதிரடி…!!!

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக உருவெடுத்து உள்ளது. அது விரைவில் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்க உள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் அவரவர் வீடுகளிலேயே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரு நாள் விடுமுறை …. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளர்களுக்கு இன்று விட இருந்த விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வருடந்தோறும் தீபாவளியை பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடுவர். இதனால் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளித்து வருகிறது. இதேபோன்று மார்க்கெட்டில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் தீபாவளியை முன்னிட்டு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக விடப்படும் விடுமுறை விடப்படவில்லை. அதற்கு பதில் வரும் 15ஆம் தேதி ஞாயிறு […]

Categories

Tech |