நமது நாட்டில் ஒவ்வொரு நாளும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. மாணவ, மாணவிகள் தொடர்ந்து இதனால் பெரும் டார்ச்சர் அனுபவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளிடம் தவறான எண்ணத்தோடு பழகுவது, ஆபாச வார்த்தைகள் பேசுவ.து தேவையில்லாத இடங்களில் தொட்டு பேசுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நெல்லையில் 10ஆம் வகுப்பு மாணவனுக்கு விடுதி காப்பாளர் மற்றும் 12ஆம் வகுப்பு சக மாணவன் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்த […]
