Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள்…. விடுதிகளிலும் அரங்கேறும் கொடூரம்…. கலெக்டரின் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த குற்றங்களை தடுப்பதற்காக அரசு பல்வேறு சட்டங்களை இயற்றி பெண்கள் பாதுகாப்பினை உறுதி செய்து வருகிறது. இருப்பினும் பெண்கள், சிறுமிகள் போன்றவர்களுக்கு எதிரான குற்றங்கள் நாள்தோறும் நடக்கத்தான் செய்கிறது. அதன்பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக தங்குவதற்கான விடுதிகளிலும் குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் விடுதியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு […]

Categories

Tech |