நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு வலியுறுத்தி வந்தது. இவர்கள் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாழ்ந்து வருகின்றனர். 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளது. இந்நிலையில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 […]
