Categories
மாநில செய்திகள்

BREAKING: 7 தமிழர்கள் விடுதலை… விரைவில் மகிழ்ச்சி செய்தி..!!

நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு வலியுறுத்தி வந்தது. இவர்கள் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாழ்ந்து வருகின்றனர். 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளது. இந்நிலையில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூரியின் ‘விடுதலை’ …. ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டம்…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!

சூரி நாயகனாக நடிக்கும் விடுதலை திரைப்படத்தை ஐந்து மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். சூரி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆகையால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தமிழில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சூரியின் ‘விடுதலை’…. இயக்கும் வெற்றிமாறன்…. இணையும் ஸ்டைலிஷ் இயக்குனர்…. வெளியான மாஸ் தகவல்….!!!

சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘விடுதலை’ படத்தில் பிரபல இயக்குனர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை பவானி ஸ்ரீ நடிக்கிறார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குனர் என்று அழைக்கப்படும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்… வெளியான சூப்பர் தகவல்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

இயக்குனர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் பிரபல இயக்குனர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது ‌. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாயகனாக உருவெடுத்துள்ள சூரி…. டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு….!!!

பிரபல காமெடி நடிகர் சூரி நாயகனாக நடித்து வரும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை பவானி ஸ்ரீ நடித்து வருகிறார். மேலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாயகனாக உருவெடுக்கும் சூரி…. ரஜினி படத்தின் தலைப்பு…. படக்குழு பேச்சுவார்த்தை….!!

சூரி நாயகனாக நடிக்கும் படத்திற்கு ரஜினி படத்தின் தலைப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் சூரி. இவர் தற்போது எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கின்ற சிறு கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கும் இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்து வருகிறார். மேலும் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் […]

Categories
உலக செய்திகள்

இளைஞர்களை விடுதலை செய்த மியான்மர் ராணுவம்… மூவிரல் சின்னம் காட்டி நன்றி…!!!

மியான்மர் ராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் மூவிரல் சின்னம் காட்டி நன்றி தெரிவித்தனர். மியான்மார் நகரில் கடந்த சில மாதங்களாகவே  ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து  நடைபெற்று வருகிறது . அந்தப் போராட்டத்தில் ஏராளமான மக்கள்  பங்கேற்றுள்ளனர் . மேலும் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் சிலர் ராணுவத்தினரால் தாக்கப்பட்டு  பரிதாபமாகஉயிரிழந்துள்ளனர்.  அதுமட்டுமன்றி படுகாயமடைந்தோர்  ஏராளம். ஆனால் இதை எல்லாம்  பொருட்படுத்திக்கொள்ளமால் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.அதனால்628பேர் […]

Categories
உலக செய்திகள்

அவரை உடனடியாக விடுதலை செய்யுங்கள்… ஜோ பைடனின் அழுத்தமான கோரிக்கை…!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய எதிர்கட்சி தலைவரை விடுதலை செய்ய வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நேற்று முக்கிய கூட்டம் ஒன்று நடந்தது. அதில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த கொள்கைக்கு எதிரான முடிவுகள் பரிசீலிக்கப்பட்டது. அமெரிக்கா இனி டிரம்ப் போன்று ரஷ்யா ஜனாதிபதியிடம் நடந்து கொள்ளாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கூட்டத்தின் போது அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாவது, அமெரிக்காவின் மீது சீனா முன்வைத்துள்ள சவால்களை நேரடியாக […]

Categories
மாநில செய்திகள்

7-ம் தேதி தமிழகம் வரும் சசிகலா… உறுதி செய்த டிடிவி தினகரன்..!!

சசிகலா வரும் 7ஆம் தேதி தமிழகம் வருவார் என்று அம்மா முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் கட்சி நிர்வாகி திருமண விழாவில் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய டிடிவி தினகரன் சசிகலா வருகிற 7ஆம் தேதி தமிழகம் வருவார் என்று கூறியுள்ளார். அவர் தமிழகம் வருவதால் பலரும் அச்சத்தில் உள்ளனர். சசிகலா விடுதலை ஆன நிலையில் ஜெயலலிதா நினைவிடம் பணி நிறைவு பெறாமல் […]

Categories
மாநில செய்திகள்

“சசிகலா சென்னை வருகை எப்போது”…? டிடிவி தினகரன் பதில்..!!!

சசிகலா எப்போது சென்னை வருகிறார் என்பது குறித்து டிடிவி தினகரன் பதிலளித்தார் . சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறையில் இருந்த சசிகலா இன்று காலை சரியாக 11 மணிக்கு விடுதலையானார். இவர் தற்போது உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வருகிறார். தற்போது இவரது உடல்நலம் சீராகவுள்ளதாகவும், செயற்கை சுவாசக் கருவிகள் நீக்கப்பட்டு தாமாக சுவாசித்து வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து இவர் எப்போது […]

Categories
மாநில செய்திகள்

விடுதலையானார் சசிகலா… எப்போது தமிழக வருகிறார்?…!!!

சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா இன்று விடுதலையானார். தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று காலை 11 மணிக்கு திறக்கப்பட்டது . இந்நிலையில், சசிகலாவின் உடல்நிலை தற்போது முன்னேறியுள்ளதாகவும், சுவாசக் கருவிகள் உதவியின்றி அவர் சுவாசிப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதையடுத்து சசிகலா உடனடியாக இன்று தமிழகம் வருவாரா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே எழுந்துள்ளது. இருப்பினும் மருத்துவமனை நிர்வாகம் இதுதொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

இன்று விடுதலையாகிறார் சின்னம்மா… இனி தான் ஆட்டம் ஆரம்பம்…!!!

தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து இன்று காலை 10.30 மணிக்கு சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் நான்கு ஆண்டுகள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா சிறை வாசத்தை முடித்து பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு விடுதலையாக உள்ளார். நீண்ட நாட்களாக தமிழக ஊடங்களில் எழுந்த, “சசிகலா விடுதலைக்கு பின் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுமா?” என்ற கேள்விக்கு விடை […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடே…”இன்று சசிகலா விடுதலை”… அலரும் போயஸ் கார்டன்… திக்..திக்..திக்..!!

பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலை செய்யப்படுவார் என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்று வந்த சசிகலா ஜனவரி 27,. இன்று விடுதலையாக உள்ளார். மேலும் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா உடல்நிலை மோசமான காரணத்தினால் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அங்கு அவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“விடுதலையாகிறார் சசிகலா”… பின்பற்றவேண்டிய விதிமுறைகள்… கர்நாடக அரசு அறிவிப்பு..!!

சசிகலா விடுதலை ஆகும் நாளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கர்நாடக உளவுத்துறை அளித்துள்ள அறிக்கை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. வரும், 27ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என தெரிகிறது. அன்றைய தினம் ஏராளமான தொண்டர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் கூடுவார்கள் என்பதால், அவர்களை சிறை எல்லையிலேயே தடுத்து நிறுத்த முடிவு செய்துள்ளனர். வழக்கமான கைதிகளுடன் விடுதலை செய்யாமல், பாதுகாப்பு கருதி தாமதமாக விடுதலை செய்ய உள்ளனர். பிற கைதிகளை, இரவு 7.30 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா உடல்நிலை பாதிப்பு…. புதுக்குண்டை தூக்கி போட்ட வக்கீல்… விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம் …!!

சசிகலா விடுதலையாகப்போகும் நிலையில் உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவிற்கு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த வழக்கில் சசிகலாவுடன் சுதாகரன், இளவரசி போன்றோரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் வரும் ஜனவரி 27-ம் தேதியன்று சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கிடையில் நேற்று பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவிற்கு திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு முதலில் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

7பேரை விடுதலை செய்தால்….! இது தான் எங்களின் முடிவு…. தமிழக காங்கிரஸ் முக்கிய அறிவிப்பு …!!

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தால் எங்களுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்று தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி இன்று கோவையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிமுக பாஜக கூட்டணியை வேரோடு வீழ்ந்த வரும் 23,25 தேதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

எங்கள் கையில் ஏதுமில்லை….! எல்லாமே ஆளுநர் முடிவு… பேரறிவாளன் விடுதலையில் மத்திய அரசு தகவல் ..!!

பேரறிவாளன் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவு எடுப்பார் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு, பேரறிவாளனின் விடுதலையை குடியரசு தலைவர் தான் முடிவு செய்வார் என்று தெரிவித்தது. இதனையடுத்து இந்த வழக்கானது இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதில் பேரறிவாளன் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு, ஆளுநரே முடிவு செய்து சொல்வார் எனவும்,ஆளுநர் 3 அல்லது 4 […]

Categories
தேசிய செய்திகள்

“ராஜிவ் கொலை வழக்கு… 7 பேரின் விடுதலை”… இன்னும் 4 நாட்களில் முடிவு..!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரின் விடுதலை குறித்து நான்கு நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்த 7 பேரின் விடுதலை குறித்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் கவர்னர் முடிவு எடுப்பார் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது. கடந்த 2018 பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இதுகுறித்து […]

Categories
பல்சுவை

போராட தான் வேண்டும்…. கெஞ்ச வேண்டியது இல்லை…. நேதாஜியின் உற்சாகமூட்டும் வரிகள்…!!

பிறந்த குழந்தை கூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறது. கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள். சோதனையும் தியாகமும் விளைவிக்காமல் எத்தகைய குறிக்கோளும் உலகத்திலேயே நிலைத்ததில்லை. முதலில் தன்னை மாற்றிக் கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே உலகை மாற்ற தகுதி உடையவன். சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவது அல்ல எடுக்கப்படுவது. புரட்சி இயக்கங்கள் இடையில் பிரியலாம் அழிக்கவும் படலாம். ஆனால் அதன் பாடங்கள் என்றும் அழிவதில்லை. இந்தியா உடனடியாக சுதந்திரம் […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா விடுதலையில் சின்ன மாற்றம்… வெளியான புதிய அறிவிப்பு…!!!

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா விடுதலை செய்யப்படுவது எப்போது என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஜனவரி 27ஆம் தேதி இரவு 7 மணிக்குமேல் விடுதலை செய்யப்படுவார் என தகவல் வெளியாகியது. ஆனால் அதில் சிறிய மாற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. சசிகலா விடுதலை செய்யப்படுவது அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 27 சசிகலா விடுதலை… வழக்கறிஞர் தகவல்..!!

பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வரும் ஜனவரி 27ஆம் தேதி விடுதலை ஆக உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கின் காரணமாக சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேருக்கும் உச்ச நீதிமன்றம் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது 10 கோடி அபராதம் நீதிமன்றத்தில் செலுத்திய உள்ள நிலையில் அவர்கள் விடுதலை ஆவதற்கான தேதியை தற்போது […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா, இளவரசி, விடுதலை தேதி அறிவிப்பு..!!

சசிகலா இளவரசி விடுதலை குறித்த தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா நன்னடத்தை காரணமாக ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை ஆகிறார் என்ற சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது. தற்போது இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் இளவரசி விடுதலை செய்தியும் சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது. இவ்வுலகில் குற்றவாளியான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் தண்டனை காலம் முடிவடைகிறது. இதில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் நீதிமன்றத்தில் விதித்த அபராதத் தொகையை செலுத்தி விட்டனர். […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா, இளவரசி விடுதலை… வெளியான பரபரப்பு தகவல்…!!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா மற்றும் இளவரசி விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா நன்னடத்தைக் காரணமாக ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாகிறார் என சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது. தற்போது இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் இளவரசி விடுதலை தேதியையும் சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது.இவ்வழக்கில் குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது தண்டனைக்காலம் இம்மாதத்தோடு முடிவடைகிறது. இதில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் நீதிமன்றம் விதித்திருந்த அபராதத் […]

Categories
மாநில செய்திகள்

வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க… நம்ம சின்னம்மா… ஜனவரி 27 சசிகலா விடுதலை…!!!

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா ஜனவரி 27ம் தேதி விடுதலை ஆகிறார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும் அபராத தொகை 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா விடுதலை… ஜெயலலிதா நினைவிடத்தில் மீண்டும் சபதம்… அதிர்ச்சியில் அதிமுகவினர்…!!!

பெங்களூர் சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா வரும் 27ம் தேதி அன்று விடுதலையாகிறார். பெங்களூர் சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகிய சசிகலா 4 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். தற்சமயம் ஜனவரி 27ஆம் தேதி அவர் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஏற்கனவே 129 நாட்கள் விசாரணையின்போது சிறையில் இருந்து உள்ளதால் அந்தக் காலத்தை தண்டனையிலிருந்து கழித்துக் கொள்ள வேண்டும் என்று அவரது வழக்கறிஞர்  கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா முன்கூட்டியே விடுதலையா?… சான்சே இல்ல… வெளியான பரபரப்பு தகவல்…!!!

விடுதலை விவகாரத்தில் சசிகலாவுக்கு எந்த சிறப்பு சலுகை வழங்கப்படாது என கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும் அபராத தொகை 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

சசிகலாவின் விடுதலை… கர்நாடக உள்துறை அமைச்சர்… வெளியிட்ட பரபரப்பு தகவல்..!!

சசிகலா விடுதலையில் எந்த சலுகையும் கிடையாது என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்ற சசிகலாவிற்கு தண்டனை காலம் முடிய உள்ளதால் ஜனவரி 27 ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் சசிகலாவின் வழக்கறிஞர் கர்நாடக சிறைத்துறை, அவரின் நன்னடத்தை காரணமாக 120 நாள் சலுகை வழங்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

என்னை விடுதலை செய்யுங்கள்… சிறை நிர்வாகத்திடம் சசிகலா மனு…!!!

சசிகலாவின் தண்டனை காலம் ஜனவரி மாதம் 27-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும் அபராத தொகை 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி […]

Categories
தேசிய செய்திகள்

முடிவுக்கு வரும் 43 மாத கால சிறைவாசம்….. முன்கூட்டியே விடுதலையாகும் சசிகலா…. வெளியான தகவல்….!!

சசிகலாவின் தண்டனை காலம் ஜனவரி மாதம் 27-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும் அபராத தொகை 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டிசம்பர் 3 சசிகலா ரிலீஸ்… வெளியே வந்தவுடன் இங்குதான் போவாங்களா… வெளியான தகவல்..!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவர் கடந்த 2017ஆம் ஆண்டு சிறைக்குச் சென்றார். இவர்களின் தண்டனை காலம் விரைவில் முடிய உள்ளது. இந்நிலையில் சசிகலா நன்னடத்தை காரணமாக முன்னதாகவே விடுதலை செய்ய உள்ளார் என தகவல் தொடர்ந்து வெளியாகியுள்ளது. கடைசியாக ஆர்டிஐ மூலம் கிடைத்த தகவலின் அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலை ஆவார் எனக் […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா முன்கூட்டியே விடுதலை… தமிழகத்தில் பரபரப்பு..!!!

சசிகலாவை முன்கூட்டியே சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் சிறைத்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.அவர்களை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியநிலையில் தனிக்கோர்ட்டு வழங்கிய தண்டனையை அப்படியே முழுமையாக சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 18ஆம் தேதி விடுதலை ஆகிறார் சசிகலா….!!!

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா ஜனவரி 18ம்தேதி விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கலந்து 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் 10 கோடியே 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அந்தத் தொகையை செலுத்தினால் அவர்கள் 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா விடுதலை… சிறை தண்டனை முடிகிறது… நீதிமன்றம் கெடுபிடி…!!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவின் தண்டனை காலம் விரைவில் முடிவடைந்து விடுதலை செய்யப்படுகிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும் அபராத தொகை 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள்

சிறையில் உள்ள பெண் கைதிகள்… வெளியான அதிரடி அறிவிப்பு… ஆந்திராவில் கலக்கிய ஜெகன்மோகன் ரெட்டி…!!!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சிறையிலுள்ள 55 பெண் ஆயுள் கைதிகளை விடுதலை செய்வதற்கு மாநில அரசு முடிவெடுத்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அவர் ஐந்து ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பெண் ஆயுள் கைதிகளை விடுதலை செய்வதற்கு முடிவு செய்துள்ளார். இதுகுறித்து மாநில உள்துறை மந்திரி மேக தொட்டி சுசரிதா கூறுகையில், “இது ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த நடவடிக்கை. ஆந்திர மாநிலத்தில் 147 பெண் கைதிகள் சிறையில் […]

Categories
தேசிய செய்திகள்

7 இந்தியர்களை… லிபியாவில் கடத்திய மர்ம கும்பல்… நேற்று விடுதலை…!!!

லிபியாவில் கடந்த மாதம் கடத்தப்பட்ட இந்தியர்கள் ஏழுபேரும் கடத்தல் கும்பலால் விடுவிக்கப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் உள்ள கட்டுமானம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர். அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஏழு இந்தியர்கள் கடந்த மாதம் 14ஆம் தேதி இந்தியா திரும்புவதற்காக தலைநகர் திரிபோலி விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த அவர்கள் மர்ம கும்பலால் கடத்தப்பட்டனர். மர்ம கும்பலால் கடத்தப்பட்ட அவர்கள் ஆந்திர, உத்திரப் […]

Categories
தேசிய செய்திகள்

நடிகர் சுஷாந்த் சிங் காதலி ரியாவிற்கு ஜாமீன்…!!

போதைப்பொருள் வழக்கில் நடிகர் சுஷாந்த் சிங் காதலி ரியாவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய என்சிபி முடிவெடுத்துள்ளது. இந்தி திரைப்பட உலகின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக நடிகை ரியா சக்கரபோர்த்தி இடம் சிபிஐ அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகிய மத்திய அரசின் மூன்று முக்கிய அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தினர். நடிகை ரியா சக்கரபோர்த்தி இடம் மூன்று நாட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல், பிரியங்கா காந்தி… சிறிது நேரத்தில் விடுதலை…செய்த போலீஸ்…!!!

உத்திரப்பிரதேச மாநில காவல் துறையினரால் நேற்று கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலம் 19 வயதுடைய இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடலை காவல்துறையினர் எரித்து உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சந்திப்பதற்காக காரில் சென்று […]

Categories
தேசிய செய்திகள்

சசிகலாவிற்கு விடுதலை… எப்போ தெரியுமா..?.. வெளியான அதிரடி தகவல்..!!

ஜனவரி மாதம் சசிகலா பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையாக உள்ளார். சசிகலா மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் அவர் சென்ற 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நான்கு வருடங்களாக பெங்களூர் சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில், ஏற்கனவே சிறையில் இருக்கும் பொழுது அவர் மீது மற்றொரு புகார் ஒன்று தொடரப்பட்டது. அதாவது போயஸ் கார்டன் பகுதியில்  புதிதாக பங்களா ஒன்று கட்டப்பட்டதாகவும் வருமான வரித்துறையினர் அதற்கு சீல் […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே ஆபத்து… “200 தலிபான்கள் விடுதலை”… இன்னும் 200 பேர் தான்… விரைவில் பேச்சு வார்த்தை..!!

பல தடைகளுக்கு பிறகு உலகிற்கே ஆபத்தான தலிபான் பயங்கரவாதிகளை விடுதலை செய்வதற்கான பணியை ஆப்கானிஸ்தான் அரசு தொடங்கியுள்ளது 2006 ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் நடந்துவரும் உள்நாட்டுப் போரை நிறுத்த அந்நாட்டு அரசின் உதவியோடு அமெரிக்கா சென்ற பிப்ரவரி மாதம் தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதிக்கான ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள தனது படைகளை அமெரிக்கா திரும்பப் பெறுவதாக ஒப்புதல் அளித்தது. ஆனால் தலிபான்கள் ஆப்கானிஸ்தான் சிறையில் அடைபட்டிருக்கும் 5 ஆயிரம் […]

Categories
பல்சுவை

“1947,ஆகஸ்ட் 15” மெய்சிலிர்க்க வைக்கும் சுதந்திர தின வரலாறு..!!

சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்கள் குறித்தும், சுதந்திரம் கிடைத்தது குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாக காண்போம். ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் முதன்முதலாக வணிகம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்காக கடல்வழியாக நுழைந்தனர். வாஸ்கோடகாமா என்பவர் கடல்வழி கண்டுபிடிப்புக்கு முன்னோடியாக திகழ்ந்தவர். அவரே கடல் வழியாக இந்தியாவிற்குள் செல்வதற்காக  வழிவகை செய்தவர். இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு கடல்வழி பாதைகளை ஏற்படுத்தித் தந்தார். பின் ஐரோப்பியர்கள் உடன் சேர்ந்து பிரிட்டிஷ்காரர்கள் பல்வேறு இடங்களை ஆக்கிரமிப்பு செய்தனர். இதில் பெரும் வெற்றி […]

Categories
உலக செய்திகள்

2 ஆண்டு சிறைக்குப்பின்… விடுதலையாகும் பாலியல் குற்றவாளி… போலீசார் விடுத்த எச்சரிக்கை..!!

பல குற்றங்களை செய்து வந்த குற்றவாளி ஒருவர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார் கனடாவில் இருக்கும் வான்கோவர் நகரில் ஆபத்து நிறைந்த பாலியல் குற்றவாளி வசித்து வரும் நிலையில் காவல்துறையினர் அவர் குறித்த எச்சரிக்கை விடுத்துள்ளனர். 28 வயது இளைஞனான ஹாவார்ட் தான் செய்த அனாகரிக செயல்களுக்காகவும் வன்கொடுமை குற்றத்திற்காகவும் இரண்டு வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து சமீபத்தில் விடுதலையாகி உள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் அவர் குறித்து கூறுகையில் “ஹாவார்ட் பெண்களுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை உண்டுபண்ணும் நபராகவே இருந்தார். […]

Categories
உலக செய்திகள்

தெரிந்த நபரால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு..!!

16 வயது சிறுமியிடம் தவறாக நடந்த வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு விடுதலை அளிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது அமெரிக்காவை சேர்ந்த கோட்டேன் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 16 வயது சிறுமியிடம் தவறாக நடந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இது குறித்து காவத்துறையினர் விசாரணையில் சிறுமி அந்த நபருக்கு பழக்கமானவர் என்பது தெரியவந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய கோட்டேன் சம்பவம் நடந்த அன்று தான் அதிக அளவு மது […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சசிகலா விடுதலை…. மாதம், தேதி என்ன தெரியுமா ? தமிழக அரசியலில் பரபரப்பு ..!!

சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் சசிகலா ஆகஸ்ட் மாதம் விடுதலை என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஆட்சி நடைபெற்றபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, அவரது உறவினர் இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேர் மீதும் வருமான வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி குன்ஹா நான்கு பேரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். நீதிபதி உத்தரவை எதிர்த்து நால்வரும் கர்நாடக நீதிமன்றத்தில் தொடர்ந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BIG BREAKING: ஆகஸ்ட் மாதம் சசிகலா விடுதலை – வெளியான பரபரப்பு தகவல் …!!

ஆகஸ்ட் மாதம் பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி சசிகலா விடுதலை என பாஜகவின் ஆசிர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டர் பதிவில் தகவல் தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சசிகலா சிறையில் இருக்கிறார். சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். சசிகலா விடுதலை ஆனால் தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் 2642 விசாரணை கைதிகள் விடுவிப்பு ….!!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக 2642 விசாரணைக் கைதிகள் ஜாமினில் விடுவிக்க பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக சிறையிலுள்ள கைதிகளின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைப்பதற்கான நடவடிக்கையை தமிழக சிறைத் துறை எடுத்து வருகிறது. அந்த அடிப்படையில் தமிழக சிறையில் உள்ள 2,642 விசாரணைக் கைதிகளை ஜாமினில் விடுவிக்க வைப்பதற்கான அந்த ஆணை என்பது தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல பரோலில் வெளியே வெளியில் சென்ற கைதிகளுக்கும் பரோல் நீட்டிப்பு செய்யப்படுள்ளது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா… 8 மாதங்களுக்கு பின் விடுதலை..!!

வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த உமர் அப்துல்லா தற்பொழுது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டத்திற்கு எதிரொலியாக வீட்டு காவலில் இவர் வைக்கப்பட்டார். இப்பொழுது அந்த சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்த பிறகு, தொடர்ந்து அங்கு இருக்கக்கூடிய  அரசியல் தலைவர்கள் அனைவரும் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தார்கள். இதில் இவர் 8 மாத வீட்டு சிறைக்கு பின் […]

Categories
உலக செய்திகள்

முதலில் 1,500 தலிபான்கள் விடுவிக்கப்படுவார்கள்… உத்தரவில் கையெழுத்திட்டார் ஆப்கான் அதிபர்.!

ஆப்கான் அதிபர் அஷ்ரப்  கானி (Ashraf Ghani) தலிபான் கைதிகளை விடுவிப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப்  கானி தலிபான் கைதிகளை விடுவிப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். சிறையில் இருந்து விடுதலையாகும்போது தலிபான் கைதிகளை அழைத்துச் செல்லத் தயாராக  வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல பதிலுக்கு சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள ஆயிரம் ராணுவ வீரர்களை விடுவிக்க தலிபான்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கும் தலிபானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கிய அம்சமாகும். ஆப்கானிஸ்தானில் சிறைகளில் உள்ள 5,000 தலிபான்களில் […]

Categories

Tech |