வங்காள தேசத்தின் விடுதலை பொன்விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் விடுதலை பெற்ற ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவை ஒட்டி நடக்கவிருக்கும் விழாவில் கலந்துகொள்ள அம்மாநில முதல்வர் அப்துல் ஹமீதின் அழைப்பின்பேரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் அரசு முறை பயணமாக வங்காளதேசம் சென்றுள்ளார். தனி விமானம் மூலம் வங்காளதேசம் சென்ற ஜனாதிபதிக்கு 21 குண்டுகள் முழங்க சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முப்படை வீரர்களின் மரியாதை […]
