மத்திய அரசின் இந்தி திணிப்பை விடுதலை சிறுத்தை கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்று அக்கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம், பொய்கை தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு மாற்றுக் கட்சியை சேர்ந்த சுமார் 1,500 பேர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேரும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் நீலம் சந்திரகுமார் தலைமை தாங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாவட்ட துணை செயலாளர் […]
