திமுக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசில் ரொக்கப்பணம் இடம் பெறாததால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுப் பொருள்களில் பணத்தை சேர்க்காமல் விட்டுவிட்டது விடியா அரசு என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார். தமிழக அரசு நேற்று முன்தினம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசை அறிவித்தது. அதில் மொத்தம் 20 பொருள்கள் இடம்பெற்றிருந்தது. அதாவது பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பாசி பருப்பு, ஏலக்காய், நெய், […]
